ஈஷா ரெப்பா சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோசை தான் வயசு பசங்க அனைவரும் தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.
இந்த புகைப்படத்தில் இவர் எப்படிப்பட்ட புடவையை உடுத்திருக்கிறார் என்றால் இவரது மேனி நிறத்துக்கு ஏற்றபடி இருக்கக்கூடிய புடவையை கட்டி இருப்பதை பார்த்து ஓவர் கிளாமரில் இளசுகளை திணற வைத்து விட்டார் என்று ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள்.
சொர்க்கமே பக்கத்தில் வந்து விட்டதா என்று கேட்க தூண்டும் அழகு, பறந்து பறந்து மனது எங்கு செல்கிறது என்று தெரியாமல் எங்களை பறக்க வைத்து விட்டீர்கள்.
இப்படிப்பட்ட பேரழகை இதுவரைக்கும் எங்குமே பார்த்ததில்லை என்று ஒவ்வொரு ரசிகர்களும் அவருக்கு பிடித்த வண்ணத்தை கவித்துவமாக வர்ணித்து இருக்கிறார்கள்.
இதற்காக எல்லோரும் முந்தானியை சரித்து தான் போஸ் கொடுப்பார்கள். ஆனால் இவர் லூசாக புடவையை கட்டி அப்படியே தெரியும் வண்ணம் குனிந்து காட்டி இருப்பதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மனதளவில் குளிர்ந்து விட்டார்கள்.
இதனைப் பார்த்து சில ரசிகர்கள் எங்களுக்கு சரியான தீனி என்று கூறி இருப்பதோடு இவர் இது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு எங்களிடம் எதற்காக மல்லு கட்டுகிறார் என்றும் கேட்டிருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவை பொருத்தவரை இவர் சுப்ரமணியபுரம் என்ற திரைப்படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். தற்போது போட்டிருக்கும் இந்த போட்டோவால் புகழ் அடைந்து விட்டார் என்று கூறலாம்.
மேலும் 30 வயதைக் கிட்ட தட்ட நெருக்கி விட்ட இவர் இது போல கிளமரை காட்டி ரசிகர்களை கிறங்க வைத்திருப்பது புதிய பல வாய்ப்புகளை பிடிப்பதற்கு தான் என்பது சொல்லாமல் தெரிந்து விட்டது .
இவ 2018 இல் வெளிவந்த அவ் என்ற திரைப்படத்தில் ஒரு லெஸ்பியனாக நடித்து அனைவரையும் அசரவைத்தவர்.மேலும் அமைதியான பெண்ணான நித்யா மேனன் கூட இஷா நடித்தது பரபரப்பை கிளப்பி விட்டது போல தான் தற்போது இவர் வெளியிட்டு இருக்கின்ற இந்த போட்டோவும் கடுமையான பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்றால் அது மெய்யாலுமே உண்மைதான்.
இதனை உறுதி செய்யும் வகையில் ரசிகர்கள் அனைவரும் என்ற போட்டோஸ்க்கு தேவையான அதிக லைக்கள் மற்றும் கமாண்டுகளை குவித்து விட்டார்கள்.