தொலைக்காட்சி

அவ்ளோ தான்.. எங்கள முடிச்சு வுட்டீங்க போங்க.. முதன் முறையாக நீச்சல் உடையில்.. தெறிக்க விட்ட சீரியல் நடிகை ஜனனி அஷோக்..!

ஜனனி அஷோக் : நீச்சல் உடையை சினிமா நடிகைகள் தான் அணிய வேண்டுமா..? ஏன் சீரியல் நடிகைகள் அணியக்கூடாதா..? என்று கேட்கும் விதமாக நீச்சல் உடையில் தன்னுடைய தளதளவென இருக்கும் அங்க அழகை ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்கி இருக்கிறார் நடிகை ஜனனி அசோக். சீரியல் நடிகையான ஜனனி அசோக் குமாரின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. குடும்ப குத்து விளக்காக நடிக்கும் நடிகை ஜனனி அசோக் நடிகர் சந்தானம் உதயநிதி ஸ்டாலின் நடித்த நண்பேண்டா திரைப்படத்தின் …

Read More »

கேரவனில் வெச்சு நெஞ்சில் மிதிச்சாங்க.. விஜே சித்ராவை கொடுமைப்படுத்திய பிரியங்கா? – பிரபலம் சொன்ன திடுக்கிடும் உண்மைகள்..

குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியில் நடைபெற்ற மணிமேகலை, பிரியங்கா சண்டையானது இணையம் முழுவதும் ஆக்கிரமித்து கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இன்று வரை பேசும் பொருளாக மாறி இருக்கக்கூடிய இந்த விஷயம் பல்வேறு வகையான விமர்சனங்களை கொண்டு வந்து சேர்த்துள்ளது. அந்த வகையில் தன்மானத்திற்காக நான் வருமானத்தை இழக்கத் தயார் என்று சொல்லி வீர தமிழச்சி போல் மணிமேகலை நடந்து கொண்டதாக பலர் சொல்லி இருந்தாலும், பிரியங்கா தேஷ் பாண்டே என்ற பெயரை தற்போது பலரும் உச்சரித்து தமிழர்களை காலி செய்வதே ஒரு …

Read More »

முக்கிய நிர்வாகிகளோடு அட்ஜெஸ்ட்மெண்ட்.! மணிமேகலை வாயை திறந்தால் நாறிடும்.! பிரபலம் சொன்ன ஷாக் நியூஸ்..!

கடந்த சில தினங்களாகவே சமூக வலைத்தளங்களிலும் மக்கள் மத்தியிலும் அதிகமாக பேசப்பட்டு வரும் விஷயமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடக்கும் விஷயங்கள்தான் இருந்து வருகின்றன. குக் வித் கோமாளியானது கடந்த ஐந்து வருடங்களாக விஜய் டிவியில் அதிக பிரபலம் அடைந்து வந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்து வருகிறது. இந்த நிகழ்ச்சி துவங்கிய காலகட்டம் முதலே பாலா, புகழ், சிவாங்கி, மணிமேகலை போன்ற முக்கிய நபர்கள் கோமாளிகளாக இருந்து வருகின்றனர். நிர்வாகிகளோடு அட்ஜெஸ்ட்மெண்ட் சொல்லப்போனால் இவர்கள்தான் இந்த நிகழ்ச்சியை இத்தனை வருடங்கள் வெற்றிகரமாக கொண்டு …

Read More »

பிரியங்காவின் சுயரூபம்.. பகீர் கிளப்பும் செ* புகார்கள்.. கோபிநாத்தின் அமைதி பின்னணி என்ன? விளாசம் பிரபலம்..

தற்போது இணையம் எங்கும் பேசும் பொருளாக மாறி இருக்கும் பிரியங்கா மற்றும் மணிமேகலையின் விவகாரம் பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியில் தன் பணியை சரிவர செய்ய விடாமல் டாமினேஷன் செய்ததை அடுத்து வருமானத்தை விட தன்மானம் தான் பெரிது என்று அந்த ஷோவை விட்டு வெளியேறிய மணிமேகலை கூறிய விஷயங்கள் அனைவரையும் அதிர்ச்சிகள் தள்ளியது. பிரியங்காவின் சுயரூபம்.. பகீர் கிளப்பும் செ* புகார்கள்.. குக் வித் கோமாளி சீசன் 5 போட்டியாளராக களம் …

Read More »

சண்டையை வேடிக்கை தான் பாக்கணும்.. மாகாபாவின் பதிலை கேட்டு விளாசும் நெட்டிசன்கள்!..

ஊரு இரண்டாகினால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்று சொல்லுவார்கள். அந்த வகையில் தான் தற்போது மணிமேகலை கிளப்பிவிட்டிருக்கும் பிரச்சனையால் இணையமே தீப்பிடித்து எரிகிறது என்று சொல்லலாம். இந்நிலையில் மணிமேகலை இனிமேல் குக் வித் கோமாளியில் பணியாற்ற போவதில்லை. தனக்கு தன்மானம் மட்டும் தான் பெரிது காசுக்காக அதை நான் விற்க முடியாது என்று பல குற்றச்சாட்டுகளை பிரியங்காவின் மீது சுமத்திய நிலையில் அதில் இருந்து வெளியேறியது பெரும் அதிர்ச்சியை ரசிகர்களின் மத்தியில் ஏற்படுத்தியது. சண்டையை வேடிக்கை தான் பாக்கணும்.. இந்நிலையில் மணிமேகலைக்கு ஆதரவாக பலரும் பிரியங்காவுக்கு …

Read More »

அந்த வார்த்தை சொல்லி பேசுன பிரியங்கா.. முதல் முறையா மணிமேகலை பிரச்சனை குறித்து பேசிய மாதம்பட்டி ரங்கராஜ்..!

மணிமேகலை ஒரு வீடியோவை வெளியிட்டது முதலே தற்சமயம் அதிகமாக மக்கள் மத்தியில் பேசப்பட்டு வரும் விஷயமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி மாறியுள்ளது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பொருத்தவரை ஐந்து வருடங்களாக விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் ஒரு நிகழ்ச்சியாக இது இருந்து வருகிறது. பல்வேறு தடைகளை ஒவ்வொருமுறை சந்தித்த பொழுதும் கூட குக் வித் கோமாளி நிகழ்ச்சி அவற்றையெல்லாம் தாண்டிதான் ஒரு நல்ல இடத்தை மக்கள் மத்தியில் பிடித்திருக்கிறது. இப்படி மக்கள் மத்தியில் வரவேற்பு பெறுவதற்கு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற …

Read More »

அட…ச்சீ இதுவும் ஒரு பொழப்பா? சோசியல் மீடியாவ பத்த வச்ச மணிமேகலை!! இப்ப பண்ண வேலைய பாத்தீங்களா?

சமூக வலைத்தளங்களில் எந்த பக்கத்தை எடுத்தாலும் விஜே மணிமேகலை தன்மானம் தான் பெரிது காசு பெரிதல்ல என்று பிரியங்காவின் மீது குற்றம் சாட்டிய பல்வேறு வகையான விஷயங்கள் வெட்ட வெளியில் பேசும் பொருளாக மாறி உள்ளது. இதை அடுத்து இது குறித்து பல்வேறு தரப்பினரும் கலவை ரீதியான விமர்சனங்களை வைத்து வருவதோடு அவர்களுக்குள் போட்டா போட்டி போட்டு பேட்டிகளை கொடுத்து வந்து அனைவரையும் திகைக்க வைத்து இருக்கிறார்கள். அட…ச்சீ இதுவும் ஒரு பொழப்பா? வி ஜே மணிமேகலை தனது சொந்த முயற்சியாலும் உழைப்பாலும் பல …

Read More »

நைட்டெல்லாம் அழுதேன்… கேவலமா இருந்துச்சி.. கண்ணீர் விட்டு அழுத மணிமேகலை.. அடக்கொடுமையே.!

கடந்த இரண்டு நாட்களாகவே சமூக வலைதளங்களில் மணிமேகலை என்கிற பெயர்தான் அதிக வைரல் ஆகி வந்துகொண்டு இருக்கிறது. மணிமேகலையை பொருத்தவரை விஜய் டிவியில் உள்ள முக்கியமான பிரபலங்களில் இவரும் ஒருவர் என்று கூறலாம். அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் தனக்கென தனிப்பட்ட இடத்தை பிடித்தவர் மணிமேகலை. அப்படி இருந்தும் கூட தற்சமயம் மணிமேகலை பங்காற்றி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருப்பது பலருக்குமே அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது. நைட்டெல்லாம் அழுதேன் ஏனெனில் மணிமேகலை மிகவும் சுறுசுறுப்பான ஒரு நபர் ஆவார். …

Read More »

என்னை விட பிரியங்காவுக்கு 10 மடங்கு பெருசு.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா ஒரே போடு..!

தற்போது இணையம் முழுவதும் பேசும் பொருளாக மாறி இருக்கக்கூடிய விஷயம் விஜய் டிவியில் நடைபெற்ற குக் வித் கோமாளி சீசன் ஐந்தில் பிரியங்கா மற்றும் மணிமேகலைக்கும் இடையே ஏற்பட்ட தகராறு என்பது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். எனினும் இந்த சமயத்தில் பிரியங்கா பற்றி பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா தெரிவித்திருக்கும் கருத்தானது தற்போது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கக்கூடிய வகையில் உள்ளது. அந்த பதிவினை பற்றி விரிவாக இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம். என்னை விட பிரியங்காவுக்கு 10 மடங்கு பெருசு.. பாண்டியன் …

Read More »

மணிமேகலை விலகும் நாளில் நடந்த திடுக் சம்பவம்!. பிரியங்காவின் வினோத பாலிட்டிக்ஸ்..!

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சில நபர்களில் மணிமேகலை முக்கியமானவர் ஆவார். மணிமேகலை தன்னுடைய இளம் வயதில் தொடர்ந்து சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். ஆரம்பத்தில் தொகுப்பாளராக இருந்த மணிமேகலைக்கு அதற்கு பிறகு வேறு வேறு துறைகளிலும் ஆர்வம் வந்தது. அந்த வகையில் காமெடி செய்வதில் மணிமேகலைக்கு நல்ல ஆர்வம் இருந்ததன் காரணமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. திடுக் சம்பவம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஆரம்ப காலகட்டம் முதலே முக்கியமான கோமாளியாக மணிமேகலை இருந்து வந்தார். …

Read More »