News

வயசு பசங்களை வசீயம் செய்யும் வாத்தி நடிகை… இடுப்பு அழகை இன்னும் கொஞ்சம் காட்டியிருக்கலாம்!

கேரள மாநிலம் பாலக்காட்டை சொந்த ஊராகக் சம்யுக்தா மேனன் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார் . இதனிடையே தெலுங்கு சினிமாவிலும் வாய்ப்பு கிடைக்க அங்கும் பிரபலமான நட்சத்திர நடிகர் பார்க்கப்பட்டார். சம்யுக்தா மேனன்: முதன்முதலாக கடந்த 2015 ஆம் ஆண்டில் பாப்கார்ன் என்ற திரைப்படத்தின் மூலமாக மலையாள மொழியில் நடித்து திரைத்துறையில் நடிகையாக அறிமுகமானார் பிறகு 2018 ஆம் ஆண்டு தீவண்டி என்ற திரைப்படத்தில் நடித்த பெரும் புகழ்பெற்றார். தமிழில் கடல் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த களரி என்ற திரைப்படத்தில் …

Read More »

மனச மயக்கிட்டியேம்மா … நகைக்கடை திறப்பு விழாவிற்கு அழகு தேவதை போல் சென்ற மடோனா!

கேரளா மாநிலம் கொச்சியை சேர்ந்தவரான நடிகை மடோனா ஜெபஸ்டின் மலையாள திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து நடிகையாக தனது வாழ்க்கையை தொடங்கினார். இவர் முதல் முதலில் கடந்து 2015 ஆம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளிவந்த பிரேமம் படத்தில் நடித்து ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்தார். மடோனா செபஸ்டியன்: பிரேமம் திரைப்படத்தில் செலின் என்ற கேரக்டரில் மடோனா ஜெபஸ்டின் நடித்திருப்பார். இதில் மொத்தம் மூன்று நாயகிகள் . அதாவது சாய் பல்லவி, அனுப்பமா பரமேஸ்வரன் மற்றும் மடோனா ஜெபஸ்டின் என …

Read More »

இழுத்து முடிச்சுப்போட்டு இறுக்கமா காட்டி இழுக்கும் கேபிரில்லா…..திகைத்துப்போன இளவட்டம்!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் தான் கேபிரில்லா சார்ல்டன். முன்னதாக குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் நடித்திருக்கிறார். முதன் முதலில் கேப்ரில்லா தனது 9 வயதில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தனது வாழ்க்கையை தொடங்கினார். கேபிரில்லா சார்ல்டன்: ஜோடி ஜூனியர் என்ற விஜய் தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் வெற்றியாளர் பட்டத்தையும் கேப்ரில்லா வென்றது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு இவருக்கு திரைப்படத்துறையில் வாய்ப்புகள் கிடைக்க தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் …

Read More »

மேலாடையில் இறக்கம் அதிகமாகிகிட்டே போகுது… இளசுகளை பாடாய் படுத்தும் பிரியங்கா மோகன்!.

தெலுங்கு சினிமா மூலமாக அறிமுகமாகி தற்சமயம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் நடிகை பிரியங்கா மோகன். தெலுங்கில் நானி கதாநாயகனாக நடித்த கேங் லீடர் என்கிற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் பிரியங்கா மோகன். அப்பொழுதே பிரியங்கா மோகனுக்கு நல்ல வரவேற்பு என்பது இருந்து வந்தது. மேலும் அவரது ரியாக்‌ஷன் எல்லாமே பார்ப்பதற்கு மிகவும் க்யூட் ஆக இருக்கும். அதனாலேயே ரசிகர்களுக்கு அவர் மீது அதிக ஆர்வம் இருந்து வந்தது. தொடர்ந்து அவருக்கான ரசிகர்களும் அதிகரித்து வந்தனர் தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்த பிறகு …

Read More »

ட்ரான்ஸ்ப்ரண்ட் உடையில் கவர்ச்சி ஓவர்லோட்.. எக்குதப்பா போஸ் கொடுக்கும் கீர்த்தி சுரேஷ்!.

தமிழில் நடிகர் சிவகார்த்திகேயனின் திரைப்படம் மூலமாக பிரபலமடைந்த ஒரு சில நடிகைகளில் முக்கியமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். கீர்த்தி சுரேஷை பொருத்தவரை அவருக்கென்று ஒரு தனிப்பட்ட நடிப்பை கொண்டவர் ஆவார். ஆனால் ஆரம்பத்தில் பெரிதாக அவர் நடிப்பின் மீது கவனம் செலுத்தாததால் நிறைய விமர்சனத்திற்கு உள்ளானார். ரஜினி முருகன் திரைப்படத்திற்கு பிறகு கீர்த்தி சுரேஷ் தொடரி திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்தார். கவர்ச்சி ஓவர்லோட் அதற்கு பிறகு அவருக்கு விஜய் நடித்த பைரவா திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்தது. இந்த இரண்டு திரைப்படத்திலும் அவர் கொஞ்சம் …

Read More »

ஜோதிகாவால் தடைப்பட்டு நின்ற திரைப்படம்.. விஜயகாந்த் சொன்ன ஒரு வார்த்தை… நெகிழ்ந்து போன தயாரிப்பாளர்!.

எம்.ஜி.ஆர்க்கு பிறகு தமிழ் சினிமாவில் அதிகமாக மக்களுக்கு உதவும் ஒரு நடிகராக பார்க்கப்படுபவர் நடிகர் விஜயகாந்த். ஆரம்பத்தில் விஜயகாந்த் மிகவும் கஷ்டப்பட்ட குடும்பத்தில் இருந்து சினிமாவிற்கு வந்தவர் ஆவார். சரத்குமார் சத்யராஜ் போன்ற நடிகர்கள் தமிழ் சினிமாவில் வாய்ப்பு தேடி வந்த அதே காலகட்டத்தில் தான் நடிகர் விஜயகாந்த்தும் தமிழ் சினிமாவில் வாய்ப்பு தேடி வந்தார். அப்போதைய காலகட்டங்களில் கடுமையான கஷ்டத்தில் இருந்தார் விஜயகாந்த். முக்கியமாக சினிமாவில் வாய்ப்பு தேடும் காலங்களில் வேறு ஏதாவது வேலை தேடிக் கொண்டாலும் கூட வறுமை என்பது கண்டிப்பாக …

Read More »

ஸ்கூல் டீச்சர் புடவையை பிடித்து.. பள்ளி பருவத்திலேயே இயக்குனர் அமீர் செய்த சம்பவம்!..

நடிகர் சூர்யா நடித்த மௌனம் பேசியதே திரைப்படம் மூலமாக இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இயக்குனர் அமீர். அவர் முன்பு பாலாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தார். அமீர் பாலாவின் முதல் படமான சேது திரைப்படத்தில் அவருடன் பணிபுரிந்து வந்தார். அதற்குப் பிறகு அவர்களுக்கு இடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது இதனால் அவர் பாலாவிடம் இருந்து பிரிந்து வந்தார். அதற்கு பிறகு அவர் இயக்கிய திரைப்படம்தான் மௌனம் பேசியதே திரைப்படம். இந்த திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. இயக்குனர் அமீர் …

Read More »

எல்லா தமிழ் படத்தையும் பின் தள்ளிய விஜய் சேதுபதி படம்.. அடுத்து பரோட்டா மாஸ்டராக அவதாரம்!.

தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய் சேதுபதி. ஆரம்பத்தில் இருந்தே விஜய் சேதுபதி தேர்ந்தெடுக்கும் கதைகளங்கள் எல்லாமே வித்தியாசமானதாக இருந்து வந்துள்ளன. அதனால்தான் மிகக் குறுகிய காலத்திலேயே விஜய் சேதுபதி அதிகமான ரசிகர்களை கொண்ட ஒரு நடிகராக இருந்து வருகிறார். அவரது முதல் திரைப்படமான தென்மேற்கு பருவக்காற்று அவருக்கு ஓரளவு வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. விஜய் சேதுபதி படம் அதற்கு பிறகு அவர் நடித்த பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் மாதிரியான திரைப்படங்கள் எல்லாம் அதிக வரவேற்பை …

Read More »

எனக்கு எப்போதுமே இருந்த அந்த வருத்தம் ஆந்திர ரசிகர்களால் சரியானது.. ஓப்பன் டாக் கொடுத்த விக்ரம்!..

தமிழ் சினிமாவில் சில நடிகர்கள் உயிரைக் கொடுத்து நடிக்கக் கூடியவர்களாக இருந்து வருகின்றனர். சாதாரண திரைப்படங்களில் சண்டை காட்சிகளில் நடித்து நிறைய சம்பாதித்து விட்டு செல்லலாம் என்று இல்லாமல் தொடர்ந்து மக்களுக்கு வித்தியாசமான திரைப்படங்களை கொடுக்க வேண்டும் என்பதில் அவர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். அப்படியான நடிகர்களில் நடிகர் விக்ரம் முக்கியமானவர். நடிகர் விக்ரமும் கூட சண்டை காட்சிகள் கொண்ட சாமி, அருள், தூள் மாதிரியான திரைப்படங்களில் நடிக்க கூடியவர்தான் என்றாலும் கூட அதே சமயத்தில் அவ்வப்போது வித்தியாசமான திரைப்படங்களிலும் களமிறங்கக்கூடியவர் விக்ரம். சீயான் …

Read More »

புடவையில் ஏடாகூட போஸ் கொடுத்த நடிகை மாதுரி ஜெயின்.. ஆடிப்போன ரசிகர்கள்!.

நடிகைகளை பொருத்தவரை எல்லாம் நடிகைகளுக்குமே தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்து விடுவது கிடையாது. சில நடிகைகள் அவரது வாய்ப்புகளை பெறுவது என்பது கடினமான விஷயமாக இருந்து வருகிறது. ஆனால் சினிமா துறையில் அதிக பணம் சம்பாதிக்க முடியும் என்கிற ஒரே காரணத்தினால் சினிமாவில் இருந்து விலகாமல் இருந்து வருகின்றனர் நடிகைகள். ஏன் நடிகைகளுக்கு மட்டுமே இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டு வருகிறது என்றால் நடிகர்களைப் போல நடிகைகளுக்கு பெரிய ரசிக்கப்பட்டாளம் கிடையாது. மாதுரி ஜெயின் ஒரு நடிகர் நடிக்கவில்லை என்றால் தொடர்ந்து …

Read More »