அந்த சமயத்தில் நடிகையை படுக்கைக்கு அழைப்பார்.. சூர்யாவுக்கும் பாலாவுக்கும் வந்த மோதல்.. உண்மையை உடைத்த பிரபலம்..!

தமிழில் தொடர்ந்து வித்தியாசமான திரைப்படங்களை இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் பாலா. பாலாவை பொறுத்தவரை வழக்கமான சண்டை காட்சிகள் பாடல் காட்சிகள் என்று வைத்து படங்களை கொண்டு செல்ல மாட்டார்.

அதை தாண்டி அவரது படத்தில் தனித்துவமான சில விஷயங்கள் இருப்பதை பார்க்க முடியும். இதனால்தான் பாலாவிற்கு எப்பொழுதுமே தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பு என்பது இருந்து வருகிறது.

படுக்கைக்கு அழைப்பார்

சில நேரங்களில் அவரது திரைப்படங்கள் தோல்வியை கண்டாலும் கூட அதற்குப் பிறகு அந்த படங்கள் பேசப்படும் படங்களாக இருக்கும். மேலும் அதில் நடிக்கும் நடிகர்களுக்கு தொடர்ந்து வரவேற்பு கிடைப்பதற்கு பாலாவின் திரைப்படங்கள் முக்கிய வாய்ப்பாக அமைகின்றன.

 

உதாரணத்திற்கு முரளியின் மகனான அதர்வா ஆரம்பத்தில் நடித்த திரைப்படங்களுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. அதற்கு பிறகு அவர் பாலாவின் இயக்கத்தில் பரதேசி என்கிற திரைப்படத்தில் நடித்தார். அந்த திரைப்படத்தில் அவரது நடிப்பிற்கு அதிக வரவேற்பு கிடைத்தது. அதற்கு பிறகு தான் தமிழ் சினிமாவில் அதிக வாய்ப்புகளை பெற துவங்கினார் அதர்வா.

பாலாவுக்கு வந்த மோதல்

இப்படி சினிமாவில் நடிகர்கள் வாய்ப்புகளை பெறுவதற்கு பாலா அதிக உதவியாக இருந்திருக்கிறார். அப்படி பாலா நிறைய படங்களை இயக்கியிருந்தாலும் கூட அதே சமயம் நிறைய சர்ச்சைக்கு உள்ளாகும் ஒரு இயக்குனராகவும் பாலா இருந்திருக்கிறார் .

பாலா படப்பிடிப்பு தளங்களில் நடிப்பவர்களிடம் மிக மோசமாக நடந்து கொள்வார் என்றெல்லாம் கூறுவது உண்டு. இந்த நிலையில் இது குறித்து பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் சில திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தார்.

அதாவது பாலா நடிகைகள் மீது அதிக ஆர்வம் கொண்டவர் என்று அவர் கூறியிருக்கிறார். நடிகைகளுக்கு அவர் திரைப்படங்களில் வாய்ப்புகள் கொடுக்கிறார் என்றால் இரவு தன்னுடன்தான் அவர்கள் படுக்க வேண்டும் என்று கூப்பிடுவாராம் பாலா.

உண்மையை உடைத்த பிரபலம்

இதனாலேயே பெரும்பான்மையான நடிகைகள் படப்பிடிப்பு துவங்கியது முதல் முடியும் வரையிலும் பாலாவுடன் தான் தங்கியிருப்பார்கள். அவர்களுக்கென்று தனி அறையில் இருக்காது என்று கூறப்படுகிறது இது சூர்யாவுக்கே கோபத்தை ஏற்படுத்தியது.

அதன் காரணமாகதான் சூர்யா பாலாவை விட்டு பிரிந்து போனார் என்றும் ஒரு பேச்சு உண்டு என்று இது குறித்து செய்தியை கூறியிருக்கிறார் சபிதா ஜோசப்.

About Jiraya

Check Also

ராதிகா ஷூட்டிங்கில் 2 பெண்கள்.. எல்லார் முன்னாடியும் அவுத்து போட்டு.. 37 நடிகைகள சூறையாடிய நடிகர்.. 75 வயசுல அந்த நடிகையோடு ஜல்சா!!

அட்ஜஸ்ட்மென்ட் விவகாரமானது தற்போது வெட்ட வெளிச்சத்திற்கு வந்திருப்பதோடு மட்டுமல்லாமல் ஹேமா கமிஷன் மூலம் இந்தியா முழுவதும் இதன் தாக்கம் அதிகரித்து …

Exit mobile version