மாடல் அழகியும் நடிகையுமான கஸ்தூரி ஒரு தொலைக்காட்சியில் தொகுப்பாளினியும் ஆவார்.
தமிழ் தெலுங்கு மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார் ஹிந்தியில் கிரகலட்சுமி என்ற படத்தில் துளசியாக நடித்திருந்தார்.
பள்ளிப்படிப்பை சென்னையில் முடித்த இவர் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது மாடலிங் துறையில் ஏற்பட்ட ஆர்வத்தின் காரணமாக அந்த துறையில் நுழைந்தார்.
1992-ஆம் ஆண்டு மிஸ் மெட்ராஸ் போட்டியில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி வெற்றி பெற்றார். இதன் காரணமாக ஆத்தா உன் கோவிலிலே என்ற திரைப்படத்தில் கஸ்தூரிக்கு ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தது.
தொடர்ந்து படங்களில் நடித்து வந்த அவர் 2000 ஆம் ஆண்டு ரவிக்குமார் என்ற மருத்துவர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் சமீபகாலமாக மீண்டும் சினிமாவில் நடிக்க ஆயத்தமாகி வரும் நடிகை கஸ்தூரி அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் அந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.
அந்த வகையில் தற்போது படு கிளாமரான உடை அணிந்து கொண்டு குனிந்த படி போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்துள்ளார் இந்தப் புகைப்படங்கள் பெரும் கவனத்தை ஈர்த்து லைக்குகளை குவித்து வருகின்றது.