எப்போதும் பசங்களுடைய கிரஷ் யார் என்று கேட்டால் அது நம் திவ்யபாரதி என்று பட்டென்று சொல்லிவிடுவார்கள். அந்த அளவு அவர்களை புரிந்து கொண்டு அவர்களுக்கு ஏற்றது போல் விதவிதமான போஸ்களில் வித விதமான உடை அணிந்து கவர்ச்சியில் கண்ணைக் கட்டி விளையாடுவார் திவ்யபாரதி.
இவர் பேச்சுலர் என்ற படத்தில் அறிமுகமாகி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். தனது அற்புதமான நடிப்புத் திறனை இந்த படத்தில் வெளிபடுத்தி இருப்பார்.
சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது வெளியிடுகின்ற கலர்ஃபுல்லான போட்டோஸைப் பார்த்து ரசிகர்கள் மெர்சல் ஆகி விடுவார்கள்.
சில ரசிகர்கள் இவரின் முக அமைப்பை பார்த்து வடநாட்டு பெண் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவர் பக்கா கோயம்பத்தூர் பெண் என்பது பலருக்கும் தெரியாது.
2015 ஆம் ஆண்டு நடந்த அழகி போட்டியில் வெற்றி பெற்றதோடு சிறந்த மாடல் அழகியாக சில விளம்பரங்களில் நடித்திருக்கிறார். இதன் பிறகுதான் இவருக்கு பட வாய்ப்பு வந்து தற்போது ஹீரோயினி ரேஞ்சுக்கு உயர்ந்து விட்டார்.
அண்மை காலமாக புது முக நடிகைகளின் வரத்து திரையுலகில் அதிகரித்ததின் காரணத்தால் இவரைப் போன்று வளர்ந்து வரும் நடிகைகளுக்கு திரைப்பட வாய்ப்பு அமைவதில் சற்று சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து புதுப்பட வாய்ப்புகளை பெறுவதற்காக இவர்கள் இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு திரைப்பட வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள்.
அண்மையில் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் பால் போன்ற வெண்மையான பளிங்கி தொடை பளிச்சு என்று தெரிவதால் அந்த இடத்தை ரசிகர்கள் அனைவரும் தொடர்ந்து பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.
மேலும் இவர் கேட்காமலேயே இந்த புகைப்படத்திற்கு அதிக அளவு லைக்கை போட்டு இருக்கிறார்கள். இதனை அடுத்து இணையத்தில் மிகவும் ட்ரெண்டிங் ஆன புகைப்பட வரிசையில் இது அமைந்துவிட்டது.
இளசுகளின் இரவு தூக்கத்தை கெடுத்து இருக்கும் இவரது பால் வண்ணம் மேனிக்கு எதை பரிசாக தரலாம் என்று தற்போது அனைவரும் யோசித்து வருகிறார்கள்.