இப்போது பொன்னியின் செல்வன் படத்தில் அருள் மொழி வர்மனாக தோன்றிய ஜெயம் ரவி [Jayam Ravi] தனது அபார நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார். இவரது மனைவி ஆன ஆர்த்தி தற்போது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய செம ஹாட் போட்டோ ஷூட் வைரலாக மாறிவிட்டது.
அசைக்க முடியாத முன்னணி நடிகர்களின் வரிசையில் இருக்கும் ஜெயம் ரவிக்கு 2009 ஆம் ஆண்டு ஆர்த்தியோடு திருமணம் நடந்தது. இவர்களது திருமணம் காதல் திருமணம் தான். இந்த ஜோடிக்கு ஆரவ் மற்றும் அயான் என்ற இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளது.
மூத்த மகனான ஆரவ் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் தற்போது பிரபலமாகி வருவதோடு பல விருதுகளையும் வென்றெடுத்துயிருக்கிறார். இவர் ஏற்கனவே தனது தந்தை நடிப்பில் வெளிவந்த டிக் டிக் டிக் என்ற படத்தில் அவருக்கு மகனாக நடித்திருந்தார்.
இதனை அடுத்து சமீப காலமாக ஜெயம் ரவியின் மனைவி வெளியிடக்கூடிய போட்டோ சூட் போட்டோஸ் அனைத்தும் நடிகைகளை ஓரம் கட்டும் அளவுக்கு கவர்ச்சிகரமாக இருப்பதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் இவரது மனைவி விரைவில் சினிமாவில் நடிக்கப் போகிறாரா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளார்கள்.
இதற்கு காரணம் அவர் வெளியிட்டிருக்க கூடிய புகைப்படத்தில் அத்துமீறிய கிளாமர் இருப்பதால் இந்த கேள்வியை அவர்கள் முன் வைத்திருக்கிறார்கள். மேலும் இந்த போட்டோக்கள் அனைத்தும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக மாறிவிட்டது.
இதனை அடுத்து திரை உலக நட்சத்திரங்கள் அனைவருமே சற்று பயத்தோடு இவரது புகைப்படங்களை பார்த்து வருவதோடு ஏன் நீங்கள் சினிமாவில் நடிக்க கூடாது என்ற கேள்வியையும் முன் வைத்திருக்கிறார்கள்.
உதாரணமாக நடிகை குஷ்பூ ஆர்த்தியின் போட்டோக்களை பார்த்து ஸ்டன்னிங் என கமெண்ட் செய்திருப்பது பயர் எமோஜியையும் பதிவிட்டு இருப்பது பலர் மத்தியிலும் பேசும் பொருள் ஆகிவிட்டது.
மேலும் நடிகை ஸ்ரேயாவும் ஆர்த்தியின் புகைப்படத்தை பார்த்துவிட்டு செம ஹாட் என்று கமெண்ட் செய்து இருப்பது தற்போது பலரையும் யோசிக்க வைத்துள்ளது.
அடுத்து விரைவில் இவர் திரைப்படத்தில் நடிப்பாரா? என்பது போன்ற விஷயங்களை இவரோ அல்லது இவரது கணவரோ விரைவில் வெளியிடுவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.