News

சோபிதா நாகசைதன்யா கல்யாணம் சந்தேகம்தான் போல… சமந்தா செய்த அதே தப்பை செய்ய போறாங்களா..!

தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான ஒரு சில நடிகைகளில் மிக முக்கியமானவர் நடிகை சமந்தா. பெரும்பாலும் சமந்தா நடிக்கும் திரைப்படங்களுக்கு என்று தனிப்பட்ட ரசிகர்கள் இருந்து வருகின்றனர். தமிழ் சினிமாவில்தான் முதன்முதலாக கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை சமந்தா. சென்னையை சேர்ந்த சமந்தாவிற்கு இளம் வயதில் இருந்தே கதாநாயகி ஆக வேண்டும் என்கிற ஆசை இருந்தது. இந்த நிலையில் சமந்தா பானா காத்தாடி என்கிற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். அதேசமயம் மாஸ்கோவின் காவேரி என்கிற திரைப்படத்திலும் இவர் நடித்தார். சோபிதா நாகசைதன்யா கல்யாணம் எனவே இரண்டுமே …

Read More »

எதுக்கும் அளவில்லையா? என் புருஷனை கொன்னுட்டனா!! – ஷகிலாவிடம் எமோஷனல் Talk பானுமதி..

சின்ன திரையில் தற்போது நடித்து வரும் அனைவருமே பெரிய திரையில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையான அந்தஸ்தினை தற்போது பெற்று வருவதோடு மட்டுமல்லாமல் அதிகளவு ரசிகர்களையும் பெற்றுவிட்டார்கள். அந்த வகையில் சின்ன திரையில் சீரியல் நடிகையாக நடித்து வரும் நடிகை பானுமதி அண்மை பேட்டி ஒன்றில் ஷகீலாவிடம் தனக்கு நடந்த நிகழ்வினை உருக்கமாக பகிர்ந்து கொண்டதோடு எமோஷனலாகி பல விஷயங்களை அவரோடு ஷேர் செய்ததை பற்றி இந்த பதிவில் விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம். சீரியல் நடிகை பானுமதி.. சீரியல் நடிகை பானுமதி தற்போது …

Read More »

சாதிய வன்மம் பேப்பர் கப்பில் எதிரொலிக்குது.. நெகட்டிவ் விமர்சனத்திற்கு சவுக்கடி கொடுத்த பா ரஞ்சித்..

இதுவரை தமிழ் திரை உலகில் எப்படிப்பட்ட படத்தை பார்த்திருப்போமா என்று யாரும் சொல்ல முடியாது. அந்த அளவிற்கு பழங்குடி மக்களை மையமாகக் கொண்டு பா ரஞ்சித் இயக்கத்தில் வெளி வந்திருக்கும் தங்கலான் திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது. இயக்குனர் பா ரஞ்சித்தை பொறுத்த வரை அவரது ஒவ்வொரு படத்திலும் ஜாதிய வன்மத்தை தோல் உரித்து காட்டுவதில் கை தேர்ந்தவர் என்று சொல்லக்கூடிய விதத்தில் இந்த படத்திலும் அந்த வேலையை சம்பவமாக நிகழ்த்தி விட்டார். பா ரஞ்சித்தின் தங்கலான்.. சுதந்திர தினத்தன்று தியேட்டர்களில் …

Read More »

ரவிக்க போட மறந்துட்டீங்களா? ஸ்லீவ்லெஸ் புடவையில் சிலர்க்க வைச்ச ஐஸ்வர்யா தத்தா!..

உலகில் எத்தனை மார்டன் உடை இருந்தாலும் அந்த உடைகளை அணிவதை விட நம் பாரம்பரிய புடவையை அணியும் போது அதில் தெரியும் அழகே தனி என்று சொல்லலாம். அந்த வகையில் தற்போது நம் மனதை கவர்ந்த ஐஸ்வர்யா தத்தா ட்ரெடிஷனல் புடவையில் காட்சி அளித்து அனைவரையும் அசத்தியிருக்கிறார். கிழக்கு சிவக்கையிலே கீரை நறுக்கையிலே என்ற பாடல் வரிகளைப் போல இவர் புகைப்படத்தில் வெட்கப்பட்டு காட்சி அளித்திருப்பதை பார்த்து சொக்கிப் போய் இருக்கும் ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்தை திரும்ப திரும்ப பார்த்து வருவதோடு ஒன்ஸ்மோர் …

Read More »

அசப்புல கடல் கன்னி.. உடலோடு ஒட்டிய உடையில் ரகுல் பிரீத் சிங் – வளைஞ்சு நெளிஞ்சு வசியக்காரி!..

1990-ஆம் ஆண்டு அக்டோபர் 10-ஆம் தேதி பிறந்த நடிகை ரகுல் பிரீத் சிங் ஆரம்பத்தில் தெலுங்கு சினிமாவில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து தமிழ் திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு இவருக்கு வந்து சேர்ந்தது. இவர் தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழி படங்களில் நடித்ததோடு ஹிந்தியிடம் ஒரு சில படங்களில் நடித்து தனக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரத்தை பெற்றிருக்கிறார். நடிகை ரகுல் பிரீத் சிங்.. நடிகை ரகுல் பிரீத் சிங் தெலுங்கானா மாவட்டத்தில் பெண் குழந்தைகளை காப்பாற்றுங்கள், பெண் குழந்தைகளை படியுங்கள் என்ற திட்டத்திற்கான …

Read More »

49 வயசுல இன்னைக்கும் அந்த ஆசையிருக்கு.. வெக்கம் இல்லமா பேசிய நடிகை நக்மா!..

நந்திதா மொராஜி என்ற இயற்பெயரைக் கொண்ட நடிகை நக்மா ஹிந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் நடித்து அசத்தியவர். இவர் 1993 முதல் 1997 வரை பல்வேறு வகையான திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் கனவு கன்னியாக வாழ்ந்தவர். அந்த வகையில் தமிழ் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்ட நடிகை நக்மா பற்றி நடிக்கும் காலத்தில் பல்வேறு வகையான கிசுகிசுக்கள் எழுந்து வந்தது. உங்கள் நினைவில் இருக்கலாம். எனினும் அவற்றைப் பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல் திரைப்படங்களில் …

Read More »

Love பண்ணியவன் விட்டுட்டு போயிட்டா நான் எதுக்கு அழணும்..? – நடிகை லட்சுமியின் உருக்கமான பேச்சு..

தமிழ் திரை உலகில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் நடிகை லட்சுமி நடித்த படங்கள் ரசிகர்களின் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றதோடு பல படங்கள் நல்ல வெற்றிகளை பெற்று தந்தது. அது மட்டுமல்லாமல் இல்லத்தரசிகள் முதல் அனைவரும் விரும்புகின்ற நடிகைகளில் ஒருவராக நடிகை லட்சுமி மாறியதை அடுத்து பல படங்களில் ஹீரோயினியாகவும், குணசித்திர வேடத்திலும் நடித்து அனைவரையும் அசத்தி தனக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர். நடிகை லட்சுமி.. நடிகை லட்சுமி தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் ஆரம்பத்தில் …

Read More »

இரவுல ஆண் நண்பர் NO-னா.. வாழைப்பழம் தான் டபுள் மீனிங்கில் பேசிய பூனம் பாண்டே..!

மிகச்சிறந்த மாடல் அழகியான நடிகை புனம் பாண்டே 1991-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11-ம் தேதி பிறந்தவர். இவர் ஆரம்ப காலத்தில் மாடல் அழகியாக தனது வாழ்க்கையை துவங்கியதை அடுத்து இவர் கிளட்ராக்ஸ் மேன்கன்ட் அண்ட் மெகா மாடல் போட்டியில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றதை அடுத்து பேஷன் பத்திரிகையின் அட்டை பக்கத்தில் தோன்றினார். இந்திய அளவில் அதிக அளவு ரசிகர்களை பெற்றிருக்கக் கூடிய பூனம் பாண்டே தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்து அசத்தியவர். அடிக்கடி கிசுகிசுக்களில் சிக்கி சின்னா பின்னமாகி தனது பெயரை பிரபலமாக்கி …

Read More »

அடேங்கப்பா எம்புட்டு அழகு.. படுகையில் படுத்தபடி ரசிகர்களை தொங்லில் ஜொள்ளு விட விட்ட நித்யா மேனன்!..

1998-ஆம் ஆண்டு ஏப்ரல் எட்டாம் தேதி பிறந்த நடிகை நித்யா மேனன் ஒரு சிறந்த நடிகையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் மிகச்சிறந்த பின்னணி பாடகியாகவும் விளங்குகிறார். இவர் பெங்களூருவில் ஒரு மலையாள குடும்பத்தில் பிறந்ததை அடுத்து மணிப்பால் பல்கலைக்கழகத்தில் இதழியல் பட்டப்படிப்பை முடித்திருக்கிறார். மேலும் பத்திரிக்கையாளராக வலம் வர நினைத்த இவர் புனே திரைப்பட கல்லூரியில் ஒளிப்பதிவாளர் படிப்பை படித்து முடித்து இருக்கிறார். நடிகை நித்யா மேனன்.. நடிகை நித்யா மேனன் நடிப்பில் வெளிவந்த குண்டே ஹாரி கல்லந்தய்யிந்தி, மல்லி மல்லி இது ராணி ரோஜு …

Read More »

அடக்கமாவே நில்லு அகலப்படுத்தினால் டர்ர்ர்ர்னு கிழிஞ்சிடும்…. பின்னழகை காடடி நிற்கும் ஹோப் தன்யா!

மாடல் அழகியாக தனது கெரியரை துவங்கி பெங்களூரில் வடிவழியாக வலம் வந்து கொண்டு இருந்தவர் தான் நடிகை ஹோப் தனியா. மாடல் அழகியாக இருந்த இவருக்கு திரைப்படம் வாய்ப்புகள் தேடி சென்றது. கன்னடம் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட பலமொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். நடிகை ஹோப் தனியா: இவர் கடந்த 2016 ஆம் ஆண்டில் தமிழ் திரையுலகில் முதன் முதலில் அறிமுகமாக இருந்தார். தான்யா ஹோப் பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர். இவரது தந்தை ரவி புரவங்கர ஒரு தொழிலதிபராக இருந்துள்ளார். …

Read More »