நான் கூப்பிட்டா வரமாட்ட.. அவனுக்கு விருந்து வைப்பியா.. சிரிப்பு நடிகையை தூக்கிய முக்கிய புள்ளி..

நான் கூப்பிட்டா வரமாட்ட.. அவனுக்கு விருந்து வைப்பியா.. சிரிப்பு நடிகையை தூக்கிய முக்கிய புள்ளி..

சினிமா நடிகைகள் என்றாலே சாதாரண தொழிலாளி முதல் மிகப்பெரிய தொழிலதிபர் வரை, அரசு அதிகாரிகள் வரை நடிகையின் மீதான மோகம் இருக்கவே செய்கிறது.

ஏனெனில் திரையில் பல நடிகர்களுடன் கவர்ச்சியாக ஆட்டம் போடும் அவர்களை பார்க்கும் பலருக்கும், தங்களுடன் அவர்கள் இப்படி நெருக்கமாக இருந்தால், எப்படி இருக்கும் என்ற கற்பனையில் அவர்கள் மீது தங்கள் அதீத ஆசையை வளர்த்துக் கொள்கின்றனர். பெரும்பாலான ஆண்கள் மானசீகமாக சில நடிகைகளை தங்களது வாழ்க்கை துணையாகவே நினைத்து கற்பனையில் வாழ்வதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

பிரபல முன்னணி நடிகை

இந்த வகையில் கோலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும்போது அந்த சிரிப்பு நடிகை. முன்னணி ஹீரோக்கள் முதல் இன்றைய இளம் ஹீரோக்கள் வரை பலருடன் அவர் ஜோடி போட்டு நடித்தவர். இப்போது திருமணம் ஆகி குழந்தைகளும் இருக்கிறது.

இருந்தாலும் அவரைப் பற்றிய கிசுகிசுக்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன. சமீபத்தில் வெளியான இந்த கிசுகிசு ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

அந்த அழகான நடிகைக்கு தமிழ்நாடு தான் பூர்வீகம். பேமஸ் நடிகரின் படத்தில் தான் முதலில் அறிமுகமானார். அந்த படம் பெரிய வெற்றியை பெறாவிட்டாலும் நடிகைக்கு நல்ல பெயரை கொடுத்தது. முக்கியமாக தமிழ்நாட்டு பெண் என்ற லுக்கில் இருக்கும் அவரை, தமிழ்நாட்டில் ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

இதனால் குறுகிய காலத்திலேயே அவர் கவனிக்கப்படும் நடிகையாக மாறினார். நடிகை பெரிய அளவில் கவனம் பெறுவதற்கு காரணம், அவர் பாட்டி வைத்து பலரையும் கவனித்தவர்.

நான் கூப்பிட்டா வரமாட்ட.. அவனுக்கு விருந்து வைப்பியா.. சிரிப்பு நடிகையை தூக்கிய முக்கிய புள்ளி..

நடிகர்களுக்கு பார்ட்டி

மாஸ் நடிகர் முதல் எக்ஸ்பிரிமெண்டல் நடிகர் வரை அவர் ஜோடி போடக் காரணம் அவரது பார்ட்டி தான் என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள். அது மட்டுமின்றி நடிகையின் அழகில் மயங்கிய பலரும், அவர்களாகவே விரும்பி வந்து நடிகையிடம் பார்ட்டி கேட்ட கதைகளும் நடந்திருக்கிறது.

ஆனால் ஒரு கட்டத்தில் நடிகையின் பார்ட்டி ஐடியா ஓல்டு பேஷன் ஆகிவிட அவரது மார்க்கெட்டும் சரிந்து விட்டது. இதையடுத்து மார்க்கெட் இல்லாத சில ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து சினிமா வண்டியை மெதுவாக ஓட்டிக் கொண்டு இருந்தார்.

இதே நிலைமையில் இப்படியே வண்டி போனால் தரிபட்டு வராது என்பதை உணர்ந்து, அவர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவருக்கு பிள்ளைகளும் இருக்கிறார்கள்.

விமான பயணத்தில்..

இந்த சூழ்நிலையில், அந்த நடிகை விமான பயணமாக துபாயில் இருந்து சென்னை திரும்பியிருக்கிறார். அப்போது விமானத்தில் பயணித்த உயர் அதிகாரி ஒருவர், நடிகை அழகில் மயங்கி ஜொள்ளு விட்டுக் கொண்டே வந்திருக்கிறார்.

அந்த நடிகை தனது வலையில் விழந்து விட மாட்டாரா என ஏங்கித் தவித்த அந்த அதிகாரி, விமான நிலையத்தில் இறங்கியதும் நடிகையிடம் சென்று ஓபனாகவே அந்த அதிகாரி கேட்டிருக்கிறார்.

நான் கூப்பிட்டா வரமாட்ட.. அவனுக்கு விருந்து வைப்பியா.. சிரிப்பு நடிகையை தூக்கிய முக்கிய புள்ளி..

அதெல்லாம் நான் இப்ப விட்டாச்சு

அதற்கு, அதெல்லாம் நான் இப்ப விட்டாச்சு என்று வெளிப்படையாக நடிகை கூறியிருக்கிறார். ஆனாலும் நடிகை மீதான மயக்கத்திலிருந்து தெளியாத அந்த அதிகாரி, நடிகையை தொடர்ந்து பாலோ செய்து கொண்டிருக்கிறார்.

ஓட்டலில் ரெய்டு

அப்போது இந்த உயர் அதிகாரியை விட பவர்புல்லான ஒரு தொழில் அதிபருடன் அந்த நடிகை பூங்கா ஹோட்டலில் இருப்பதை தெரிந்து கொண்ட அந்த அதிகாரி, உடனே தனது டீமுடன் அங்கு சென்று அந்த ஓட்டலில் ரெய்டு நடத்தியிருக்கிறார்.

நடிகை இருந்த ரூம் நம்பரை தெரிந்துகொண்டு அந்த அதிகாரி, நள்ளிரவில் சென்று கதவை தட்டியிருக்கிறார். அப்போது தொழிலதிபர் வந்து கதவை திறந்துள்ளார். உள்ளே நடிகை அலங்கோலமாக படுக்கையில் கிடந்திருக்கிறார்.

நான் கூப்பிட்டா வரமாட்ட.. அவனுக்கு விருந்து வைப்பியா.. சிரிப்பு நடிகையை தூக்கிய முக்கிய புள்ளி..

இவனுக்கு விருந்து வைக்கறே?

தன்னைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நடிகையிடம், விருந்து வைக்கறதை விட்டுட்டேன்னு சொன்னே, இப்ப இவனுக்கு விருந்து வைக்கிறே என்று கேட்டபடி எனக்கும் விருந்து வைத்தால், உன்னை தூக்க மாட்டேன் என்று மிரட்டியிருக்கிறார்.

அப்போதுதான் நடிகைக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது. இந்த மாதிரியான நேரத்தில் இந்த விஷயம் வெளியே வந்தால், தனது வாழ்க்கையே போய்விடும் என்பதால், அதிகாரிக்கு உடனே ஓகே சொல்லிவிட்டாராம்.

சில நாட்கள் வைத்திருந்து…

அதன் பிறகு சில நாட்கள் நடிகையை தனது முழு கட்டுப்பாட்டில் வைத்திருந்து விட்டு நடிகையை அனுப்பி இருக்கிறார் உயர் அதிகாரி. இதுதான் தற்போது கோலிவுட்டில் ஹாட் டாபிக்காக ஓடிக் கொண்டிருக்கிறது.

முக்கியப்புள்ளி யார்?

நான் கூப்பிட்டா வரமாட்ட.. அவனுக்கு மட்டும் விருந்து வைப்பியா என்று சிரிப்பு நடிகையை மிரட்டித் தூக்கிய முக்கிய புள்ளி யார் என்ற சஸ்பென்ஸ் இன்னும் நீடிக்கிறது.

நான் கூப்பிட்டா வரமாட்ட.. அவனுக்கு விருந்து வைப்பியா.. சிரிப்பு நடிகையை தூக்கிய முக்கிய புள்ளி..

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

இன்று வெளியான திரைப்படங்களில் அதிக வரவேற்பை பெற்ற திரைப்படமாக நந்தன் திரைப்படம் இருந்து வருகிறது. சசிகுமார் நடித்து வெளியாகி இருக்கும் …

Exit mobile version