ஹீரோயின்

மிரட்டலுக்கு பயந்த இளம் நடிகை.. விடிய விடிய வேட்டையாடிய உயர் அதிகாரி.. பிரபலம் உடைத்த ரகசியம்!

திரைப்பட நடிகைகள் பலர் பாலியல் விவகார சர்ச்சைகளில் தொடர்ந்து சிக்கி மோசமாக விமர்சக்கப்பட்டு வருவது வழக்கமாகி விட்டது. தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் என பெரும்புள்ளிகளுடன் நடிகைகள் ரகசிய உறவில் இருந்த அந்தரங்க விஷயங்கள் என வெளியாகி பல முன்னணி நடிகைகளின் முகத்திரையை கிழித்து அம்பலமாகி வருகிறது. சினிமாவில் கோடி கோடியாய் பணம் சம்பாதித்தாலும் இந்த நடிகைகளுக்கு மட்டும் பணத்தாசை விட்டு போகாது போல. எவன் ஒருவரன் பணத்தை வாரி இறைக்கிறானோ அவனுடன் வெட்கமே இல்லாமல் ரகசிய உறவு வைத்துக்கொண்டு ஜல்ஸா செய்துவிட்டு பணத்தை கறந்துவிட்டு அவனை …

Read More »

கூவத்தூரில் நடந்தது என்ன.. எந்தெந்த நடிகைகள் வந்தார்கள்.. உண்மையை உடைத்த புகழேந்தி…

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்த ஏ.வி.ராஜு, அண்மையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து அவர் அளித்த பேட்டியில், கடந்த 2017ஆம் ஆண்டு கூவத்தூர் தனியார் விடுதியில் அதிமுக எம்எல்ஏக்கள் தங்கியிருந்தபோது, நடிகைகள் அழைத்து வரப்பட்டதாகக் கூறியதுடன், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான திரிஷாவின் பெயரையும் வெளிப்படையாக குறிப்பிட்டிருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த பிரச்சனைக்கு இயக்குநர் சேரன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். இந்த பிரச்சனை குறித்து கொதித்தெழுந்த நடிகை திரிஷா …

Read More »

தலை நிக்காத போதையில் குஷ்பூவை தூக்கி சென்ற இளம் நடிகர்.. அம்பலப்படுத்திய பிரபலம்..

1990க்களில் கொழுக் மொழுக் அழகியாக தமிழ் சினிமாவில் வலம் வந்துக்கொண்டிருந்தவர் நடிகை குஷ்பு. இவர் 1980களில் குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். அதன் பிறகு 1989 ஆம் ஆண்டு வருஷம் 16 திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். குறிப்பாக 1990களில் தமிழ்த் திரைப்பட உலகில் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாகத் வலம் வந்துக்கொண்டிருந்தார். தமிழ் மட்டும் அல்லாது கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்தார். இதனிடையே நடிகர் பிரபுவை உயிருக்கு உயிராக காதலித்து அவரை பிரிந்துவிட்டார்.அதன் பின்னர் …

Read More »

வரலக்ஷ்மி சரத்குமார் திருமணம்.. வரதட்சணை மட்டும் இத்தனை கோடியா.. கிருட்டு கிருட்டுன்னு வருதே…

தமிழ் சினிமாவில் வாரிசு குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவரான நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் சிம்பு நடிப்பில் வெளிவந்த போடா போடி திரைப்படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகம் ஆனார். அந்த திரைப்படம் அவருக்கு ஒரு நல்ல அறிமுகத்தை கொடுத்தது. தமிழ் சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திர நடிகர் என புகழ் பெற்றிருக்கும் சரத்குமாரின் முதல் மனைவி சாயா தேவிக்கு பிறந்தவர் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார். தொடர்ந்து தமிழில் பல்வேறு திரைப்படங்களில் தனது போல்டான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை தன் வசப்படுத்தினார். இந்நிலையில் சரத்குமாரின் மகள் நடிகை வரலட்சுமிக்கு மும்பையை …

Read More »

செம்ம Transformation.. கீழே ஒண்ணுமே போடல.. மெழுகு மாதிரி மின்னுது.. முழுசாக தெரிய வைஷ்ணவி அருள்மொழி..!

இப்போதெல்லாம் சீரியல் நடிகைகளையே திரைப்பட ஹீரோயின்களை மிஞ்சும் அளவிற்கு தாறுமாறான கவர்ச்சி வெளிக்காட்டி திக்குமுக்காட செய்திடுகிறார்கள். அந்தவகையில் பிரபல சீரியல் நடிகையான வைஷ்ணவி அருள்மொழி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மாயனின் தங்கை ஐஸ்வர்யாவாக நடித்து பிரபலமானார். அந்த ரோல் இவருக்கு மிகவும் பொருத்தமாக அமைந்துவிட்டது. வெகு சீக்கிரத்திலே மக்கள் மனதில் ஆழமான இடத்தை பிடித்துவிட்டார் வைஷ்ணவி அருள்மொழி. இவர் தற்போது ஜீ தமிழில் பேரன்பு சீரியலில் நடித்து வருகிறார். நீள முடி அழகி, லட்சணமான முக ஜாடை …

Read More »

பாத்தாலே ஜிவ்வுன்னு இருக்குது.. வேட்டையன் பட ஹீரோயின் ரித்திகா சிங் அசர வைக்கும் போட்டோஸ்..

குத்துச்சண்டை வீராங்கனையாக இருந்து திரைப்பட நடிகையானவர் ரித்திகா சிங். இறுதிச்சுற்று திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் நடிகை ரித்திகா சிங். சினிமா துறையில் என்ட்ரி கொடுப்பதற்கு முன் கிக் பாக்ஸிங்கில் பல போட்டிகளில் விளையாடி விருதுகளை குவித்திருக்கிறார். 2009 ஆசிய உட்புற விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடி, சூப்பர் ஃபைட் லீக்கில் பங்கேற்றார் ரித்திகா சிங். அதன் பின்னர் ரித்திகா சிங்கை விமான பயணம் ஒன்றில் சந்தித்த சுதா கொங்கரா இறுதி சுற்று படத்திற்கு இவர் மிகவும் பொருத்தமாக இருப்பார் என …

Read More »

அட டே.. நோ ட்ரெஸ்.. நடிகை வேதிகாவின் 2 நிமிட காட்சிகள்.. ஏக்கத்துடன் பார்க்கும் ரசிகர்கள்..

ஒல்லி பெல்லி இடுப்பழகை கொண்டு பார்த்த கண்ணனுக்கு எந்த மாற்றமும் இன்றி அதே அழகோடும், அதே இளமையோடு இருப்பவர் தான் நடிகை வேதிகா. மிகச்சிறந்த திறமையான நடிகை என தனது படங்களில் நிரூபித்து காட்டினாலும் விதி அவர்களை விட்டுவைக்காது. அப்படித்தான் வேதிகாவையும் பீல்டு அவுட் செய்தது விதி. ஆம், மகாராஷ்டிரா மாநிலத்தை சொந்த ஊராக கொண்டிருக்கும் வேதிகா முதன்முதலில் அறிமுகமானதென்னவோ தமிழ் படத்தில் தான். கடந்த 2005ம் ஆண்டு வெளிவந்த மதராசி படத்தில் நடித்து தனது முத்திரையை பதித்தார். அதே திரைப்படம் தெலுங்கில் சிவகாசி …

Read More »

காலேஜ் படிக்கும் போது தான் எனக்கு முதன் முதலில் இது வந்துச்சு… பிரியா பவானி ஷங்கர் பேச்சு..

தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளினியாக அறிமுகம் ஆகி தமிழ் சினிமாத்துறையில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பிரியா பவானி சங்கர். இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராக பணியாற்றி வந்த போதே சீரியல் வாய்ப்பு கிடைத்தது. ‘கல்யாணம் முதல் காதல் வரை’ என்ற தொலைக்காட்சித் தொடரில் நடித்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனார். சீரியலின் மூலம் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது ஆம், ‘மேயாத மான்’ படத்தில் முதல்முதலாக கதாநாயகி நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அப்படத்தில் நடித்து தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி …

Read More »

ஹாலிவுட் நடிகைகங்க எல்லாம் ஓரமா போ..அநியாய கவர்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்..

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள அல்மோரா ஊரின் மெட்டீரியல் ஆன நடிகை சாக்‌ஷி அகர்வால் திரைப்படத்துறையில் நுழைந்து முன்னணி நடிகையாக வேண்டும் என்பதில் குறிக்கோளாக இருந்தவர். திரைப்படத்தை தவிர இவர் பல தொலைக்காட்சி விளம்பரங்களிலும் நடித்திருக்கிறார். அத்தோடு திரைப்படத் துறைக்கு நுழைவதற்கு முன்பு ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வணிக ஆலோசகராக பணி புரிந்தார். இவர் தமிழ், மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் நடித்து தனக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டவர். எனினும் இவர் திரைப்படங்களில் அடைந்த பிரபலத்தை விட பிக் பாஸ் நிகழ்ச்சியின் …

Read More »

அந்த நேரத்துல Mood போயிடுது.. நானே நல்லா பண்ணிடுவேன்.. பிரியங்கா மோகன் ஓப்பன் டாக்..

குறுகிய காலத்திலே டாப் ஹீரோயின் இடத்தை தக்கவைத்தவர் நடிகை பிரியங்கா மோகன் பெங்களூரில் பிறந்து வளர்ந்த இவர் சென்னையில் பிடெக் படித்து முடித்து விட்டு IT யில் வேலை செய்ய விருப்பம் இல்லாமல் மாடலிங் துறையில் சென்று அதன் மூலம் சினிமாவில் நடிகையானார். இவரின் முதல் திரைப்படம் 25 வயதில் கன்னடத்தில் வெளிவந்த Ondh Kathe Hella என்கிற படம் தான். அந்த படத்தில் கதாநாயகியாக நடித்தும் பெரிதா ஸ்கோப் இல்லை. இருந்தாலும் முயற்சியை விடாமல் தொடர்ந்து வாய்ப்பு தேடிய அவர் தெலுங்கில் ‘கேங் …

Read More »