சீரியல் நடிகை ஹரிப்ரியா தமிழில் பல சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒருவராக இருந்து வருகின்றார்.
பலருக்கும் தேவைக்கான கனவு காணும் காலங்கள் என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்த விக்னேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ஹரிப்பிரியா.
ஆனால் அவருடைய திருமணம் நீண்ட நாள் நீடிக்கவில்லை தற்பொழுது தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஹரிப்பிரியாவும் விக்னேஷும் தனித்தனியாக வசித்து வருகிறார்கள்.
இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார் மகன் அறிகுறிகளுடன் வசித்து வருகிறார். கனா காணும் காலங்கள் இன்றைய சீரியல் மூலம் தன்னுடைய மீடியா வாழ்க்கையை தொடங்கியவர்.
ஹரிப்பிரியா அந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அந்த சீரியலின் வெற்றியால் பல்வேறு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான சீரியலை முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மேற்கு மாம்பலத்தில் ஒரு காதல் என்ற சீரியலில் நடித்தார் இந்த சீரியலின் இவருக்கு ஜோடியாக நடித்தவர் தான் விக்னேஷ் குமார்.
அதனைத் தொடர்ந்து வாணி ராணி சீரியலில் இருவரும் சேர்ந்து நடிக்கும்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இரு வீட்டார் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு சாய் பிரித்வி என்ற ஒரு மகனும் இருக்கிறார். வாழ்க்கையை அழகாக போய்க்கொண்டிருந்த நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத விதமாக இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விவாகரத்து பெற்றனர்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஹரிப்பிரியா அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். இடையில் பிரபல தொகுப்பாளர் அசார் என்பவருடன் இணைந்து ரீல்ஸ் செய்து வெளியிட்டு வந்தார்.
இவர் விவாகரத்தான போது அவர் தான் இவருடைய விவாகரத்துக்கு காரணம் அசார் தான் என்ற தகவல்கள் கிசுகிசுவாக பரவியது. ஆனால் இதனை ஹரிப்பிரியா மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இவருடைய புதிய படங்களை பார்த்த ரசிகர்கள் சீரியலில் புடவையை சுற்றி கொண்டு வரக்கூடிய ஹரிப்பிரியா இது என்று வாயடைத்துப் போய் உள்ளனர்.