பட வாய்ப்புக்காக கர்ப்பத்தை கலைத்த பிரியமான நடிகை.. அந்த பாவம் தான் தொடர் தோல்வியின் காரணமாம்..!

பட வாய்ப்புக்காக கர்ப்பத்தை கலைத்த பிரியமான நடிகை.. அந்த பாவம் தான் தொடர் தோல்வியின் காரணமாம்..!

சினிமா என்ற மாய உலகத்தில் எப்படியும் நுழைந்து மக்கள் மத்தியில் நிலையான புகழைப் பெற வேண்டும் என்பதற்காக பலரும் பல்வேறு வகைகளில் முயற்சிகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில் பிரியமான நடிகை ஒருவர் படங்களில் நடிப்பதற்காக பஞ்சமா பாவங்களில் ஒன்றை செய்திருக்கிறார்.

பட வாய்ப்புக்காக கர்ப்பத்தை கலைத்த பிரியமான நடிகை.. அந்த பாவம் தான் தொடர் தோல்வியின் காரணமாம்..!

அப்படி அவர் செய்த பாவத்தால் தான் திரை உலகில் தான் நினைத்தபடி ஜொலிக்க முடியாமல் தொடர் தோல்விகளை சந்தித்து இன்று திக்கு முக்காடி வருகிறார் என்ற பேச்சு தற்போது இணையங்களில் பரவலாக பரவி வருகிறது.

பட வாய்ப்புக்காக..

இன்று இருக்கும் திரையுலகில் அதிகளவு போட்டிகள் இருப்பதால் நடிகைகளுக்கு மிகவும் நெருக்கடியான காலம் என்று தான் சொல்ல வேண்டும். தினம், தினம் புது முகங்களின் வரத்து அதிகரித்து வருவதால் சினிமாவில் நுழைவதோடு மட்டுமல்லாமல் நிலைத்து நிற்கவும் பகீரத பிரயத்தனம் செய்கிறார்கள்.

அதிலும் குறிப்பாக நடிகைகளுக்கு கல்யாணத்துக்கு முன்பு இருக்கக்கூடிய மார்க்கெட் கல்யாணத்துக்கு பிறகு இருக்காது என்பது அப்பட்டமான நிதர்சன உண்மையாக உள்ளது. எனவே திருமணத்திற்கு முன்பாகவே திரையுலகில் கொடி கட்டி பறக்கவே பலரும் விரும்புவார்கள்.

அந்த வகையில் பிரியமான நடிகை ஒருவர் திருமணம் செய்து கொண்டால் பல வாய்ப்பு கிடைக்காது என்பதால் தன்னுடைய நீண்ட நாள் காதலனை திருமணம் செய்து கொள்ளாமல் லிவிங் ரிலேஷன்ஷிப்பிலேயே காலம் தள்ளிக் கொண்டிருக்கிறார்.

பட வாய்ப்புக்காக கர்ப்பத்தை கலைத்த பிரியமான நடிகை.. அந்த பாவம் தான் தொடர் தோல்வியின் காரணமாம்..!

அந்த பிரியமான நடிகை. சினிமாவில் அறிமுகமான புதிதில் இவருக்கு பட வாய்ப்புகள் வரிசை கட்டி நின்றன. ரசிகர்களும் அம்மணியின் படங்களை எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், தொடர்ச்சியான தோல்வி படங்களால் துவண்டு போயிருக்கிறார் பிரியமான நடிகை.

மேலும்பட வாய்ப்பு கிடைத்தால் போதும் பணம் கிடைத்தால் போதும் என்கிற ரீதியில் படங்களை ஒப்புக் கொண்டிருக்கிறார் என்பது இவர் நடிக்கும் படங்களை பார்த்தாலே தெரிகிறது.

கர்ப்பத்தை கலைத்த பிரியமான நடிகை..

சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் ரசிகர்கள் மத்தியில் எடுபடவில்லை. இந்நிலையில், சில தகவல்கள் கோடம்பாக்கம் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. அதன் படி கடந்த சில வருடங்களுக்கு முன்பு கர்ப்பம் தரித்திருக்கிறார் அம்மணி.

ஆனால், அந்த சமயத்தில் அரை டஜன் படங்களில் ஒப்பந்தமாகி இருந்த காரணத்தினால் வெளிநாட்டிற்கு சென்று தன்னுடைய கருவை கலைத்திருக்கிறார் என்று கூறுகிறார்கள்.

அத்துடன் பட வாய்ப்புக்காக இந்த வேலையை செய்து விட்டார் நடிகை என்றாலும் கூட இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து இருக்கிறாராம்.

பட வாய்ப்புக்காக கர்ப்பத்தை கலைத்த பிரியமான நடிகை.. அந்த பாவம் தான் தொடர் தோல்வியின் காரணமாம்..!

இதனை அடுத்த சில மாதங்களில் உடல் எடை கூடி தாறுமாறாக கூட கஷ்டப்பட்டு உடற்பயிற்சி மற்றும் உணவு முறைகளை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்திற்கு வந்தார்.

அப்படி என்ன தான் பழைய தோற்றத்திற்கு வந்து விட்டாலும் படங்களில் கவனம் செலுத்தினாலும் கூட தன்னுடைய முதல் குழந்தையை.. முதல் கருவை கலைத்ததை நினைத்து வேதனையில் வெம்புகிறாராம் அம்மணி.

அந்தப் பாவம் தான் தொடர் தோல்வியா?

அத்தோடு அம்மணியின் மறுபக்கம் இதனை மனதிற்குள் வைத்துக்கொள்ள முடியாமல் தனக்கு நெருக்கமான சிலரிடம் உளறி கொட்டி விட அப்படியே இந்த விவகாரம் தற்போது இணையம் வரை கசிந்து வந்திருக்கிறது.

அந்த கருவை கலைத்த பாவம் தான் அம்மணிக்கு தொடர் தோல்வி படங்களாக அமைந்து கொண்டிருக்கிறது போல. பத்தாண்டுகளுக்கு மேல் காதலித்துக் கொண்டிருக்கும் ஒருவரை வெறும் பட வாய்ப்புக்காகவும்.

பட வாய்ப்புக்காக கர்ப்பத்தை கலைத்த பிரியமான நடிகை.. அந்த பாவம் தான் தொடர் தோல்வியின் காரணமாம்..!

அதுவும் பணதிற்காகவும் திருமணம் செய்து கொள்ளாமல் தள்ளிப் போட்டுக் கொண்டு போவது.. கருவை கலைப்பது.. இதெல்லாம் என்ன கொடுமை..? என்று உச் கொட்டுகிறார்கள் கோடம்பாக்க வட்டாரங்கள்.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது ரசிகர்களின் மத்தியில் படு வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் இது போன்ற கொடுமையை எந்த இடத்திலும் பார்க்க முடியாது என்று சொல்லி வருகிறார்கள்.