தற்போது இருக்கக்கூடிய இளசுகளின் கிரஷ் யார் என்று கேட்டால் முதலில் சொல்லக்கூடிய நபர்களின் வரிசையில் திவ்யா பாரதியும் இருக்கிறார். இவர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவான பேச்சுலர் படம் சுமாரான வெற்றியை தந்த போதும் இவருக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொடுத்தது.
இந்த படத்தில் இவன் நடித்த நடிப்பை பார்த்து அனைவரும் இவரை வடநாட்டு பெண் என்றே நினைத்தார்கள். ஆனால் இவர் பக்கா கோயம்புத்தூர் பெண் என்பது அதன் பிறகு தான் அனைவருக்கும் தெரிந்தது.
திவ்யபாரதி 2015 ஆம் ஆண்டு நடந்த அழகிப் போட்டியில் பங்கெடுத்துக் கொண்டு வெற்றி பெற்றவர். மாடல் அழகியாக திகழ்ந்த இவர் சில விளம்பர படங்களில் நடித்திருக்கிறார்.
திரைப்பட வாய்ப்பு வந்து சேர்ந்த நிலையில் இவர் இளசுகளின் மனதை அப்படியே சுண்டி இழுக்க கூடிய போட்டோக்களை இணையதள பக்கங்களில் வெளியிட்டு வைரலாக்குவார்.
இந்த வரிசையில் தற்போது இவர் சிவப்பு நிற புடவையை அணிந்து ரசிகர்களின் மனதில் கலப்பரத்தை உண்டு பண்ணிவிட்டார்.
இந்த புடவை தரிசனத்தில் மேனி அழகு அப்படியே தெரிவதால் தொடர்ந்து இளசுகள் அனைத்தும் ரசித்த வண்ணம் இருக்கிறார்கள்.
காட்டன் புடவையில் இவர் காட்டி இருக்கும் காட்டு சரியான மஜாவை ரசிகர்கள் மத்தியில் உண்டாக்கி விட்டது. இவனை அடுத்து ரசிகர்கள் இவர் கேட்காமலேயே இந்த புகைப்படத்துக்கு தேவையான லைக்கள் மற்றும் கமெண்டுகளை போட்டு தந்திருக்கிறார்கள்.
மேலும் சில ரசிகர்கள் திடீரென்று புடவைக்கு மாறியதன் ரகசியம் என்ன என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்கள். இதனை எடுத்து சில ரசிகர்கள் இவருக்கு புதிய பட வாய்ப்புகள் வந்து அமைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று உறுதியாக கூறி இருக்கிறார்கள்.
இந்த புகைப்படம் மேலும் மேலும் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டி இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் வைத்த கண் எடுக்காமல் பார்த்து வருகிறார்கள்.