காதலித்தவரை காமுகன் என துரத்தி விட்ட கனகா..! - இறுதியில் நடந்த அதிர வைக்கும் கொடுமை..!

காதலித்தவரை காமுகன் என துரத்தி விட்ட கனகா..! – இறுதியில் நடந்த அதிர வைக்கும் கொடுமை..!

நடிகை கனகா சினிமாவில் அறிமுகமான பகுதியில் தனக்கு உதவியாளராக ஒரு ஆணை நியமித்திருக்கிறார். அவர் நடிகை கனகாவின் அழகில் மயங்கி கனகாவை காதலிக்க ஆரம்பித்திருக்கிறார்.

ஆனால் இந்த உதவியாளரின் பார்வையை தவறான நோக்கத்தில் புரிந்து கொண்டார் நடிகை கனகா. அதன்பிறகு நடந்த எதிர்பாராத கொடுமைகளை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

காதலித்தவரை காமுகன் என துரத்தி விட்ட கனகா..! - இறுதியில் நடந்த அதிர வைக்கும் கொடுமை..!

80’கள் மற்றும் 90’களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கனகா. பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகள் தான் நடிகை கனகா.

சினிமாவில் அறிமுகமானது முதல் தன்னுடைய தன்னுடைய மறைவு வரை நடிகை கனகாவை கைக்குள்ளேயே வைத்து பார்த்துக் கொண்டவர் தேவிகா.

இதனாலோ என்னவோ நடிகை தேவிகா மறைந்த பிறகு நடிகை கனகா திக்கு தெரியாமல் திசை தெரியாமல் போய்விட்டார். தான் உயிரோடு இருக்கும் பொழுது சூதுவாது சொல்லிக் கொடுத்து வளர்த்திருக்க வேண்டும்.

காதலித்தவரை காமுகன் என துரத்தி விட்ட கனகா..! - இறுதியில் நடந்த அதிர வைக்கும் கொடுமை..!

ஆனால் கைக்குழந்தை போல நடிகை கனகாவை பொத்தி பொத்தி பாதுகாத்து வந்ததன் விளைவு நடிகை கனகாவுக்கு சினிமா என்ற பெரும் கடலில் நீந்துவதற்கு மிகப்பெரிய சிரமம் ஏற்பட்டிருக்கிறது.

அந்த நேரத்தில் தனக்கு உதவியாளராக ஒரு ஆணை நியமித்திருக்கிறார் நடிகை கனகா. ஒரு இளைஞனாக அவருக்கு நடிகை கனகா மீது காதல் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் நடிகை கனகாவை பத்திரமாக பார்த்துக் கொண்டிருக்கிறார்.

ஆனால் ஒரு கட்டத்தில் நடிகை கனகா இவருடைய காதலை தவறாக புரிந்து கொண்டார். தன்னை காம நோக்கத்தில் பார்க்கிறார். எந்த நேரத்திலும் இவரால் தனக்கு ஆபத்து வர கூடும் என்று பயந்து போன நடிகை கனகா அவரை கடுமையாக மிரட்டி வேலையை விட்டு துரத்தி விட்டிருக்கிறார். மேலும், போலீசில் பிடித்து கொடுத்து விடுவேன் என்றெல்லாம் மிரட்டி  இருக்கிறார் நடிகை கனகா.

காதலித்தவரை காமுகன் என துரத்தி விட்ட கனகா..! - இறுதியில் நடந்த அதிர வைக்கும் கொடுமை..!

ஆனால் சில நாட்கள் கழித்து அவர் தவறான நோக்கத்தில் தன்னை பார்க்க வில்லை. காதல் காரணமாகத்தான் என்ன தன்னை கவனித்துக் கொண்டிருக்கிறார் என்று நடிகை கனகாவிற்கு தெரிய வந்திருக்கிறது.

இந்த உண்மையை புரிந்து கொண்டு அந்த நபரை மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்வதற்குள் நடந்த ஒரு கொடுமை கனகாவை புத்தி பேதலிக்க செய்துள்ளது. என்ன நடந்தது என்றால்.. நடிகை கனகா தன்னை தவறாக புரிந்து கொண்டதாலும், திட்டியதாலும்.. அந்த நபர் பித்து பிடித்தது போல சுற்றிக்கொண்டு இருந்திருக்கிறார்.

காதலித்தவரை காமுகன் என துரத்தி விட்ட கனகா..! - இறுதியில் நடந்த அதிர வைக்கும் கொடுமை..!

ஒருநாள் சாலையில் சென்று கொண்டிருக்கும் பொழுது.. ஏற்பட்ட வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார் அந்த நபர். இவருடைய மரண செய்தியை கேட்ட கனகா மனம் உடைந்து போய் இருக்கிறார்.

இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என அவர் மற்றும் எதிர்பார்த்தது கிடையாது. தன்னுடைய தாய் பிரிவு ஒரு பக்கம் அதன் பிறகு சினிமாவில் தத்தளித்து தத்தளித்து கரை சேர்ந்த நடிகை கனகா தன்னை பாசமாக பார்த்துக் கொண்ட ஒரு நபரையும் தவறான புரிதல் காரணமாக இழந்துவிட்டார்.

தற்போதும் கனகா-வின் மனநிலை மோசமான நிலையில் இருப்பதற்கு இந்த இரண்டு சம்பவங்கள் தான் மிகப்பெரிய காரணம் என பதிவு செய்திருக்கிறார் பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

பார்த்ததுமே பக்குனு ஆயிடுச்சு..ஈரம் சொட்ட சொட்ட நீச்சல் உடையில் பூஜா ஹெக்டே !! - வேற லெவல் கிளாமர்..

பார்த்ததுமே பக்குனு ஆயிடுச்சு..ஈரம் சொட்ட சொட்ட நீச்சல் உடையில் பூஜா ஹெக்டே !! – வேற லெவல் கிளாமர்..

2010 ஆம் ஆண்டு பூஜா ஹெக்டே மிஸ் யுனிவர் உலகி போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்தார். இதனை அடுத்து இவருக்கு …

Exit mobile version