போர்வைக்குள் காதலனுடன் இதை பண்ணுவேன்.. கூச்சமின்றி ஓப்பனாக கூறிய லட்சுமி மேனன்..!

போர்வைக்குள் காதலனுடன் இதை பண்ணுவேன்.. கூச்சமின்றி ஓப்பனாக கூறிய லட்சுமி மேனன்..!

லட்சணமான முக ஜாடையோடு ஹோம்லியான கதாநாயகியாக தமிழ் சினிமாவில் கேரளாவில் இருந்து வந்து அறிமுகமானவர் தான் நடிகை லட்சுமி மேனன்.

இவர் குறுகிய இளம் வயதிலேயே கிட்டத்தட்ட பள்ளி படிப்பை படித்துக் கொண்டிருந்தபோதே சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார் .

இளம் வயதிலே ஹீரோயின் ஆன லட்சுமி மேனன்:

ஆம் இவர் பத்தாவது படிக்கும் போதே தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகிவிட்டார். இவர் அறிமுகமான புதிதிலே ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக பார்க்கப்பட்டார்.

இதற்கு காரணம் அவரது இலட்சணமான முகத்தோற்றமும், ஹோம்லியான கதாபாத்திரங்களும் அமைந்த விதம் தான்.

போர்வைக்குள் காதலனுடன் இதை பண்ணுவேன்.. கூச்சமின்றி ஓப்பனாக கூறிய லட்சுமி மேனன்..!

முதன் முதலில் இவர் தமிழ் சினிமாவில் 2012 ஆம் ஆண்டு வெளியான சுந்தர பாண்டியன் என்ற திரைப்படத்தில் அர்ச்சனா என்ற கேரக்டரில் நடித்து அறிமுகமானார்.

முதல் படவே மாபெரும் வெற்றி படமாக அமைந்ததை அடுத்து சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான ஃபிலிம் பேர் விருது மற்றும் சிறந்த நடிகைக்கான விகடன் உள்ளிட்ட விருதுகளை பெற்று கௌரவிக்கப்பட்ட நடிகையாக பார்க்கப்பட்டார்.

தொடர் வெற்றி படங்கள்:

அதை அடுத்து லட்சுமிமேனனுக்கு திரைப்பட வாய்ப்புகள் மளமளவென குவியத் தொடங்கியது. கும்கி, குட்டி புலி, மஞ்சள் பை, பாண்டியநாடு , நான் சிகப்பு மனிதன், ஜுகர்தண்டா, கொம்பன், ரெக்கை , புலிகுத்தி பாண்டி உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தொடர்ந்து பல நட்சத்திரங்களுடன் ஜோடி போட்டு நடித்த இவர் மிக குறுகிய காலத்திலேயே டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து முன்னணி நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் வளர்ந்து வந்தார்.

இந்த சமயத்தில் தான் பள்ளி படிப்பை கூட சரியாக படித்து முடிக்காததால் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் எனக் கூறி சினிமாவில் மார்க்கெட் உச்சத்தில் இருந்தபோதே திரைப்படங்களை ஒதுக்க ஆரம்பித்து படிப்பில் கவனம் செலுத்தினார்.

போர்வைக்குள் காதலனுடன் இதை பண்ணுவேன்.. கூச்சமின்றி ஓப்பனாக கூறிய லட்சுமி மேனன்..!

சரிந்தது மார்க்கெட்:

அதனால் அவரது மார்க்கெட் சரிந்து போனது. இதனால் திரைப்பட வாய்ப்புகளே இல்லாமல் இருந்து வருகிறார் நடிகை லட்சுமிமேனன் .

மீண்டும் பட வாய்ப்புகளை பெற வேண்டும் என்பதற்காக தனது சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ச்சியாக வெளியிட்ட வண்ணம் இருந்து வருகிறார் .

அப்படியாக சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது முன்னாள் காதலன் குறித்தும் தங்களுடைய காதலை குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார் லட்சுமி மேனன்.

ஆம், சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நடிகை லட்சுமிமேனன் பள்ளி பருவத்தில் நான் காதலில் இருந்தேன். தற்போது அவர் வேறு திருமணம் செய்து கொண்டு அவருடைய திருமண வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார் என்றார்.

காதலனுடன் போர்வையில்:

ஆனால், அவர் யார் என்று நான் சொல்ல விரும்பவில்லை. அப்போது என்னிடம் பட்டன் போன் தான் இருக்கும். அதை எடுத்துக்கொண்டு வீட்டை சுற்றி சுற்றி யாரும் இல்லாத இடமாக பார்த்து அவருடன் பேசுவேன்.

போர்வைக்குள் காதலனுடன் இதை பண்ணுவேன்.. கூச்சமின்றி ஓப்பனாக கூறிய லட்சுமி மேனன்..!

இரவு நேரங்களில் போர்வைக்குள் காதலனுடன் போனில் பேசிக் கொண்டிருப்பேன். அப்போது திடீரென வீட்டில் உள்ள அனைத்து லைட்டுகளையும் அணைத்து விட்டால் போர்வைக்குள் இருந்து மட்டும் செல்போனின் வெளிச்சம் வரும்.

அப்படி ஒரு முறை என்னுடைய அம்மாவிடம் நான் மாட்டிக் கொண்டேன். அதன் பிறகு காதலனுடன் பேசுவது குறைந்துவிட்டது.

சினிமாவில் நடிக்க ஆரம்பித்த பிறகு அவனுடான தொடர்பு முற்றிலுமாக விட்டுப் போனது என கூச்சமின்றி ஓப்பனாக பேசி இருக்கிறார் நடிகை லட்சுமிமேனன்.