திரையில் நடிக்கும் நடிகைகளை போலவே சின்னத்திரை சீரியல்களில் நடிக்கும் நடிகைகளும் பிரபலமாக தற்போது விளங்குகிறார்கள். அந்த வரிசையில் சின்னத்திரை சீரியல்களில் நடித்து வரும் ஜனனி அசோக்குமார் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோசை பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஷாக்காகி விட்டார்கள்.
கோவையைச் சேர்ந்த ஜனனி அசோக்குமார் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த தொடரில் நடித்திருக்கிறார். இந்த தொடரில் செந்தில் மற்றும் ஸ்ரீஜா நடித்துள்ளார்கள். நீங்கள் நினைப்பது சரிதான் மாப்பிள்ளை சீரியலில் நடித்து தான் இவர் படு பேமஸானார்.
இதனை அடுத்து இவர் ஆயுத எழுத்து, மௌன ராகம், நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற சீரியல்களில் நடித்து தனது அபார நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இவரின் துணிச்சலான நடிப்பை பார்ப்பதற்கு என்று ஒரு ரசிகர் பட்டாளமே காத்திருக்கும் என்று கூறலாம். அதுமட்டுமல்லாமல் ஆண்களைக் கூட சீரியல் பார்க்க வைத்த பெருமை இவருக்கு உள்ளது.
சோசியல் மீடியாவில் படு பிசியாக இருக்கக்கூடிய இவர் எப்போதும் அழகான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைப்பார். அந்த வகையில் தற்போதைய இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அட இது நம்ம ஜனனி அசோக்குமாரா என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்கள்.
மேலும் எந்தப் புகைப்படத்தில் முகம் சற்று ஊதியது போல் உள்ளது. அது மட்டும் அல்லாமல் அடையாளம் தெரியாமல் சற்று உடல் எடை கூறிவிட்டதோ என்று கேட்கத் தோன்றும் வகையில் முக அழகு உள்ளது.
இதனை அடுத்து ஷாக்கான ரசிகர்கள் அனைவரும் இவரைப் பார்த்து என்ன பிளாஸ்டிக் சர்ஜரி கானா பண்ணி இருக்கீங்களா? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்கள்.
இது எந்த அளவுக்கு உண்மை என்பதை அவர் வெளியிடக்கூடிய கருத்தைப் பொருத்தி நாம் கூற முடியும். எனினும் இந்த உலகில் அவர் படு ஸ்மார்டாக காட்சியளித்திருக்கிறார்.
இதனை தொடர்ந்து இளசுகள் இந்த புகைப்படத்தை பார்த்து வருவதோடு பல்வேறு கமெண்ட்களையும் லைக்களையும் போட்டு இருக்கிறார்கள் இணையத்தில் தற்போது நம்பர் ஒன் இணையத்தில் இந்த புகைப்படம் உள்ளது. என்றால் அது மிகையாகாது.