“இதுக்கு மேல தாங்க முடியாது போதும்..” -பளிச்சென காட்டி இளசுகளை மயக்கும் இலியானா..!

நடிகை இலியானா தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியாத படி எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழில் கேடி என்ற திரைப்படத்தில் நடித்திருந்த நடிகை இலியானா அதன் பிறகு தமிழ் திரைப்படங்களில் நடிக்க இல்லை தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க சென்ற அவருக்கு அங்கே சிகப்பு கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டது.

பல்வேறு முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கும் நடிகை இலியானா அதன் பிறகு தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான நண்பன் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

இது இவருக்கு நல்லா வரவேற்பு கொடுத்தது. அதன் பிறகு பாலிவுட் படங்களில் நடிக்க சென்ற இவர் அங்கே தெலுங்கு சினிமாவை தெலுங்கு சினிமா இயக்குனர்களையும் தரம் தாழ்ந்து விமர்சித்த விஷயம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

தெலுங்கு சினிமா இயக்குனர்கள் என்னுடைய இடுப்பை பார்த்தார்களே தவிர நடிப்பை பார்க்கவில்லை. என்னுடைய இடுப்பில் தேங்காய் வைத்து உடைத்தார்கள் இதெல்லாம் என்ன என்று அப்போது எனக்கு புரியவில்லை அவர்களுடைய நோக்கம் முழுதும் என்னுடைய கவர்ச்சியை பயன்படுத்துவது தான் என்று பேசியிருந்தார்.

இத்தனை நாட்களாக தெலுங்கு சினிமாவில் இருந்து வளர்ந்து இப்போது பாலிவுட் சென்றதும் தெலுங்கு சினிமாவை எட்டி மிதிக்கிறார் இலியானா என்று பலரும் கடுப்பானார்கள்.

தொடர்ந்து சில ஹாலிவுட் படங்களில் நடித்த இவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஒருவருடன் லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தார். பேட்டி ஒன்றில் எங்களுக்குள் எல்லாமே நடந்து விட்டது இன்னும் குழந்தை பெற்றுக் கொள்வது பற்றி மற்றும் நாங்கள் யோசிக்க வில்லை என்று வெளிப்படையாக கூறியிருந்தார்.

ஆனால் இதுவரையிலும் ஏற்பட்ட மனக்கசப்பு அவர்களை விவாகரத்து பிரிவு நோக்கி கொண்டு சென்றது. நடிகை இலியானாவை தனியாக விட்டு விட்டு ஆஸ்திரேலியாவுக்கு பறந்து விட்டனர்.

அவருடைய காதலன் இதனால் மனம் தந்து போன நடிகை இலியானா மீண்டும் தன்னை வாழ்த்த ஆளாக்கிய தெலுங்கு மாநிலங்களுக்கு திரும்பினார் அதுவும் கண்ணில் கண்ணீரோடு அழுதபடி திரும்பினார்.

ஆனால் தெலுங்கு சினிமா உலகம் இவருக்கு அடைக்கலம் கொடுப்பதாக இல்லை காரணம் பாலிவுட்டில் இணைந்த நேரத்தில் தெலுங்கு சினிமா பற்றி பேசிய பேச்சுக்கள் இவ்வளவுதான் என்று இல்லை.

தெலுங்கில் மட்டும் அல்ல வேறு எந்த மொழியிலும் அவருக்கு பட வாய்ப்புகள் இல்லை.. ஆனாலும் தற்போதும் தொடர்ந்து கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் நடிகை இலியானா தற்போது வெளியிடக்கூடிய இந்த புகைப்படங்கள் பார்த்து ரசிகர்கள் போதும் இது போதும் இதுக்கு மேல தாங்க முடியாது என்று புலம்பி வருகின்றனர்.

Summary in English : Social media has been abuzz recently with the latest pictures of actress Ileana. The photos have been shared widely by her fans, creating an online frenzy and trending on popular platforms such as Twitter and Instagram.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …

Exit mobile version