News

இப்போ புரியுது இவருக்கு ஏன் லேட்டா கல்யாணம் ஆச்சுன்னு.. GOAT ரிலீசுக்கு முன்பே பிரேம்ஜி செய்த வேலை..!

GOAT : இயக்குனர் வெங்கட் பிரபு கதையே இல்லாமல் கூட படம் எடுத்து விடுவார் ஆனால் அவருடைய தம்பி வெங்கட் பிரபு இல்லாமல் படம் எடுக்க மாட்டார் என்று பல்வேறு நடிகர்கள் கூறுவதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். அந்த வகையில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தி கோட் திரைப்படத்திலும் நடிகர் பிரேம்ஜி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில், படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கும் பிரேம்ஜி படத்தின் கதையை ஒவ்வொரு பேட்டியிலும் லீக் செய்து கொண்டிருப்பது தான் ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தி இருக்கின்றது. …

Read More »

தொப்புள் ராணி.. கவர்ச்சி உடையில் புசு புசு வந்தனா மைக்கேல்.. கிறங்கி கிடக்கும் இளசுகள்..!

வந்தனா மைக்கேல் : நடிகை வந்தனாவை நினைவு இருக்கிறதா..? மிகவும் பிரபலமான நடிகையான இவர் ஒரு காலத்தில் சீரியலில் பிரபலமான வில்லியாக வலம் வந்தவர். ஆனந்தம் என்ற சீரியலில் வில்லியாக அகலம் செய்த நடிகை வந்தனா தற்போது இணைய பக்கங்களில் கவர்ச்சி ராணியாக அதகளம் செய்து கொண்டிருக்கிறார். ஆனந்தம் என்ற சீரியல் மூலமாக வில்லியாக அறிமுகமானார். இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்தன அதுவும் தங்கம் சீரியலில் வில்லியாக நடித்த பிறகுதான் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அதனால் அதன் பிறகு பல்வேறு சீர்களில் …

Read More »

அப்படி சொல்ல மாட்டேன்.. தனுஷ் முன்னாள் மனைவியை சீண்டிய வெங்கட் பிரபு..! என்ன இப்படி சொல்லிட்டாரு..

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ளும் சற்று நேரத்தில் உலகம் முழுதும் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு தாறுமாறாக எகிறி  கிடைக்கும் நிலையில் இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கும் வெங்கட் பிரபு பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பதிவு செய்திருக்கிறார். அந்த வகையில், தற்போது ஒரு பேட்டியில் கலந்து கொண்ட வெங்கட் பிரபு திரைப்படம் வெளியான பிறகு பாதி படம் என்னுடைய படம்.. மீதி படம் தளபதி படம் ஈன்றோ.. பொய்யான பிளாஷ்பாக் கதையாக இருக்கலாம் என்றோ.. ஹார்ட் டிஸ்க் …

Read More »

மேக்கப் இல்லாம நடிப்பீங்களா? ஆடை இல்லாமல் பேட்டி எடுப்பீங்களா? சர்ச்சையை கிளப்பிய கவின் பட நடிகை..!

சினிமாவை பொறுத்தவரை நடிகர்களுக்கு கிடைக்கும் அளவிற்கு வரவேற்பு என்பது மிக எளிதாக நடிகைகளாக வரும் பெண்களுக்கு கிடைப்பது கிடையாது. ஏனெனில் நடிகர்களை விடவும் பெண்களுக்கான போட்டி என்பது சினிமாவில் அதிகமாக இருந்து வருகிறது. பெரும்பாலும் மாடலிங் துறையில் இருப்பவர்களுக்குதான் சினிமாவில் நடிப்பதற்கான முன்னுரிமை கிடைக்கிறது. அதையும் தாண்டி இப்பொழுது சின்னத்திரையில் நடிக்கும் நடிகைகளும் சினிமாவில் வாய்ப்பு தேடி வந்துவிடுகின்றனர். மேக்கப் இல்லாம நடிப்பீங்களா? இதனால் சின்ன ஆர்டிஸ்ட்களில் துவங்கி கதாநாயகி வரையிலும் பெண்களுக்கு அதிக போட்டிகள் இருந்து வருகின்றன. அதே சமயம் ஆண்களை பார்க்கும் …

Read More »

மோகன்லால் என்ன பார்த்து ஓடுனான்.. பொண்ணோட வாழ்க்கையை அழிச்சவன் பாலு மகேந்திரா – சாந்தி வில்லியம்ஸ் ஓப்பன் டாக்!..

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளாக இருந்தும் கூட துயரமான வாழ்க்கைகளை வாழ்ந்த ஒரு சில நடிகைகளில் சாந்தி வில்லியம்ஸ் முக்கியமானவர் ஆவார். அவரது சொந்த வாழ்க்கை என்பது மிகவும் கொடூரமானதாக இருந்தது. இருந்தாலும் கூட மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றவர் சாந்தி வில்லியம்ஸ். அதே சமயம் சீரியல்களில் தொடர்ந்து அதிக வரவேற்பு பெற்ற நடிகையாக இவர் இருந்து வருகிறார். சாந்தி வில்லியம்ஸ் முக்கியமாக மெட்டி ஒலி சீரியலில் இவர் நடித்த ராஜம் என்கிற கதாபாத்திரம் இவரது மார்க்கெட்டை வேற அளவில் உயர்த்தியது. இப்பொழுது …

Read More »

கருத்த கோழி.. சரியான வெடக்கோழி.. கவர்ச்சி காட்டுவதில் யாஷிகா ஆனந்தை மிஞ்சிய பிரிகிடா சாகா..!

ஏன்மா.. என்னம்மா ஆச்சு உனக்கு..? என்று ரசிகர்கள் பலரும் நடிகை பிரிகிடா சாகா-வை பார்த்து கேள்வி எழுப்பி வருகின்றனர். ஏனென்றால் கவர்ச்சி காட்டுவதில் நடிகை யாஷிகா ஆனந்தை ஓரம் கட்டும் விதமான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார் நடிகை பிரகிடா சாகா. மறுபக்கம் அவருக்கும் பட வாய்ப்புகள் வேண்டும் இல்லையா..? கிளாமர் காட்டினால் தான் பட வாய்ப்பு கிடைக்கும் என்ற சூழலில் அவர் மட்டும் என்ன செய்வார் என்று சலித்துக் கொண்டு கருத்துக்களை பதிவு செய்யும் ரசிகர்களும் இருக்கிறார்கள். மறுபக்கம் யார் என்னமோ சொல்லிவிட்டு …

Read More »

சரத்குமார் என்ன யோக்கியமா? நக்மா & ஹீரா கதையை சொல்லவா? ராதிகாவை கிழித்த காந்த ராஜ்..

தற்போது இந்தியாவை புரட்டிப் போடக் கூடிய வகையில் ஹேமா கமிஷனின் விவகாரம் பூதாகரமாக வெளிவந்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கருத்துக்களை வெளிப்படுத்தி வருவது இணையங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனை அடுத்து எந்தெந்த நடிகர்கள் எப்போது வேண்டுமென்றாலும் கைது செய்யப்படலாம் என்ற நிலையில் தற்போது நிலவி வருகிறது. அந்த வகையில் தற்போது சரத்குமார் பண்ணிய சேட்டையை சொன்னால் நாறிப் போய்விடும் என பொளந்து கட்டிய காந்தராஜன் அண்மை பேட்டி வைரலாகி உள்ளது. ராதிகாவை கிழித்த காந்தராஜ்.. இந்த அட்ஜஸ்ட்மென்ட் விவகாரம் மற்றும் ஹேமா கமிஷன் …

Read More »

குண்டச்சி மீது ஒரே இடி.. அதிர்ந்து போன பூமி.. குட்டியூண்டு உடையில்.. ஐஸ்வர்யா ராஜேஷ் அட்டூழியம்..!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் படப்பிடிப்பு இல்லாத நாட்களில் தன்னுடைய தோழியான சம்யுத்தா சண்முகம் உள்ளிட்ட நடிகைகளுடன் அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் சுற்றுலா சென்ற போது ரீல்ஸ் வீடியோ எடுக்க முயற்சிக்கிறார். அதுவும் பொது இடத்தில் அந்த ரிலீஸ் வீடியோவை எடுக்க முயற்சி செய்திருக்கிறார். அப்போது எதேர்ச்சியாக பின்னால் வந்து கொண்டிருந்த பெண் மீது இடித்து விட பூமியை அதிருந்து போனது போல உணர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ் அந்த வீடியோவை இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார். முன்னணி கதாநாயகர்களுக்கு …

Read More »

சிவாஜியின் கடைசி கால பரிதாபம்.! முதுமையில் பிரபு கவனிக்கவில்லை..?

தமிழ் சினிமாவில் எல்லா காலங்களிலும் நடிப்புக்கு ஒரு சிறந்த உதாரணமாக போற்றப்படுபவர் நடிகர் சிவாஜி கணேசன். பெரும்பாலும் சிவாஜி கணேசன் நடிக்கும் திரைப்படங்கள் என்றாலே வெற்றி படங்கள்தான் என்கிற பெயர் அப்போது இருந்தது. முதன் முதலில் தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு இடையே போட்டி என்பதை ஆரம்பித்து வைத்தவர்கள் சிவாஜியும் எம்ஜிஆரும்தான் அவர்களது காலகட்டங்களில் இருவரும் போட்டி போட்டு நடித்த படங்களை வெளியிட தொடங்கினர். சிவாஜி அவர்கள் போன பிறகும் இப்போதும் அந்த போட்டி சினிமாவில் நிலவிக் கொண்டுதான் இருக்கிறது. ஏன் சிவாஜி கணேசனை எல்லோரும் …

Read More »

கால் மேல் கால் போட்டு அமர்ந்த நடிகை! எம்ஜிஆர் என்ன செய்தார் தெரியுமா?

புரட்சித்தலைவர் என்று மக்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகர் எம் ஜி ஆர் என்றாலே மக்கள் அனைவரும் கட்டுண்டு இருப்பார்கள். அந்த அளவு அந்த மூன்று எழுத்து மந்திரம் மக்கள் மத்தியில் இன்று வரை ஒரு தாரக மந்திரமாகவே உள்ளது. மேலும் எம்ஜிஆர் என்றாலே ஒரு மரியாதை கலந்த பயம் இருக்கும். இது அரசியல் என்றாலும் சரி, சினிமாத்துறை என்றாலும் சரி. எம்ஜிஆர் என்றால் அனைவரும் பயம் கலந்த மரியாதையை கொடுக்க யாரும் தயங்க மாட்டார்கள். அது போல் நடிகர் எம்.ஜி.ஆரும் அனைவரிடமும் மரியாதையாக நடந்து …

Read More »