எவ்வளவுதான் திறமை இருந்தாலும் அதிர்ஷ்டம் இருந்தால் மட்டுமே நாம் திரையுலகில் ஜொலிக்க முடியும் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்தவர் தான் ஐஸ்வர்யா மேனன். மேனி அழகோடு எடுப்பான நடிப்பை இவர் வெளிப்படுத்திய போதும் அதிர்ஷ்டம் இல்லாத நடிகைகளின் வரிசையில் இருக்கக்கூடிய இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வருவதில்லை.
இதனை அடுத்து பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டால் தமக்கு பட வாய்ப்புகள் வருமா என நினைத்து இவர் முக அழகை வசீகரிக்க கூடிய வகையில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட பின்பும் திறப்பட வாய்ப்புக்கள் அவ்வளவாக வரவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
ஐஸ்வர்யா மேனன் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம் ,கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நடித்திருக்கிறார். தமிழைப் பொறுத்தவரை தமிழ் படம் இரண்டு என்ற திரைப்படத்தில் இவர் நடித்ததலின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
குறிப்பிட்டு சொல்லும் படியான படங்களில் மட்டுமே நடித்திருக்கும் இவர் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிடுவதில் வல்லவர்.
அந்த வரிசையில் தற்போது சிவப்பும் மஞ்சளும் நிறைந்த மங்களகரமான புடவையை அணிந்து ரசிகர்களின் மனதில் இடத்தைப் பிடித்து விட்டார்.
இந்த புகைப்படத்தை பார்த்து வரும் அனைவரும் இவரைப் போல ஒரு மனைவி வாய்த்தால் பரவாயில்லை என்று கூறும்படி மகாலட்சுமியாக காட்சி அளித்திருக்கிறார்.
மேலும் காதில் போட்டிருக்கும் ஜிமிக்கியை பார்த்தே பலரும் மயங்கி விட்டார்கள் என்று கூறும் அளவுக்கு தான் இவர் புடவைக்கட்டில் மேனி அழகு அப்படியே தெரிகிறது. விடலை மனதில் ஆசையை தூண்டி விட்டிருக்கும் இவர் மாடர்ன் ரதியாக அவர்களின் முன் காட்சியளித்திருக்கிறார்.
ஃப்ரீ கேரில் கிளோஸ் அப்பிள் கண்களை மூடியபடி எதை நினைத்து இவர் காத்திருக்கிறார் என்று தெரியாமல் ரசிகர்கள் அனைவரும் அவர்களின் புகைப்படத்திற்கு கேட்காமலேயே பல்லாயிரக்கணக்கான லைக்குகளை போட்டு விட்டதால் இணையத்தில் உலா வரும் புகைப்படங்களில் இது முக்கிய இடத்தை பிடித்து விட்டது.
அட புடவையில் கூட இப்படி எல்லாம் கவர்ச்சியை காட்ட முடியுமா என்று சொல்லக் கூடிய வகையில் தான் ஒவ்வொரு புகைப்படம் உள்ளது.
இதனைத் தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் இந்த போட்டோஸ் எப்பொழுதுமே தங்கள் அருகில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் படுக்கையில் வைத்தபடி தான் உறங்குகிறார்கள்.