அரசியல்

விஜய் அரசியல் பற்றி விமல் பதில்.. கொந்தளிக்கும் ரசிகர்கள்…!

சினிமாவில் நடிக்கின்ற நடிகர்கள் மக்கள் மத்தியில் பிரபலம் ஆன பிறகு அரசியலில் களம் இறங்கி ஆட்சியைப் பிடிப்பது ஒன்றும் தமிழகத்தில் புதிய விஷயம் அல்ல. அந்த வகையில் எம்ஜிஆர் முதல் கொண்டு ஜெயலலிதா வரை திரை உலகப் பிரபலங்கள் பலர் தமிழகத்தை ஆட்சி செய்து இருக்கிறார்கள். அந்த வரிசையில் தற்போது இளைஞர்களின் மத்தியில் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் முன்னணி நடிகர் தளபதி விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்து எதிர் கால தமிழகத்தின் சிஎம் ஆக வருவார் என்ற …

Read More »

கேஸ் போட்டா.. நான் இதை பண்ணுவேன்.. அரசுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த கருணாஸ்..! என்ன சொல்லியிருக்கார் பாருங்க..!

தடியெடுத்தவன் எல்லாம் தண்டக்காரன் என்று ஒரு பழமொழி வழக்கில் உள்ளது உங்களுக்கு நினைவிருக்கலாம். அது போல தமிழகத்தில் இன்று யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் பேசலாம் என்ற ரீதியில் பலரது பேச்சுக்கள் சிந்திக்கவும் சிலரது பேச்சுக்கள் கேலிக்கூத்தாகவும் வெளி வருகிறது. அந்த வகையில் தற்போது கேஸ் போட்டா நான் இதை செய்வேன் என்று அரசை மிரட்டி இருக்கும் கருணாஸின் பேச்சு இணையம் எங்கும் வைரலாக பரவி வருகிறது. கேஸ் போட்டா நான் இதை பண்ணுவேன்.. நகைச்சுவை நடிகரான கருணாஸ் லொடுக்குப்பாட்டி என்ற …

Read More »

பா ரஞ்சித்.. என்னடா உருட்டுற.. ஆம்ஸ்ட்ராங் குடும்பம் உன்னை கண்டுக்கல.. விளாசும் பிரபல நடிகர்..!

தமிழ் திரை உலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழும் பா ரஞ்சித் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டாம். இவர் தலித்துகளுக்கு ஆதரவாக செயல்படக் கூடிய இவர் பேசுகின்ற விஷயங்கள் ஒவ்வொன்றும் சர்ச்சையை கிளப்ப கூடிய வகையில் மாறிவிடுவது இயல்பாகிவிட்டது. இந்நிலையில் அண்மையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதை அடுத்து அவரது குடும்பம் பா ரஞ்சித்தின் நிலைப்பாட்டை புரிந்து கொள்ளவில்லை என்று பிரபல நடிகர் விளாசிய விஷயங்களை பார்க்கலாம். பா ரஞ்சித் என்னடா உருட்டற.. பா ரஞ்சித் கொலை …

Read More »

ஆம்ஸ்ட்ராங் கொலை.. வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!

சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அத்தோடு இந்த படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய ஆற்காட்டு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்ளிட்ட எட்டு பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் தீவிரமான விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள். ஆம்ஸ்ட்ராங் கொலை.. கொலை வழக்கில் பல திடுக்கிடும் அதிர்ச்சி தரக்கூடிய தகவல்கள் தற்போது வெளி வந்துள்ளது. அந்த வகையில் இந்த படுகொலையானது திட்டமிட்ட படுகொலையாக உள்ளது.  மேலும் ஆம்ஸ்ட்ராங்கை ஐந்து …

Read More »

இந்த ஆட்சியில யாரும் படம் எடுக்க முடியாது.. மாடு மேய்க்க சென்ற முன்னணி தயாரிப்பாளர்..!

இந்திய சினிமாவிலேயே அதிகமாக திரைப்படங்கள் வெளியாகும் சினிமா துறைகளில் தமிழ் சினிமா துறையின் முக்கியமான ஒரு துறையாக இருக்கிறது. வருடத்திற்கு 200க்கும் அதிகமான திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் வெளியாவதாக கூறப்படுகிறது. நிறைய சின்ன இயக்குனர்கள் தமிழில் திரைப்படங்கள் எடுப்பதற்கு வருகின்றனர். குறைந்த பட்ஜெட் திரைப்படங்களும் அதிகமாக உருவாகின்றன. அதனால் தமிழில் திரைப்படங்கள் அதிகமாக வெளியாகின்றன. ஆனால் அவற்றில் மக்கள் மத்தியில் பிரபலமாவதும் நல்ல வெற்றியை கொடுப்பதும் ஒரு சில திரைப்படங்களாக மட்டும்தான் இருக்கின்றன. பெரும்பாலும் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு வரவேற்பு என்பது கிடைப்பதில்லை. …

Read More »

சென்னையை பாக்கவே பயமா இருக்கு.. பிரபலம் குறித்து அனிதா சம்பத் வேதனை..!

தமிழ் செய்தி சேனல்களில் பிரபலமான செய்தி வாசிப்பாளராக அறிமுகம் ஆனவர் அனிதா சம்பத். இவரை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஏராளமானோர் பின்பற்றி வருகின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டதன் மூலம் மேலும் புகழ்பெற்ற அனிதா சம்பத், பின்னர் திரைப்படங்களிலும் தலைக்காட்ட தொடங்கினார். விமல் நடித்து வெளியான ‘தெய்வ மச்சான்’ படத்தில் விமலின் தங்கையாக நடித்திருந்தார். மேலும் பல படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழ் நடிகை: நேற்று வட சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக …

Read More »

கள்ளச்சாராய மரணங்கள்..! விஜய்யை தொடர்ந்து அரசை போட்டு தாக்கிய நடிகர் சூரியா..!

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது முதலே தொடர்ந்து சமூகம் சார்ந்த விஷயங்களுக்கு குரல் கொடுத்து வருகிறார். இந்த வருடம் ஜனவரி மாதம்தான் விஜய் அரசியலுக்கு வருவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அவரது கட்சியின் பெயரையும் அறிவித்தார். அவரது கட்சியின் கொடி இன்னும் அறிவிக்கப்படாமல் இருக்கிறது. இந்த நிலையில் தொடர்ந்து சமூகம் சார்ந்த பல விஷயங்களுக்கு குரல் கொடுத்து வருகிறார் விஜய். இந்த நிலையில் சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் குடித்து அதனால் மாபெரும் உயிர்சேதம் ஏற்பட்டது. 45க்கும் அதிகமான நபர்கள் உயிரிழந்தனர். மேலும் 100-க்கும் அதிகமானவர்கள் …

Read More »

தைரியமான ஆண்மகன்.. கள்ளச்சாராய பலிக்கு கண்டனம்.. விஜய்யை பாராட்டிய பிரபல இயக்குனர்..!

தமிழக அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது. காவல்துறை இரும்பு கரம் கொண்டு கள்ளச்சாராயத்தை ஒழிக்கவில்லையா? என்ற கேள்வியை எழுப்பக் கூடிய வகையில் தற்போது கள்ளக்குறிச்சி பகுதியில் நடந்திருக்கும் சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தக்கூடிய வகையில் உள்ளது. இது போன்ற நிகழ்வினை யாரும் சற்றும் எதிர்பாராத நிலையில் 25-க்கும் மேற்பட்டவர்கள் மரணம் அடைந்த மரண செய்தியை கேட்டு தமிழகம் மட்டுமல்லாமல் நாடே சற்று பீதியில் உள்ளது என்று கூறலாம். தைரியமான ஆண் மகன்.. இதனை அடுத்து இந்த நிகழ்வு குறித்து பல்வேறு கருத்துக்கள் வெளி வருகின்ற வேளையில் …

Read More »

கள்ளச்சாராய பலி.. ஆளும் அரசை இறங்கி அடித்த தவெக தலைவர் விஜய்.. பற்றி எரியும் விவகாரம்..

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களாக இருக்கும் சில நடிகர்கள் அரசியலில் களம் கண்டு தமிழக முதல்வர்களாக மாறி இருக்கிறார்கள். அந்த வகையில் எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற நபர்கள் திரை உலகில் மட்டுமல்லாமல் அரசியலிலும் பக்குவமான பணியினை ஆற்றி மக்கள் மனதில் ஆழமான இடத்தை பிடித்திருக்கிறார்கள். வேறு சில நடிகர்கள் அரசியலில் களம் இறங்கி இருந்தாலும் வெற்றி வாகை சூட முடியாமல் கடைசி வரை திணறிய நடிகர்களும் இருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது திரையுலகை விட்டு விலகி முழு நேர அரசியல்வாதியாக மாற இருக்கும் …

Read More »

தமிழக வெற்றிக்கழகம் முதல் மாநாடு எங்கு தெரியுமா..?  வெளியான பரபரப்பு தகவல்கள்..!

விஜய் அரசியலுக்கு வருகிறேன் என்று அறிவித்தது முதலே அரசியல் களம் சூடு பிடித்துள்ளது என்றுதான் கூற வேண்டும். பொதுவாக பிரபலங்களுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பு என்பது பலரும் அறிந்த விஷயம்தான் அரசியல்வாதிகளை கூட மக்கள் அனைவருக்கும் தெரியாது ஆனால் பிரபலங்களை தமிழ்நாட்டை சேர்ந்த அனைவருக்கும் தெரியும் என்பதால் அவர்கள் மிக எளிதாகவே அரசியலில் வரவேற்பை பெற்று விடமுடியும். இந்த ஒரு காரணத்தினால்தான் நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள் எனும்போது அது சில அரசியல்வாதிகளுக்கு பயத்தை ஏற்படுத்தும். அரசியல் எண்ட்ரி: இந்த நிலையில் 20 வருடங்களுக்கு …

Read More »