Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

அதிகாலையில் இதை பண்றது ரொம்ப புடிக்கும்.. அதற்கு நான் அடிமை.. நடிகை தபூ ஓப்பன் டாக்..!

பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகையாக பார்க்கப்படுபவர் நடிகை தபு. இவர் 52 வயதாகியும் இன்னும் திருமணம் செய்யாமல் சிங்கிளாகவே இருந்து வருகிறார்.

இவருக்கு திருமணத்தில் விருப்பமில்லை என வெளிப்படையாகவே தெரிவித்துவிட்டார். இவர் பிரபல பாலிவுட் நடிகரான அஜய் தேவகானுடன் நட்பாக நெருங்கி பழகி வருவார்.

திருமணத்தை வெறுத்த தபூ:

இருவரும் நெருங்கிய நண்பர்கள் இருவரும் சேர்ந்து திரைப்படங்களில் நடித்தால் அவர்களது ரொமான்ஸ் மற்றும் கெமிஸ்ட்ரி மிகச்சிறப்பாக இருக்கும் என ரசிகர்கள் தங்களது கருத்தை தெரிவித்த வருகிறார்கள்.

இதையும் படியுங்கள்: “என்னா குத்துடா யப்பா..” ஷிவானி நாராயணன் வெளியிட்ட வீடியோ..! வாயடைத்து போன ரசிகர்கள்..!

இதன் மூலம் இவர்களுக்குள் காதல் இருந்ததாகவும் அவர்கள் பேசத் தொடங்கி விட்டார்கள்.

இந்நிலையில் நடிகை தபூ தமிழ் , மலையாளம், தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார்.

குறிப்பாக இவர் ஹிந்தியில் அதிக வெற்றி திரைப்படங்களில் நடித்து அங்கு பெரும் புகழ்பெற்ற நடிகையாக வலம் வர தொடங்கினார்.

ஹைதராபாத்தை பூர்வீகமாக கொண்ட இவர் 1991 ஆம் ஆண்டு முதல் சினிமா துறையில் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் பயணித்த இவர் இதுவரை இரண்டு தேசிய விருதுகள் மற்றும் ஃபேர் விருதுகளை வாங்கி இந்திய சினிமாவில் கௌரவமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.

தமிழ் படங்கள்:

தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் மிகவும் ஃபேவரட்டான நடிகையாக பார்க்கப்படுகிறார் நடிகை தபூ.

ஆம் இவர் தமிழில் காதல் தேசம், இருவர், தாயின் மணிக்கொடி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ,

சிநேகிதியே உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவரது கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படம் இன்றும் ரசிகர்களின் ஃபேவரிட் லிஸ்டில் இடம் பிடித்திருக்கிறது என்றால்,

அதற்கு அஜித் மற்றும் தபுவின் காதல் அவர்களின் உணர்வுபூர்வமான நடிப்பு உள்ளிட்டவையை காரணமாக இருக்கிறது.

இதையும் படியுங்கள்: சீக்கிரமே இதை பண்ணுவேன்.. சமந்தாவின் அதிரடி பதிவு..!

அந்த படத்தில் இடம்பெற்ற ‘என்ன சொல்லப்போகிறாய்’ என்னும் பாடல், இன்றும் பலரது ப்ளே லிஸ்டில் உள்ளது.

தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை தபூ சமீபத்திய பேட்டி ஒன்றில் தனக்கு மிகவும் பிடித்த விஷயங்கள் குறித்து வெளிப்படையாக பேட்டி உடலில் பேசி இருக்கிறார்.

அதில் அவரிடம் படப்பிடிப்பு இல்லாத நாட்களில் உங்களின் சாதாரண வாழ்க்கை எப்படி இருக்கும்..? ஒரு நாளை எப்படி நீங்கள் கடப்பீர்கள்..? என்ன செய்வீர்கள்…? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த நடிகை தபூ, சாதாரண நாட்களில் நான் பெரிதாக எந்த வேலையும் செய்ய மாட்டேன் நாட்டில் என்ன நடக்கிறது உள்ளிட்ட செய்திகளை அறிந்து கொள்ள ஆசைப்படுவேன்.

ஏனென்றால் படப்பிடிப்பிற்கு நாட்களில் நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்று எந்த ஒரு விஷயமும் தெரியாது.

அதிகாலையில் இதை பண்றது ரொம்ப புடிக்கும்:

நாம் படத்தின் மீது முழு கவனத்தில் இருப்போம் நாட்டில் என்ன நடக்கிறது..? என்ற எந்த விஷயமும் தெரியாது.

இதையும் படியுங்கள்: லண்டனுக்கு சென்ற கேப்ரில்லா நடந்தேறிய சோகம்.. அடக்கொடுமைய..!

நமக்கு கிடைக்கக்கூடிய ஓய்வு நேரங்களில் தான் இதெல்லாம் நடந்திருக்கிறதா..? என்பது போன்ற சில விஷயங்கள் எல்லாம் நான் படித்து தெரிந்து கொள்வேன்.

இப்போது தான் மொபைல் போன் எல்லாம் இருக்கிறது.. ஆனால், ஆரம்பத்தில் செய்தி தாள்கள் மட்டும் தான். அதில், நாட்டு நடப்பை தெரிந்து கொள்வதில் கவனம் செலுத்துவேன்.

குறிப்பாக அதிகாலையில் வரக்கூடிய நியூஸ் பேப்பரை படிப்பதற்கு எனக்கு ரொம்பவும் பிடிக்கும். இன்னும் சொல்லப்போனால் அதற்கு நான் அடிமை.

காலை எழுந்து காலைக்கடன் முடித்துவிட்டு அமைதியாக ஒரு இடத்தில் அமர்ந்து செய்தித்தாள்களை வாசிக்கும் பழக்கத்திற்கு நான் அடிமை என பேசி இருக்கிறார் நடிகை தபூ.

Continue Reading

More in Tamil Cinema News

Trending

To Top
Exit mobile version