கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு மேலாக சின்னத்திரையில் தொகுப்பாளினியாக பயணித்து வருபவர் திவ்யதர்ஷினி விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளரான இவர் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் கடந்த 25 ஆண்டுகளாக தொகுப்பாளினியாக பயணித்து வரும் இவர் காபி வித் டிடி என்ற நிகழ்ச்சி இவரை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது என்று தான் கூற வேண்டும்.
ஏனென்றால் இந்த நிகழ்ச்சியில் திரைத்துறையினர்-ஐ பேட்டி எடுப்பதன் மூலம் தனக்கும் திரைத்துறைக்குமான நெறுக்கத்தை அதிகரித்துக் கொண்டார் திவ்யதர்ஷினி.
இதனால் இவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்து வருகிறது. உச்சகட்டமாக திருமணமான ஒருவருடன் தகாத தொடர்பு இருக்கிறார் என்றும் அவருடன் பார்ட்டி செய்கிறார் என்றும் கூட தகவல்கள் வெளியாகின.
அதனை உறுதிப்படுத்தும் விதமாக மது போதையில் நடிகர் ஒருவரை பிடித்து தொங்கிக் கொண்டிருக்கும் இவருடைய புகைப்படங்களும் சுசிலீக்ஸ் என்ற சர்ச்சையின் போது வெளியானது. இது ரசிகர்களை அதிர வைத்தது.
ஆனால் அதுகுறித்து எந்த ஒரு கவலையும் கொள்ளாமல் தன்னுடைய அடுத்தடுத்த பயணத்தில் கவனம் செலுத்தி வருகிறார் நடிகை திவ்யதர்ஷினி. இந்நிலையில், திருமணமாகி விவாகரத்து பெற்றவர் விரைவில் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் அதற்கு திவ்யதர்ஷினி சம்மதம் தெரிவித்தார் என்றும் கூறப்படுகிறது.
இவருக்கு பார்த்து இருக்கக்கூடிய புது மாப்பிள்ளை கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் என்றும் கூறுகிறார்கள். அவரும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர் என்று தெரிய வருகிறது.
இது ஒரு பக்கமிருக்க தன்னுடைய விடுமுறை நாட்களை வெளிநாடுகளுக்குச் சென்று கொண்டாடும் திவ்யதர்ஷினி தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரியும் அளவுக்கு இடங்களில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.