தொலைக்காட்சி

கேட்கக்கூடாத கேள்வி கேட்ட ரசிகர்..! புகைப்படத்துடன் பதில் கொடுத்த கிருத்திகா அண்ணாமலை..!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த மெட்டி ஒலி சீரியலில் நடித்த நடிகை தான் கிருத்திகா. இவர் இந்த சீரியலில் தனது பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தியதின் மூலம் இல்லத்தரசிகள் விரும்பும் நாயகியாக விளங்கினார். இதனை அடுத்து பல சீரியல்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு இவருக்கு வந்து சேர்ந்தது. அந்த வகையில் பல சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பான முறையில் நடித்திருக்கிறார். தற்போது நடிகை கார்த்திகா பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசியிருக்கிறார். இந்த பேச்சில் தனது விவாகரத்து குறித்தும், மகன் குறித்தும் சில விஷயங்களை மனம் …

Read More »

சீரியலில் மட்டும் தான் குத்துவிளக்கு..! பிட்டு பட நடிகைகளை ஓரம் கட்டும் கவர்ச்சியில் திருமதி செல்வம் அபிதா..!

இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான சேது திரைப்படத்தில் அபித குஜலாம்பாள் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அபிதா. இந்த திரைப்படம் சியான் விக்ரம் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. நடிகர் விக்ரமுக்கு சியான் என்ற பெயரை ஏற்படுத்திக் கொடுத்ததும் இதே திரைப்படம் தான். இந்த படத்தில் ஹீரோயினாக நடித்திருந்த நடிகை அபிதாவும் ரசிகர்களால் மிகவும் கவரப்பட்டார். ஆனால், தொடர்ந்து இவருக்கு சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் அமையவில்லை. சேது படத்திற்கு பிறகு தமிழில் சீறிவரும் …

Read More »

உனக்கு 44 எனக்கு 36 – விஜய் டிவியில் நடக்கும் கண்றாவி கூத்து…!

திரைப்படங்களில் மட்டுமே அரங்கேறி வந்த கண்றாவதி கூத்து தற்போது சின்னத்திரைகளையும் ஆக்கிரமிக்க தொடங்கி விட்டது. தென்னிந்தியாவில் ரசிகர்களை என்டர்டைன்மென்ட் செய்யும் மிகச்சிறந்த மீடியா எது? என்று கேட்டால் அனைவரும் விஜய் டிவிக்கு தான் ஓட்டு போடுவார்கள். அந்த வகையில் விஜய் டிவி பல புதிய ஷோக்கள் மட்டுமல்லாமல், சீரியல்களையும் ஒளிபரப்பி மக்கள் மத்தியில் தனக்கு என்று ஓர் சிம்மாசனத்தை போட்டு அமர்ந்துள்ளது. இந்த டிவியில் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் சீரியலில் தான் அந்த கேலிக்கூத்து நடந்துள்ளது. மேலும் இந்த சீரியலில் …

Read More »

உங்களை கல்யாணம் பண்ணிக்கவா…? ரசிகருக்கு கிருத்திகா அண்ணாமலை கொடுத்த நெத்தியடி பதில்.!

பிரபல சீரியல் நடிகை கிருத்திகா அண்ணாமலை சமீபத்தில் தன்னுடைய கணவரை தான் விவாகரத்து செய்துவிட்டு விஷயத்தை அறிவித்திருந்தார். பல வருடங்களுக்கு முன்பே தன்னுடைய கணவரை விவாகரத்து செய்துவிட்டார் நடிகை கிருத்திகா அண்ணாமலை என்றாலும் கூட இந்த விஷயத்தை பொதுவெளியில் எந்த இடத்திலும் பதிவு செய்யாமல் இருந்தார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அவர் தனக்கு விவாகரத்தான விஷயத்தை போட்டு உடைத்து இருந்தார். இதனை கேட்ட ரசிகர்கள் ஒரு நிமிடம் அதிர்ந்து தான் போனார்கள். தற்பொழுது தன்னுடைய பிறந்த வீட்டில்தான் வசித்து வருவதாகவும் …

Read More »

எனக்கு ஒருநாள் அது நடக்கத்தான் போகுது.. அதுவரை நிம்மதியா விடுங்க..! ரச்சிதா மகாலட்சுமி ஷாக் பதிவு..!

சின்னத்திரையில் நடிப்பவர்கள் தங்கள் துறையில் நடிப்பவர்களையே காதலித்து திருமணம் செய்து கொள்வது ஒன்றும் புதிதல்ல. திருமணம் செய்து கொண்ட எல்லா ஜோடிகளும் சேர்ந்து வாழ்வதும், பிரிந்து வாழ்வதும் தற்போது சகஜமாகிவிட்டது. அந்த வகையில் சின்னத்திரையில் பிரபலமான சீரியல் நடிகையாக இருந்த ரச்சிதா மகாலட்சுமி மற்றும் தினேஷ் ஜோடி காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். உருகி, உருகி காதலித்த இவர்கள் என்ன காரணத்தினால் பிரிந்தார்கள் என்று இன்று வரை தெரியவில்லை. இந்த சூழ்நிலையில் தினேஷ் மீண்டும் ரச்சிதாவுடன் இணைந்து வாழ பல வகைகளில் தனது விருப்பத்தை …

Read More »

தன்னுடைய பிறப்புறுப்பில் ஏற்பட்ட மாற்றம்.. இது தான் காரணம்..! ஓப்பனாக கூறிய சீரியல் நடிகை ராதிகா பிரீத்தி..!

பிரபல சீரியல் நடிகை ராதிகா பிரீத்தி சமீபத்தில் நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான பில்டப் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த மூலம் சினிமா நடிகையாகவும் மாறியுள்ளார். இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் நடித்துக் கொண்டிருந்த பூவே உனக்காக என்ற சீரியலில் இருந்து திடீரென விலகியதன் காரணம் என்ன…? என்ற கேள்விக்கு அந்த சீரியலில் தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். அதில் அவர் முதன்மையாக கூறிய விஷயம் எனக்கு சம்பளமே கொடுக்காமல் தான் நடிக்க வைத்தார்கள். சீரியல் தொலைக்காட்சியின் ஒளிபரப்பாக …

Read More »

பெப்சி உமாவுக்கு டார்ச்சர்..! போங்கடா என கிளம்பிட்டாரு..! சீண்டிய அரசியல்வாதி யார் தெரியுமா..?

பெப்சி உமா குறித்து பெரிய அறிமுகம் தேவையில்லை. ஒரு காலத்தில் சினிமா நடிகைகளை மிஞ்சிய பிரபலம் இவருக்கு கிடைத்தது. இப்போதுதான் சமூக வலைதளங்கள் youtube நிறைய தொலைக்காட்சி சேனல்கள் ஆயிரக்கணக்கான தொகுப்பாளர்களை பார்க்கிறோம். ஆனால், அன்று இருந்தது ஒரே டிவி சேனல் தான் அது சன் டிவி. இன்றுவரை பலரும் கேபிள் கனெக்சன் இருக்கிறதா..? என்று கூட கேட்க மாட்டார்கள். சன் டிவி கனெக்சன் இருக்கிறதா..? என்றும் கேபிள் ஆப்பரேட்டரை.. சன் டீவிக்காரர். என்று அழைத்து வருகிறார்கள். அப்படி ஒரு சூறாவளியை தமிழ்நாட்டில் ஏற்படுத்தியது …

Read More »

“அதில் ரச்சிதாவுக்கு இஷ்டம் இல்ல..” ரகசியத்தை அம்பலப்படுத்திய தினேஷின் பெற்றோர்..!

திரை உலகில் மட்டுமல்ல சின்னத்திரையில் நடிக்கக்கூடிய நடிகர் மற்றும் நடிகைகள் திருமணம் செய்து கொண்டு ரியல் ஜோடிகளாக வாழ்ந்து வருகிறார்கள். அந்த வகையில் சின்ன திரையில் முன்னணி நடிகராகவும், நடிகையாகவும் திகழ்ந்தவர்கள் தினேஷ் மற்றும் ரச்சிதா. காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்கள் தற்போது கருத்து வேற்றுமை காரணமாக பிரிந்து வாழ்வது அனைவரும் அறிந்த ஒன்று தான். எனினும் இந்த நிகழ்வினை சரிப்படுத்த தினேஷின் பெற்றோர்கள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணாகிவிட்டது என புலம்பி இருக்கிறார்கள். ரச்சிதா பெங்களூருவில் பிறந்திருந்தாலும், தமிழ் மக்களால் அதிகளவு …

Read More »

விவாகரத்து ஆன பிறகு என் குழந்தைக்கு அப்பா இவர் தான்..! கிருத்திகா கூறிய அதிர்ச்சி தகவல்.!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த மெட்டி ஒலி என்ற சூப்பர் ஹிட்டான சீரியலில் அறிமுகமான நடிகை கிருத்திகா பற்றி உங்கள் நினைவில் இருக்கலாம். இந்த சீரியலில் இவரது பாங்கான நடிப்பால் இல்லத்தரசிகளின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டவர். சின்னத்திரை சீரியல் நாயகியான கிருத்திகா பெரும்பாலும் வில்லி கேரக்டர் ரோல்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் சன் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பாண்டவர் இல்லம் என்ற தொடரில் மூத்த மருமகள் கேரக்டர் ரோலை மிகவும் நேர்த்தியான முறையில் …

Read More »

புயல் நிவாரணம்.. கண்டுகொள்ளாத நடிகர் விஜய்.. குறித்து KPY பாலா கூறிய ஒரு வார்த்தை..!

விஜய் தொலைக்காட்சியில் எந்த பக்கம் பார்த்தாலும், அந்த பக்கம் KPY பாலா கண்டிப்பாக இருப்பார். அந்த அளவு தன்னுடைய ரைமிங் காமெடியின் மூலம் மக்களின் இதயங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டார். இவர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்குச் சென்று அங்கும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வருகிறார். இவர் தனது திறமையை வளர்த்து வரும் வளரும் நடிகராக இருக்கக்கூடிய நிலையில் சம்பாதிக்கும் பணத்தில் முடியாத நபர்களுக்கு உதவி செய்து வருகிறார். இதனை அடுத்து ஈரோடு பக்கம் இருக்கும் …

Read More »