News

இங்க என்ன சொல்லுது…? பிரியங்கா பிரியங்கான்னு சொல்லுதா…? சேலையில் ஜம்முனு இருக்காங்களே!

விஜய் டிவியில் பிரபலமான தொகுப்பாளினியும் மக்களின் மனம் கவர்ந்த தொகுப்பாளினமாக இருந்து வருபவர்தான் விஜே பிரியங்கா. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பல்வேறு நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றி மிகவும் பிரபலமாக இருக்கிறார். விஜே பிரியங்கா: சூப்பர் சிங்கர் ஜூனியர் சூப்பர், ஸ்டார் மியூசிக், ஒல்லி பெல்லி, சூரிய வணக்கம் ,இசை போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மிகவும் பிரபலமானார். பிரபலமான ஆங்கராக வளம் வந்து கொண்டிருக்கிறார் பிஜே பிரியங்கா. இவர் விஜய் தொலைக்காட்சி மட்டுமல்லாது ஜீ தமிழ் ,சன் டிவி, சுட்டி டிவி, …

Read More »

ஒத்த ரோசா புள்ளைய ரொம்ப நல்லா வளத்துருக்க… அம்மாவுடன் அசிங்கமான வீடியோ வெளியிட்ட நடிகை!

பிரபலமான இந்திய சினிமா நடிகையான சம்யுக்தா ஹெக்டே கர்நாடக மாநிலம் பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர் . இவர் நடிகை ஆவதற்கு முன்னர் மாடலிங் துறையிலிருந்து அதன் பிறகு நடிகையானார். குறிப்பாக இவர் தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். நடிகைய சம்யுக்தா ஹெக்டே: முதன் முதலில் ரிஷப் ஷெட்டி இயக்கிய க்ரிக் பார்த்து படத்தின் மூலமாக அறிமுகமாகி இருந்தார். இந்த திரைப்படத்தில்தான் நடிகர் ராஷ்மிகாவும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் ரசித் செட்டிக்கு ஜோடியாக ஆர்யா என்ற கதாபாத்திரத்தில் சம்யுக்தா நடித்து …

Read More »

அட்லீ அலப்பறை தாங்கமுடியல…. பாலிவுட்டிற்கு போனதும் ஓவர் சீன் – மனைவி கூட இப்படியா?

பார்த்த சீக்கிரத்தில் மிக குறுகிய காலத்திலேயே பிரபலமாகிவிட்டார் இயக்குனர் அட்லீ இவர் பிரமாண்ட இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். நண்பன் மற்றும் எந்திரன் உள்ளிட்ட திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி படம் எடுக்கும் நேக்குகளை கற்று தெரிந்து கொண்டார். இயக்குனர் அட்லீ: அதன் பிறகு ஆர்யாவை வைத்து ராஜா ராணி திரைப்படத்தை இயக்கி 2013-ஆம் ஆண்டில் மாபெரும் வெற்றி படத்தை கொடுத்தார் . இது முதல் படமாக இருந்தாலும் அட்லீக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பையும் பெயரையும் புகழையும் பெற்று தந்தது. முதல் படத்திலிருந்து …

Read More »

சும்மா கும்முனு இருக்கு … மாடர்ன் சேலையில் அந்த அழகை தொக்கா காட்டி இழுக்கும் ஆலியா மானசா!

சின்னத்திரை சீரியல்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆகி இருப்பவர்தான் சீரியல் நடிகை ஆலியா மானசா . இவர் தொடர்ச்சியாக பல்வேறு ஹிட் திரைப்பட சீரியலில் நடித்து வந்தது மூலமாக தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி நம்பர் ஒன் சீரியல்களில் முக்கியமானவராக இவர் பார்க்கப்படுகிறார். ஆலியா மானசா: இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியலில் அறிமுகமாகி அந்த சீரியலிலே மிகப்பெரிய அளவில் பெரும் புகழ்பெற்றார் . அந்த தொடரில் அவரது நடிப்பு மிகப்பெரிய அளவில் மக்களின் கவனத்தை ஈர்த்தது. …

Read More »

வட சென்னை 2 கண்டிப்பா வருது.. முக்கிய அப்டேட் கொடுத்த வெற்றிமாறன்.. ராயனுக்கு அடுத்த ப்ரோஜக்ட் இதுதானா!..

தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்களை இயக்கும் ஒரு சில இயக்குனர்களில் வெற்றிமாறன் முக்கியமானவர். ஆரம்பத்தில் அவர் இயக்கிய பொல்லாதவன் திரைப்படத்தில் துவங்கி வெற்றிமாறன் இயக்கும் ஒவ்வொரு திரைப்படமும் ஒவ்வொரு பகுதியில் வாழும் மக்களின் கதைகளத்தை பேசுவதாக இருக்கும். மேலும் ஒரு முக்கியமான அரசியல் அந்த திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும். தமிழ் சினிமாவில் முதன்முதலாக பொல்லாதவன் திரைப்படத்தில்தான் இருசக்கர வாகனங்கள் திருட்டில் நடக்கும் விஷயங்கள் குறித்து பல விவரங்களை பேசி இருந்தார் வெற்றிமாறன். வட சென்னை 2 அதேபோல அவர் இயக்கிய ஆடுகளம் திரைப்படத்தில்தான் முதன் …

Read More »

ஹிட் நடிகரை நிராகரித்த ஒல்லி நடிகை… மதுவால் மாறிப்போன வாழ்க்கை.. அட கொடுமையே!..

சினிமாவைப் பொறுத்தவரை அங்கே அதில் எவ்வளவுக்கு புகழ் அதிகமாக கிடைக்கிறதோ அதே அளவிற்கு மன ரீதியான பிரச்சினைகளும் அதிகமாக இருந்து வருகின்றன. சினிமாவிற்கு வந்து விட்டாலே நடிகைகள் அதிகமான விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது. சில நடிகைகளை பொறுத்தவரை இந்த விஷயங்களை தாண்டி வந்து விடுவார்கள். ஆனால் சில நடிகைகள் அதை தாங்கி கொள்ளமாட்டார்கள். ஒல்லி நடிகை இன்னும் சிலர் புகழ் போதையிலேயே வாழ்க்கையை இழந்து விடுவார்கள். இப்படியாக தெலுங்கின் மூலமாக அறிமுகமாகிய பிறகு குடிப்பழக்கத்தால் வாழ்க்கையை இழந்த நடிகை பற்றி …

Read More »

திடீரென்று வந்த உடல் பிரச்சனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மோகன்லால்!..

தமிழ் சினிமாவில் எப்படி ரஜினியும் கமலும் பிரபலமான நடிகர்களாக இருக்கிறார்களோ அதே போல மலையாள சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்து வருபவர் நடிகர் மோகன்லால். இவருக்கு மலையாளத்தில் எக்கச்சக்கமான ரசிகர்கள் இருக்கின்றனர். மலையாளம் மட்டுமின்றி தெலுங்கு, தமிழ் என்று மற்ற மொழிகளிலும் பிரபலமான நடிகராக மோகன்லால் இருந்து வருகிறார். 1980 இல் முதன்முதலாக மோகன்லால் மலையாள சினிமாவில் அறிமுகமானார். மோகன்லால் அதனை தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார் மோகன்லால். சினிமாவில் அறிமுகமான இரண்டு வருடங்களிலேயே நடிகர் மம்முட்டியுடன் இணைந்து படையோட்டம் என்கிற திரைப்படத்தில் நடித்தார். …

Read More »

300 படங்களில் நடிச்ச நடிகை.. அவரோட பொண்ணுங்களும் நடிகைதான்.. இவ்ளோ நாள் தெரியாம போச்சே!.

1974 இல் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி இப்பொழுது வரை நடித்துக் கொண்டிருக்கும் நடிகராக இருந்து வருபவர் நடிகை சுமித்ரா. சுமித்ரா கேரளாவில் உள்ள திருச்சூரில் பிறந்தவர் ஆவார். ராகவன் நாயர் மற்றும் ஜானகி என்கிற தம்பதியினருக்கு பிறந்தார். அதற்கு பிறகு நடனக்கலையின் மீது ஆர்வம் கொண்ட சுமித்ரா தொடர்ந்து நடனத்தில் ஈடுபாடு காட்டி வந்தார். இந்த நிலையில் நடிகை கே.ஆர் விஜயாவின் தூண்டுதலின் பேரில் சினிமாவில் அறிமுகம் ஆனார் சுமித்ரா. 300 படங்களில் நடிச்ச நடிகை 19 வயதிலேயே முதன்முதலாக ஒரு மலையாள திரைப்படத்தில் …

Read More »

யார் இந்த அஞ்சு அரவிந்த்..! பலரும் அறிந்திடாத ரகசியம்..!

சினிமாவில் சில நடிகைகள் ஒரு சில காலங்கள் மட்டுமே இருந்துவிட்டு பிறகு காணாமல் போய்விடுவார்கள். ஆனால் இருந்த ஒரு சில காலங்களிலேயே மக்கள் மத்தியில் அதிகமான வரவேற்பு பெற்றெடுப்பார்கள். பொதுவாக நடிகைகளை பொறுத்தவரை அவர்கள் ஃபீல்ட் அவுட் ஆவது என்பது சகஜமாக நடக்கும் விஷயம்தான். அதனால் ஒரு நடிகை சினிமாவில் இருந்து காணாமல் போய்விட்டார் என்றால் அதற்கு பிறகு அவருக்கு என்ன ஆனது என்று யாரும் பெரிதாக கண்டு கொள்ள மாட்டார்கள். அப்படி சினிமாவில் இருந்த குறுகிய காலங்களிலேயே அதிக வரவேற்பு பெற்றவராக இருந்தவர் …

Read More »

22 வயதில் விபரீத முடிவு..! காரணமான முன்னணி இயக்குனர்..!

குறுகிய காலங்களே சினிமாவில் இருந்து வந்தவர் என்றாலும் கூட தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமாக இருந்தவர் நடிகை ஃபடாஃபட் ஜெயலட்சுமி. 1958 ல் பிறந்த ஜெயலட்சுமி 1980களில் இறந்துவிட்டார். இருந்தாலும் இந்த குறுகிய காலகட்டத்திலேயே இன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று நான்கு மொழிகளிலும் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வந்தார் ஜெயலட்சுமி. ஜெயலட்சுமி 1972ல் தெலுங்கு திரைப்படம் மூலமாகதான் முதன்முதலாக சினிமாவில் அறிமுகமானார். நடிகை ஜெயலட்சுமி: அதற்கு பிறகு அவரது தனிப்பட்ட நடிப்பின் காரணமாக அவருக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. …

Read More »