News

என் மகனே என்னை தே*** சொல்லும் போது.. அதனால்.. நடிகை நதியா எடுத்த அதிரடி முடிவு..!

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களை மட்டுமே இயக்கி இருந்தாலும் கூட ஒரு முக்கியமான இயக்குனராக அனைவராலும் அறியப்படுபவர் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா. அவரது முதல் திரைப்படமான ஆரண்ய காண்டம் திரைப்படத்திலேயே சிறப்பான படபிடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றார். அதனை தொடர்ந்து அவர் இயக்கிய மற்றொரு திரைப்படம்தான் சூப்பர் டீலக்ஸ். நடிகை நதியா.. சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தைப் பொறுத்தவரை இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் அதிகமான வரவேற்பு இருந்து வந்தது. ஆனால் படம் வெளியான பிறகு அந்த படம் குறித்து …

Read More »

சீரியலில் மட்டும் தான் குத்து விளக்கு.. இன்ஸ்டாவில் ப்ரா கூட போடாம போஸ்.. தூக்கியடிக்கும் பிரியங்கா..!

வெள்ளித்திரையில் பிரபலமாக வேண்டும் என்பதற்காகவே அதிகபட்சம் இப்பொழுதெல்லாம் சின்னத்திரைக்கு வருகின்றனர் நடிகைகள். ஏனெனில் சின்னத்திரை மூலமாக மிக எளிதாகவே மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்து விட முடியும். ஒரு நடிகை மக்கள் மத்தியில் அதிக பிரபலம் அடைந்து விட்டாலே போதும் அதனை பயன்படுத்தி எளிதாக அவர் சினிமாவிற்குள் சென்று விட முடியும் அப்படியாக மக்கள் மத்தியில் பிரபலமாவதற்கு சீரியலை ஒரு கருவியாக பயன்படுத்தியவர்தான் நடிகை பிரியங்கா. பிரியங்கா தற்சமயம் சின்ன திரையில் பிரபலமடைந்து வரும் நடிகைகளின் முக்கியமானவராக இருக்கிறார். சீரியலில் மட்டும் தான் குத்து …

Read More »

சினேகாவுக்கு அந்த வருத்தமே இல்ல.. இதை வச்சி திருப்தியா இருப்பாங்க.. சினேகா குறித்து ரகசியம் உடைத்த பிரசன்னா..!

தமிழ் சினிமாவில் கவர்ச்சி காட்டாமல் கூட பெரிய உச்சத்தை தொட முடியும் என்று நிரூபித்த நடிகைகளின் முக்கியமானவர் நடிகை சினேகா. புன்னகைக்கரசி என்னும் பட்டப் பெயருக்கு பொருத்தமானவராவார். அவரது புன்னகை மூலமாகவே தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிகமான வரவேற்பு பெற்றவர் சினேகா. எதார்த்தமாகதான் தமிழ் சினிமாவில் வாய்ப்பை பெற்றார் சினேகா. சினிமாவில் வந்து பெரிய நடிகையாக வேண்டும் என்பதெல்லாம் அவருக்கு ஆசையாக இருந்ததே கிடையாது. கேரளாவில் ஒரு முறை நட்சத்திரங்கள் கலந்து கொள்ளும் ஒரு பார்ட்டியில் தெரியாமல் போய் கலந்து கொண்டார் சினேகா. …

Read More »

எத்தன வருஷம் இருப்பேன் என தெரியாது.. நைட் தூங்கும் போது இது இருக்கா.. நீலிமா ராணி ஓப்பன் டாக்..!

பள்ளி படிக்கும் காலத்திலேயே தமிழ் மக்கள் மத்தியில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை நீலிமா ராணி. சிறு வயதிலேயே தேவர் மகன் திரைப்படத்தில் முதன்முதலாக அறிமுகமானார் நீலிமாராணி. அதனை தொடர்ந்து பாண்டவர் பூமி, விரும்புகிறேன் மாதிரியான திரைப்படங்களில் எல்லாம் சிறுமியாக நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு வளர்ந்த பிறகு தொடர்ந்து துணைக் கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார் நீலிமா ராணி. பொதுவாக துணை கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகைகள் பெரிதாக மக்கள் மத்தியில் பிரபலமாக மாட்டார்கள். ஏனெனில் திரைப்பட காட்சிகளிலேயே ஏதோ ஒரு சின்ன இடத்தில் …

Read More »

தமிழ் சீரியலில் நடிக்கணும்னா அட்ஜெஸ்ட் பண்ணித்தான் ஆகணும்.. பிரியமானவள் பிரவீனா ஓப்பன் டாக்..!

தமிழ், மலையாளம் என்று இரண்டு மொழிகளிலும் மக்கள் மத்தியில் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருபவர் நடிகை பிரவீனா. தன்னுடைய இளமை காலங்கள் முதலே சினிமாவிலும் சின்னத்திரையிலும் பிரபல நடிகையாக பிரவீனா இருந்து வருகிறார். ஆனால் சினிமாவை விடவும் சின்னத்திரையில்தான் இவர் அதிகமாக நடித்திருக்கிறார். கேரளாவில் சில திரைப்படங்களுக்காக விருதுகளும் வாங்கி இருக்கிறார் பிரவீனா. இளம் வயதிலேயே சினிமாவிற்கு வந்தாலும் கூட இப்போது இருக்கும் தலைமுறையினருக்கு அவரை சீரியலில்தான் தெரியும். தமிழ் சீரியலில் நடிக்கணும்னா: அதிகபட்சம் சீரியல்களில் தற்சமயம் அம்மா கதாபாத்திரங்களில் எல்லாம் நடித்து …

Read More »

உடம்பை வித்துட்டு.. இப்போ பொண்டாட்டியா.. இது பீடை புடிச்ச மூஞ்சி.. சோபிதாவை விளாசும் பிரபல மருத்துவர்..!

நேற்று பிரபல தெலுங்கு பிரபல நடிகரான நாக சைதன்யாவிற்கும் நடிகை சோபிதாவிற்கும் இடையே நிச்சயதார்த்தம் நடந்தது. கடந்த இரு நாட்களாக இதுதான் பேசப்பட்டு வரும் விஷயமாக இருந்து வருகிறது. தெலுங்கு சினிமா உலகில் மூன்று தலைமுறைகளாக நடிப்பில் இருந்து வருபவர்கள் நாகார்ஜுனாவின் குடும்பத்தினர். இந்த நிலையில் தற்சமயம் நடந்திருக்கும் நாக சைதன்யாவின் இரண்டாம் திருமணம் குறித்த தகவல்கள் அதிக சர்ச்சை ஏற்படுத்தி வருகின்றன. இது குறித்து பிரபல  சினிமா விமர்சகர் காந்தாராஜ் பல விஷயங்களை பேசியிருக்கிறார். மூன்று தலைமுறை வாரிசுகள்: அதில் அவர் கூறும் …

Read More »

தரமான நாட்டுக்கட்ட.. மரத்தடியில் கிளுகிளு போஸ் கொடுத்துள்ள நடிகை உமாஸ்ரீ..!

கன்னட சினிமாவில் பிரபலமானவராக நடிகையாக உமா ஸ்ரீ இருந்து வருகிறார். 1957ல் பிறந்த உமாஸ்ரீ தேசிய விருதுகளை பெற்ற நடிகையாக அறியப்படுகிறார். இளமை காலங்கள் முதலே சமூக ஆர்வலராக இருந்து வருகிறார். சமூகத்தில் பல விஷயங்களுக்கு தொடர்ந்து உதவி செய்து வந்திருக்கிறார் நிறைய கிராமங்களுக்கு சென்று நிறைய உதவிகளை செய்திருக்கிறார் அதனாலேயே நடிப்பு மீது எவ்வளவு ஈடுபாடு கொண்டிருந்தாரோ அதே அளவிற்கு அரசியல் மீதும் உமா ஸ்ரீ ஈடுபாடு கொண்டிருந்தார். கன்னட சினிமாவில் வாய்ப்பு: 1984 இல் இவர் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார் …

Read More »

அன்று இரவு நடந்தது இது தான்..! கடத்தி சென்று கொடுமை..! வெளிப்படையாக கூறிய பாவனா..!

தமிழ் மலையாளம் என்று இரண்டு மொழிகளிலும் பிரபலமான நடிகையாக இருந்தவர் நடிகை பாவனா. தமிழில் தீபாவளி மாதிரியான ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட அவருக்கு தமிழில் வரவேற்பு அதிகமாக இருந்தது. இந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பு நடிகை பாவனா அச்சுறுத்தும் வகையில் கடத்தப்பட்டார். அதில் நடிகை பாவனா கூறும் பொழுது ஒருமுறை படப்பிடிப்புக்காக டிரைவருடன் காரில் சென்று கொண்டிருந்தபொழுது மர்மமான நபர்கள் காரை மறைத்து அதில் ஏறினார்கள். அப்பொழுது அவர்கள் ஓட்டுநருடன்தான் எங்களுக்கு பிரச்சனை அவருடன் நாங்கள் பேசிவிட்டு சென்று விடுவோம். …

Read More »

வாழ்கையில் இப்படி எல்லாம் நடக்குமா..? உச்ச கட்ட சோகத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ்..!

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இரண்டாவது திரைப்படத்திலேயே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றவர் நடிகை கீர்த்தி சுரேஷ். முதன்முதலாக விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் அறிமுகம் ஆனார். ஆனால் அந்த படத்தில் அவருக்கு பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை பிறகு இரண்டாவதாக அவர் நடித்த திரைப்படம் ரஜினி முருகன். ரஜினி முருகன் திரைப்படம் கீர்த்தி சுரேஷிற்கு பெரிய வரவேற்பு பெற்று கொடுத்தது. தொடர்ந்து வாய்ப்பு: அந்த செண்டிமெண்ட் காரணமாகதான் பிறகு தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து …

Read More »

சமந்தா கிட்ட கூட வர முடியாது.. சோபிதாவின் சொத்து மதிப்பு இவ்ளோ தான்..

சினிமா பிரபலங்களை பொருத்தவரை அவர்களது மத்தியில் திருமணம் என்பதும் விவாகரத்து என்பதும் சகஜமான ஒரு விஷயமாக இருந்து வருகிறது. பெரும்பாலும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் திருமணம் செய்து 10 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்து விட்டாலே பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சில காலங்களே சேர்ந்து வாழ்ந்த ஜோடிகளில் முக்கியமானவர்களாக சமந்தாவும் நாகசைதன்யாகவும் இருக்கின்றனர். சமந்தா தமிழ் சினிமாவில் மாஸ்கோவின் காவேரி, பானா காத்தாடி மாதிரியான திரைப்படங்கள் மூலமாக பிரபலம் அடைந்தவர். நாக சைதன்யாவுடன் காதல்: ஆனால் நான் ஈ திரைப்படம்தான் அவருக்கு முக்கியமான …

Read More »