நடிகை ஹன்சிகா திருமணமான கையோடு முதல் இரவு வன்று எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை பதிவிட்டு இருக்கிறார். இவர் அணிந்திருக்கக்கூடிய உடையை பார்த்தாலே இது நிஜமாகவே உடை தானா..? அல்லது வெறும் உள்ளாடை மட்டுமா..? என்று கேட்கும் அளவுக்கு தான் இருக்கிறது.
தன்னுடைய முகத்தில் ஒரு பக்கம் கண்ணாடியாலான அழகுப் பொருட்களை ஒட்டிக்கொண்டு குட்டியான பாவாடை குட்டியான சட்டை என கிளாமர் தேவதையாக நிற்கும் நடிகை ஹன்சிகாவின் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து இருக்கின்றன என்று தான் கூற வேண்டும்.
தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார் நடிகை ஹன்சிகா. ஆனால் இவருக்கு இனிமேல் தமிழ் சினிமாவில் வாய்ப்பே கிடைக்காது என்று சத்தியம் செய்து கூறுகிறார்கள் சினிமா வட்டரதினர்.
காரணம் அம்மணி திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுவது கிடையாது. படப்பிடிப்பு தளங்களுக்கு முறையான நேரத்திற்கு வருவது கிடையாது. தயாரிப்பாளர்களுக்கு ஏகப்பட்ட செலவு வைக்கிறார்.
இது தான் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனதற்கு காரணம் என்று கூறுகிறார்கள். மறுபக்கம் உடல் எடை இழைத்து ஒல்லிபிச்சானாக எலும்புக்கூடு போல மாறிவிட்ட ஹன்சிகாவை ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என்றும் ஒரு தரப்பு ரசிகர்கள் கூறுகிறார்கள்.
இது ஒரு பக்கம் இருக்க கல்யாணம் முடிந்த கையோடு முதல் இரவு ஆரைக்கு வெளியே நின்று கொண்டு முதல் உடையில் என்று போஸ் கொடுத்திருக்கும் இவருடைய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகின்றது.
இவருடைய சினிமா எதிர்காலம் எப்படி இருக்கப்போகின்றது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.