News

பாவாடை இன்னும் ஒரு நூல் இறங்குனா மானம் போயிடும்.. இவ்ளோ லோ ஹிப்பா..? இனியா அட்ராசிட்டி..!

சினிமாவை பார்த்தவரை நிறைய நடிகைகள் கவர்ச்சி காட்டி அதன் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமாவதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். ஆனால் சில நடிகைகள்தான் தங்களது தனிப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் வரவேற்பை பெறுவார்கள். ஏனெனில் நடிகைகளை பொருத்தவரை அவர்களுக்கு நடிக்க வேண்டும் என்பதை விட பெரிதாக அவசியம் இல்லை. கவர்ச்சி காட்டினாலே வரவேற்பு கிடைத்துவிடும் என்கிற ஒரு வாய்ப்பு சினிமாவில் இருந்து வருகிறது. இந்த நிலையில் தனிப்பட்ட நடிப்புகளை வெளிப்படுத்தும் ஒரு சில நடிகைகளில் முக்கியமானவர் நடிகை இனியா. இனியா நடிகை இனியாவின் நிஜப்பெயர் …

Read More »

சிவகார்த்திகேயன் இந்த விஷயத்துல வீக்.. ரகசியத்தை உடைத்த பிரியங்கா மோகன்..! ரசிகர்கள் ஷாக்..!

சாதாரண தொகுப்பாளராக இருந்து பிறகு தமிழ் சினிமாவில் மிகப்பெரும் உயரத்தை தொட்டவர் நடிகர் சிவகார்த்திகேயன். இப்போது இருக்கும் இளைஞர்களுக்கு எல்லாம் ஒரு ரோல் மாடலாக சிவகார்த்திகேயன் இருந்து வருகிறார் என்று கூறலாம். ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த நபர்கள் கூட சினிமாவில் பெரும் உயரத்தை தொட முடியும் என்று நிரூபித்துக் காட்டியிருக்கிறார் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் விஜய் டிவியில் சிவகார்த்திகேயன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய பொழுது சிவகார்த்திகேயனின் நகைச்சுவைக்காகவே அந்த நிகழ்ச்சிகள் பிரபலமாக துவங்கின. சிவகார்த்திகேயன் அதனை தொடர்ந்து மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றார் …

Read More »

கருக்கலைப்பு செய்த ஆண்ட்ரியா.. கரு இவருடையதா..? பரபரப்பை கிளப்பிய நடிகர்.. எல்லை மீறி போறாரே..

தமிழில் பின்னணி பாடகியாக அறிமுகமாகி பிறகு நடிகையாகி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றவர் நடிகை ஆண்ட்ரியா. ஆண்ட்ரியா ஒரு ஆங்கிலோ இந்திய குடும்பத்தை சேர்ந்த பெண் ஆவார். அரக்கோணத்தை சேர்ந்த ஆண்ட்ரியா இளம் வயது முதலே பாடல்கள் பாடுவதில் அதிக கவனம் செலுத்தி வந்தார். இதனால்தான் முதன் முதலாக பாடகியாகி தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். முதன்முதலாக அந்நியன் திரைப்படத்தில் வந்த கண்ணும் கண்ணும் நோக்கியா பாடலில் பாடி இருந்தார் ஆண்ட்ரியா. அந்த பாடலுக்கு அப்பொழுது நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. ஆண்ட்ரியா ஆண்ட்ரியாவின் குரலும் …

Read More »

50 வயசாகியும் நக்மா இன்னும் திருமணம் செய்யாமல் இருக்க காரணம்.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவேள்..!

தமிழ் சினிமாவில் வந்த வேகத்திற்கு பிரபலமான நடிகைகளில் மிக முக்கியமானவர் நடிகை நக்மா. மும்பையை சேர்ந்த நடிகை நக்மா மும்பையில் இருந்து வாய்ப்பு தேடி தமிழ்நாட்டுக்கு வந்து தமிழ்நாட்டில் எக்கச்சக்கமான வரவேற்பை பெற்றார். நடிகை நக்மா ராஜஸ்தானில் உள்ள ஒரு பிசினஸ்மேனின் மகள்தான் நக்மா என்று கூறப்படுகிறது. 1974 இல் பிறந்த நக்மா இளம் வயது முதலே சினிமாவின் மீது ஆர்வம் காட்டி வந்ததாக கூறப்படுகிறது. நக்மாவின் அம்மா ஒரு முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர் ஆவார். நடிகை நக்மா எனது அப்பா அம்மா இருவரும் …

Read More »

அடி உதை போலீஸ்.. கணவர் கொடுமை.. விவாகரத்து.. மூன்று முடிச்சு சீமா பட்ட கஷ்டங்கள்..!

தமிழில் சில நடிகைகள் ஒரு சில திரைப்படங்களில் அல்லது ஒரு சில சீரியல்களில் நடித்துவிட்டு பிறகு காணாமல் போய்விடுவார்கள். அதற்கு அப்புறம் அவர்கள் என்ன ஆனார்கள் என்பது பலருக்கும் தெரியாமலே இருந்து வரும். அதிகபட்சம் சீரியலிலும் சரி சினிமாவிலும் சரி நடிக்கும் நடிகைகள் பெரும்பாலும் தமிழ் நாட்டை சேர்ந்தவர்களாக இருக்க மாட்டார்கள். வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள். அப்படியாக மகாராஷ்டிராவில் இருந்து வந்து தமிழில் மூன்று முடிச்சு என்னும் சீரியலில் முக்கிய நாயகியாக நடித்தவர் நடிகை தீபிகா கர்கர். இவரை மூன்று முடிச்சு சீமா …

Read More »

நீங்க என்ன அவ்ளோ பெரிய ஆளா..? சர்ச்சையான சங்கீதாவின் திமிர் பேச்சு..! விளாசும் பிரபலம்..!

மலையாள சினிமாவில் அறிமுகம் ஆகி பிறகு அதன் மூலமாக தமிழ் சினிமாவில் வரவேற்பை பெற்றவர் நடிகை சங்கீதா க்ரிஷ். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று மூன்று மொழிகளிலும் பிரபலமான நடிகை ஆவார். மூன்று மொழிகளிலும் மிக அதிகமான படங்களில் நடிக்கவில்லை என்றாலும் கூட அவர் நடித்த திரைப்படங்களில் எல்லாம் கொஞ்சம் முக்கியமான கதாபாத்திரங்களை அவர் தேர்ந்தெடுத்து நடித்தார். அந்த வகையில் தமிழில் 31 திரைப்படங்களிலும் தெலுங்கில் 26 திரைப்படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். சங்கீதா ஆனால் இந்த மூன்று மொழிகளிலேயே இவர் எதில் அதிக …

Read More »

வாழ்க்கைல அந்த விஷயம் நடக்குற வரை மோசமா இருந்தாரு ஜிவி.. ரகசியத்தை உடைத்த அஜித் பட இயக்குனர்!…

இசையமைப்பாளர் அனிருத்திற்கு பிறகு தற்சமயம் தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான ஒரு இசையமைப்பாளராக இருந்து வருபவர் ஜிவி பிரகாஷ் பெரும்பாலும் ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் பாடல்கள் அதிக வெற்றியை கொடுத்திருக்கின்றன. ஒரு காலகட்டத்தில் அனிருத்தை தாண்டிய ஒரு வெற்றியை கொடுத்தவர் ஜி.வி பிரகாஷ் என்று கூறலாம் .அவர் இசையமைத்த முதல் படமான வெயில் திரைப்படத்திலேயே இரண்டு பாடல்கள் பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. மோசமா இருந்தாரு ஜிவி வெயிலோடு விளையாடி என்கிற பாடலும் உருகுதே மருகுதே என்கிற பாடலும் அப்பொழுது அதிக வரவேற்பை பெற்றிருந்தது. …

Read More »

அட.. என்னடா சொல்றீங்க.. ஆம்ஸ்ட்ராங் கொலையில் நெல்சன் திலீப்குமார் மனைவிக்கு தொடர்பா?.. முடிக்கி விடப்பட்ட விசாரணை!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டதை அடுத்து தமிழ்நாட்டில் ஒரு மிகப்பெரிய அதிர்வு ஏற்பட்டது என்று சொல்லலாம். இந்தப் படுகொலையை கண்டித்து பலரும் கண்டன குரல்களை எழுப்பியதோடு மட்டுமல்லாமல் இந்த கொலைக்கு காரணமானவர்களை உடனடியாக கண்டுபிடித்து தக்க தண்டனை கொடுக்க வேண்டும் என்பதை கோரிக்கைகளாக முன் வைத்தார்கள். கொலையில் இயக்குனர் நெல்சன் மனைவிக்கு தொடர்பா? இந்நிலையில் இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் பலர் கைது செய்யப்பட்டதை அடுத்து விசாரணை வேறு …

Read More »

போடுடா வெடிய.. கங்குவாவுக்கு பின் வாடிவாசல் Sure சூர்யா.. உறுதியான பேச்சால் ரசிகர்கள் கொண்டாட்டம்!..

சுதந்திர தினத்தை அடுத்து பல திரைப்படங்கள் தமிழ் திரை உலகில் வெளி வந்து ரசிகர்களுக்கு நல்ல தீனியை போட்டுள்ளது. அந்த வகையில் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த தங்கலான் முதல் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்த ரகு தாத்தா படம் வரை சொல்லலாம். மேலும் அடுத்ததாக ரஜினிகாந்தின் வேட்டையன் முதல் சூர்யா நடிப்பில் வெளிவர இருக்கும் கங்குவா வரை ரசிகர்களின் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்ற வேளையில் சூர்யாவின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தரக்கூடிய விஷயம் ஒன்று வெளிவந்துள்ளது. கங்குவா-க்கு பிறகு வாடிவாசல் உறுதி.. …

Read More »

எந்த ஆங்கில்ல பார்த்தாலும் எல்லா தெரியுதே.. அடங்காத கவர்ச்சியில் செல்பி புள்ள யாஷிகா ஆனந்த்!

பஞ்சாப் மாடல் அழகியான யாஷிகா ஆனந்த் ஆரம்ப காலங்களில் மாடல் அழகியாக திகழ்ந்தவர். இதனை அடுத்து 2016-ஆம் ஆண்டு கவலை வேண்டாம் என்ற படத்தில் நீச்சல் பயிற்சியாளராக நடித்ததை அடுத்து திரை உலகில் நுழைந்தார். இதனை அடுத்து 2016-ஆம் ஆண்டு துருவங்கள் பதினாறு என்ற படத்தில் ரசிகர்களின் மத்தியில் ரிலீசான இவர் மேலும் பல படங்களில் நடிக்க வேண்டும் என்பதற்காக அதிகளவு கவர்ச்சியை காட்ட தயங்கவில்லை. நடிகை யாஷிகா ஆனந்த்.. துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து …

Read More »