ஜோதிடம்

உங்கள் ராசிக்கு எந்த கலர் ராசிக்கல் மோதிரம் அணிந்தால் பணம் கொட்டும் தெரியுமா..?

இது டிஜிட்டல் உலகம் என்றாலும் இன்னும் ஜாதகத்தின் மீதும் ராசியின் மீதும் நம்பிக்கை பலர் மத்தியில் நிலவுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு ராசிக்கும் ஒரு கலர் அத்தோடு ராசிக்கல் என தொன்று தொட்டு நமது முன்னோர்கள் பிரித்து வைத்து இருக்கிறார்கள். அப்படி அவர்கள் பிரித்து வைத்திருக்கும் அந்த விஷயங்களை புரிந்து கொண்டு நமது ராசிக்கு ஏற்ப அந்த ராசிகற்களை அணிவதால் நமக்கு அதிர்ஷ்டம் வந்து சேரும் என்ற நம்பிக்கை இன்று வரை அசைக்க முடியாத நம்பிக்கையாகவே உள்ளது. உங்கள் ராசிக்கு எந்த கலர்.. ஜோதிட …

Read More »

இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா..? இதோ ஆன்மிகம் காட்டும் எளிமையான வழி..!

மனதில் நிம்மதி இல்லாமல் இரவில் தூக்கம் வராமல் பலரும் இன்று பரிதவித்து வருகிறார்கள். இவர்களின் தூக்கமின்மைக்கு காரணம் என்ன என்று நாம் தேடி அலைவதை விட எப்படி நிம்மதியாக தூங்குவது என்று சிந்திப்பதே மிகச் சிறப்பாக இருக்கும். அந்த வகையில் நீங்கள் நிம்மதியாக இரவில் தூங்க வேண்டும் என்றால் ஆன்மீக ரீதியாக கீழே கொடுக்கப்பட்டிருக்கும் விஷயங்களை செய்தால் நிச்சயமாக மன மகிழ்ச்சியோடும் நிம்மதியாகவும் நீங்கள் உறங்கலாம். இரவில் தூக்கம் இன்றி தவிக்கிறீர்களா?.. இன்று குடும்பங்களில் அதிகரித்து இருக்கும் நெருக்கடிகள் மட்டுமல்லாமல் தேவையில்லாத சிந்தனையின் காரணமாக …

Read More »

ஆடி அமாவாசை நாளில்.. காகத்திற்கு ஏன் உணவு வைக்க வேண்டும்.. இது தெரிஞ்சா முன்னேற்றம் நிச்சயம்..!

ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. ஆடி தான் அனைத்து விதமான பண்டிகைகளையும் அழைத்து வரக்கூடிய மாதமாக விளங்குகிறது என்று சொன்னால் மிகை ஆகாது. இந்த வகையில் ஆடி வெள்ளி, ஆடி அமாவாசை, ஆடி கிருத்திகை என ஆடியிலே வருகின்ற அத்தனை நாட்களும் விசேஷமான நாட்களாக தான் கருதப்படுகிறது. இதில் ஆடி அமாவாசை அன்று முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் வழக்கம் இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆடி அமாவாசை நாளில்.. பொதுவாகவே மாதம் தோறும் வருகின்ற அமாவாசை அன்று காகத்திற்கு சாதம் படைப்பதை …

Read More »

“சித்திரை மாதம் என்றால் அதற்கு ..!” – எவ்வளவு சிறப்புகளா?

சித்திரை மாதம் :தமிழர்களைப் பொறுத்தவரை சித்தரை தொடக்கமே வருடத்தின் முதல் மாதம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கு சாட்சியாக சித்தர்கள் எழுதியுள்ள ஜோதிட குறிப்புக்களை நாம் எடுத்துப் பேசலாம் .இந்த ஜோதிட குறிப்புகளில் நாள், நட்சத்திரம், மாத பெயர்கள் போன்றவற்றை மறைமுகமாக குறிப்பிட்டு இருக்கிறார்கள். chithirai month அந்தக் குறிப்புகளில் தான் சித்திரை மாதம் ஆண்டு தொடக்கத்தின் முதல் மாதம் என்றும் பங்குனியை கடைசி மாதமாக சொல்லி இருக்கிறார்கள். மேலும் சித்தர்களின் தலைசிறந்த சித்தராகக் கருதப்பட்ட இடைக்காட்டுச் சித்தர் மாத பலன்களையும் வருட பலன்களையும் எழுதி …

Read More »

“வாஸ்து சாஸ்திரப்படி வீட்டுத் தோட்டம்..!” – எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?

வீட்டுத் தோட்டம்: இன்று நகர் பகுதிகளில் வசிப்பவர்கள் அதிகமாக வீட்டுத் தோட்டங்களை மாடிகளில் அமைத்து வருகிறார்கள். மேலும் இதுபோன்ற தோட்டத்தை அமைப்பதற்கு வாஸ்து சாஸ்திரத்தை பயன்படுத்தினால் அதன் மூலம் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும் என்று வாஸ்து நிபுணர்கள் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். எனவே வாஸ்துபடி அவர்கள் கூறியிருக்கும் குறிப்புகளை கொண்டு உங்கள் வீடுகளிலும், அலுவலகங்களிலும் தோட்டத்தை அமைக்க விரும்பினால் நீங்கள் இந்த குறிப்புக்களை பயன்படுத்திக் கொள்ளலாம். Home Garden வாஸ்து சாஸ்திரப்படி உங்கள் வீட்டு தோட்டத்தை நீங்கள் சரியாக அமைப்பதின் மூலம் உங்கள் ஆரோக்கியம் …

Read More »

“சனிக்கிழமைகளில் அசைவம் வேண்டாம்..!” – விரதம் இருங்க..!

சனிக்கிழமைகளில் அசைவம் வேண்டாம்:சனிக்கிழமை சனி பகவானுக்கு உரியது என்பது எல்லோருக்குமே நன்றாக தெரியும். ஒரு மனிதனின் ஆயுளை நிர்ணயிக்கக்கூடிய சக்தி சனிபகவானுக்கு உள்ளது. இந்த சனிபகவான், விஷ்ணு பகவானின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறார். மேலும் சனி பகவானின் அதிபதியாக மகாவிஷ்ணு விளங்குவதால் சனிக்கிழமை பெருமாளுக்கு ஏற்ற நாள் எனக் கூறலாம். இந்த சனிக்கிழமை நீங்கள் விரதம் இருக்கலாம். அப்படி நீங்கள் விரதம் இருக்க நினைக்கிறீர்கள் என்றால் அன்றைய தினம் அதிகாலை எழுந்து சுத்தமாக தலைக்கு குளித்து பெருமாளை நினைத்து ராமகட்டியின் உதவியால் சிறிதாக உங்கள் …

Read More »

கண் திருஷ்டி நீங்க – கண் திருஷ்டி படாமல் இருக்க – எளிமையான பரிகாரம்..! – 100% ரிசல்ட்..!

உங்கள் வீட்டில் கண் திருஷ்டி நீங்க, கண் திருஷ்டி படாமல் இருக்க இந்த எளிய பரிகாரங்களை பண்ணுங்கள். கண் திருஷ்டி என்பது குறிப்பிட்ட சிலரின் ஏக்கம் கலந்த பொறாமை பார்வை என்பதுதான் அதனுடைய அர்த்தம். ஒட்டுமொத்த கண்ணும் உன் மேல் தான் விழுந்து இருக்கிறது என்று சொல்வார்களே அது தான். அந்த தெருவிலேயே ஒரு பெரிய வீடு கட்டி விட்டார்கள். அதனால் அந்த தெருக்காரர்கள் போகும் தெல்லாம் திரும்பி திரும்பி பார்த்துவிட்டு போவார்கள். அப்பொழுது என்ன செய்ய வேண்டும் என்றால், அவர்களுடைய ஒட்டுமொத்த சிந்தனையும், …

Read More »