செய்திகள்

கைலாசாவில் பதுங்கி இருக்கும் 3 நடிகைகள்.. பகீர் உண்மை உடைத்த பிரபலம்..!

நித்தியானந்தா பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. அந்த அளவு சில குற்றச்சாட்டுகளை சிக்கி சிறை சென்ற இவர் தற்போது கைலாசா என்ற ஒரு தனி நாட்டை உருவாக்கி ஆட்சி செய்து வருகிறார். இந்த நாட்டிற்குச் செல்ல வேண்டும் என்றால் ஆஸ்திரேலியா சென்றால் போதும் அங்கிருந்து அவர்களை பிக்கப் செய்து விடுவார்கள். அத்தோடு அந்த நாட்டில் இருப்பவர்களுக்கு அனைத்துமே இலவசம் என்ற ரீதியில் உயிர் வாழ்வதற்கு தேவையான உணவு முதல் கொண்டு அறிவுக்குரிய கல்வி என எல்லாமே இலவசமாக கிடைப்பதாக தெரிய வந்துள்ளது. கைலாசாவில் பதுங்கி …

Read More »

காதல் திருமணம்.. செயற்கை முறை குழந்தை.. அந்த பழக்கம் வேற.. முகேஷ் அம்பானி மகள் ISHA பற்றி தெரியாத தகவல்கள்..!

இந்தியாவில் பணக்காரர்களின் வரிசையில் ஒருவராக இருக்கும் மிகச்சிறந்த தொழில் அதிபரான முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி பற்றி உங்களுக்கு உங்களுக்கு தெரியாத விஷயங்களை இந்த பதிவில் படிக்க தெரிந்து கொள்ளலாம். அமெரிக்காவில் படித்து முடித்த இஷா அம்பானி ரிலையன்ஸ் ரீடைல் வின்செஸ் லிமிடெட் இன் வணிக தலைவராக செயல்படுகிறார். மேலும் இவர் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட், ஜியோ பைனான்சியல் சர்வீஸ் லிமிடெட் மற்றும் ரிலையன்ஸ் பவுண்டேஷன் ரிலையன்ஸ் பவுண்டேஷன் இன்ஸ்டிடியூஷன் ஆப் எஜுகேஷன் அண்ட் ரிசர்ச் போன்ற நிறுவனங்களில் நிர்வாகக் குழுவின் …

Read More »

என்ன தான் நடக்குது தமிழ்நாட்டில்… பட்டப்பகலில் பிரபல யூட்யூபருக்கு நேர்ந்த கொடூர சம்பவம்..!

தமிழகத்தில் தற்போது சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதா? என்று எதிர்க்கட்சிகள் கூக்குரல் கொடுக்கக்கூடிய அளவு நடந்து வரும் சம்பவங்கள் வெகுஜன மத்தியில் பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு காரணம் ஏற்கனவே பகுஜன் சமாஜக் கட்சியின் மாநில தலைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் அதற்கு உரிய வழக்கு பரபரப்பாக தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. அது மட்டுமல்லாமல் இந்த படுகொலையானது இந்தியாவிலும் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்ற வேளையில் மற்றொரு நிகழ்ச்சி மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி விட்டது. என்ன நடக்குது தமிழ்நாட்டில்.. தமிழ்நாட்டில் தற்போது என்னையா …

Read More »

48 வயதில் திருமணம்.. 2 வயசில் குழந்தை.. சபதமிட்டு தீர்த்துகட்டப்பட்ட ஆம்ஸ்ட்ராங்.. இவர் யார் என தெரியுமா..?

தமிழக பகுஜன் சமாஜத்தை சேர்ந்த கட்சித் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் சென்னையில் இரவு வீட்டில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது ஆறு பேர் கொண்ட கும்பலால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்து முடிந்ததை அடுத்து தமிழகம் எங்கும் கடுமையான அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளது. இது போல சட்டத்திற்கு புறம்பாக பல்வேறு வகையான நடவடிக்கைகள் இந்நாளில் அதிகரித்து வருவதைப் பார்த்து மக்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். 48 வயதில் திருமணம் இரண்டு வயதில் குழந்தை.. சென்னை பெரம்பூர் வேணுகோபால சுவாமி …

Read More »

சென்னையை பாக்கவே பயமா இருக்கு.. பிரபலம் குறித்து அனிதா சம்பத் வேதனை..!

தமிழ் செய்தி சேனல்களில் பிரபலமான செய்தி வாசிப்பாளராக அறிமுகம் ஆனவர் அனிதா சம்பத். இவரை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஏராளமானோர் பின்பற்றி வருகின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டதன் மூலம் மேலும் புகழ்பெற்ற அனிதா சம்பத், பின்னர் திரைப்படங்களிலும் தலைக்காட்ட தொடங்கினார். விமல் நடித்து வெளியான ‘தெய்வ மச்சான்’ படத்தில் விமலின் தங்கையாக நடித்திருந்தார். மேலும் பல படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழ் நடிகை: நேற்று வட சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக …

Read More »

வார்த்தை விட்ட டாக்டர் ஷர்மிளா.. அதே பாணியில் பதிலடி கொடுத்த நடிகர் ரவி..!

தற்போது சாப்பிட சாப்பாடு இருக்கிறதோ, இல்லையோ கையில் செல்போனோடு அலையும் கூட்டம் அதிகரித்து வருவது இயல்பாகிவிட்டது. அந்த வகையில் ஆரம்பத்தில் குறைவான விலையில் நிர்ணயிக்கப்பட்ட 2G, 3G, 4G, 5G என தரம் உயர்த்தப்பட்டதை அடுத்து அதன் சேவை கட்டணங்களும் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும்.  வார்த்தையை விட்ட டாக்டர் ஷர்மிளா.. அந்த வகையில் தற்போது ஜியோ கம்பெனியானது 5g நெட் சேவையை அறிமுகப்படுத்திய நிலையில் அதன் நுகர்வு கட்டணத்தை அதிகரித்து இருப்பதை பார்த்து வார்த்தையை விட்ட டாக்டர் ஷர்மிளாவிற்கு ஆப்பு …

Read More »

ஒழுங்கீன நடவடிக்கை.. அரைகுறை ஆடையில் டெண்டுல்கர் மகளுடன் சுப்மன் கில் டேட்டிங்.. வெடித்த சர்ச்சை..!

இந்தியாவைப் பொறுத்த வரை ஹாக்கி தேசிய விளையாட்டு என்றாலும் கிரிக்கெட்டின் மேல் அதீத ஈடுபாடு கொண்ட இளைஞர் பட்டாளம் அதிகமாக இருப்பதால் கிரிக்கெட் வீரர்கள் மீது கிரேஸ் ஆக இருப்பார்கள். அந்த வகையில் பௌண்டரிகளை விலாசி தள்ளும் கிரிக்கெட் வீரரான டெண்டுல்கர் பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் இந்த விளையாட்டு வீரரை பற்றிய முழு விவரமும் உங்கள் பிங்கர் டிப்ஸில் இருக்கும். டெண்டுல்கர் மகளுடன் சுப மன் கில் டேட்டிங்.. உலக நாடுகளுக்கு எதிராக இந்தியாவிற்கு அதிக அளவு …

Read More »

ஜெயம் ரவி திடீர் Divorce ஏன்..? இதுவரை வெளியாகாத அதிர்ச்சி தகவல்கள்..! புட்டு புட்டு வைத்த பிரபல நடிகர்..!

தமிழின் பிரபல நடிகரான ஜெயம் ரவியின் விவாகரத்து குறித்த விஷயங்கள்தான் சமீபகாலமாக அதிகமாக பேசப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாகவே ஜெயம் ரவிக்கும்  அவருது மனைவி ஆர்த்திக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் அதன் காரணமாக அவர்கள் இருவரும் பிரிய போவதாகவும் இணையத்தில் நிறைய செய்திகள் வலம் வந்து கொண்டிருந்தன. அடிக்கடி ஆர்த்தியும் ஜெயம் ரவியும் சேர்ந்து சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வெளியிடுவது உண்டு. ஆனால் கடந்த சில காலங்களாக அவர்கள் இணைந்து எந்த புகைப்படமும் வெளியிடவில்லை என்பதும் இதற்கு ஒரு காரணமாக கூறப்பட்டது. …

Read More »

ஜெயம் ரவி & ஆர்த்தி விவாகரத்து..? இந்த நடிகை தான் காரணமா..?

தமிழில் உள்ள முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ஜெயம் ரவி. ஜெயம் திரைப்படம் மூலமாக அறிமுகமான ஜெயம் ரவி அதற்குப் பிறகு நிறைய வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். முதலில் நடித்த ஜெயம் திரைப்படம் அவருக்கு முக்கியமான திரைப்படமாக அமைந்தது. முதல் பாதி முழுவதும் சாஃப்ட்டான கேரக்டராக இருக்கும் ஜெயம் ரவி அடுத்த பாதியில் கொஞ்சம் சண்டை போடும் கதாபாத்திரமாக மாறி இருப்பார். ஜெயம் படத்திற்கு பிறகு ஜெயம் ரவியின் அண்ணன் மோகன் ராஜாவும் நிறைய வெற்றி தரும் திரைப்படங்களை ஜெயம் ரவியை வைத்து கொடுத்தார். …

Read More »

கள்ளச்சாராய மரணங்கள்..! விஜய்யை தொடர்ந்து அரசை போட்டு தாக்கிய நடிகர் சூரியா..!

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது முதலே தொடர்ந்து சமூகம் சார்ந்த விஷயங்களுக்கு குரல் கொடுத்து வருகிறார். இந்த வருடம் ஜனவரி மாதம்தான் விஜய் அரசியலுக்கு வருவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அவரது கட்சியின் பெயரையும் அறிவித்தார். அவரது கட்சியின் கொடி இன்னும் அறிவிக்கப்படாமல் இருக்கிறது. இந்த நிலையில் தொடர்ந்து சமூகம் சார்ந்த பல விஷயங்களுக்கு குரல் கொடுத்து வருகிறார் விஜய். இந்த நிலையில் சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் குடித்து அதனால் மாபெரும் உயிர்சேதம் ஏற்பட்டது. 45க்கும் அதிகமான நபர்கள் உயிரிழந்தனர். மேலும் 100-க்கும் அதிகமானவர்கள் …

Read More »