சஞ்சனா சிங் ( Sanjana Singh ) 37 வயதாகும் சஞ்சனா பிப்ரவரி மாதம் 1986 ஆம் ஆண்டு 23ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிறந்துள்ளார். சிறு வயது முதல் மாடலிங் துறையில் அதிகாரம் காட்டி வந்த இவர் முதல் முதலாக 2009 ஆம் ஆண்டு இயக்குனர் பன்னீர்செல்வம் இயக்கிய ரேணிகுண்டா என்ற திரைப்படத்தில் கேரக்டர் ரோலில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இந்த திரைப்படத்தில் ஒரு பாலியல் தொழிலாளியாக நடித்திருந்தார் இந்த பாத்திரத்தில் அவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.
இவர் பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சியாகவும் பாலியல் தொழிலாளி என்ற தோற்றத்திற்கு ஏற்றார் போல் நடித்து அனைவரையும் வியக்கச் செய்தார். இந்த படத்தின் போது இவருக்கு தமிழில் ஒரு நல்ல அறிமுகம் கிடைத்தது.
இதனை தொடர்ந்து இவருக்கு 2019 சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானார் இந்த கதாபாத்திரமானது கோவப்படத்தில் உள்ள மகனாக என தொடங்கும் பாடலில் குடிபோதையில் ஒரு பெண் அமைதியாக இருந்து பின்னர் குடிபோதையில் ஆட்டம் போடுவது போன்று எடுக்கப்பட்டிருக்கும்.
இது ரசிகர்களிடையே மிகவும் வரவேற்பு பெற்றது இதன் மூலம் அனைவராலும் கவரப்பட்டால் அதன் பிறகு அடுத்த தமிழ் படங்களில் காதல் பாதையை மயங்கினேன் தயங்கினேன் மறுபடியும் ஒரு காதல் யாருக்கு தெரியும் வெற்றிச்செல்வன் அஞ்சாதே நீ காமன் இரவும் பகலும் தனி ஒருவன் என அடுத்தடுத்து சிறு சிறு கேரக்டர்களிலும் சிறப்பு தோட்டத்திலிலும் நடித்து அனைவரிடத்திலும் பாராட்டைப் பெற்றார். இவரது நடிப்பு பெரும்பாலும் இளைஞர்களை கவர்வதாக இருந்தது.
இதனால் இளைஞர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரையறுப்பு கிடைத்தது மேலும் இவர் பெரும்பான கேரக்டர்கள் பாலியல் தொழிலாளியை செக்ஸியான லேடி போன்ற கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்திருந்தார்.
இதுவே பொருத்தமாகவும் அமைந்தது அனைத்து படங்களிலும் கவர்ச்சியில் தாராவும் காட்டி வந்த இவள் சோசியல் மீடியாவிலும் கவர்ச்சியை அல்லி ரசிகர்களுக்கு விருந்தாக்கி உள்ளார்.
அதன்படி தற்போது இவ்வாறு வெளியிட்டுள்ள புகைப்படத்தில் ஒரு குதிரை மேல் அமர்ந்து ஆபாசமாக குதிரை சவாரி செய்வது போல் குதித்து குதித்து வந்தோம் ரசிகர்களை சுண்டி இழுக்கும் வகையில் இவரது உடல் மொழியை காட்டி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது மேலும் இது போன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.