சமீபத்தில் விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ் படு கிளாமரான உடை அணிந்து கொண்டு தோன்றியிருந்தார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இதனை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த இதன் மூலம் தமிழ் திரை உலகில் காலடியில் எடுத்து வைத்தார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
சிறு வயது முதலே திரைத்துறையில் பயணித்து வரும் இவர் சினிமா பின்புறம் கொண்ட குடும்பத்தில் பிறந்தவர். இவருடைய தந்தை மற்றும் தாய் இருவருமே திரைத்துறையை சேர்ந்தவர்கள் கலை குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்தினால் எளிமையாக இவருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைத்தது.
தமிழில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் என்ற திரைப்படத்தில் நடித்த பிறகு இவருடைய மார்க்கெட் இக்கதப்பாக எகிறியது. இவருடைய வாட்டசாட்டமான தோற்றம் மற்றும் கவர்ச்சியான முக அழகு இவற்றை பார்த்து மயங்கிதான் போனார்கள்.
ரசிகர்கள் தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் புரிந்தன மீண்டும் நடிகர் சிவகார்த்திகேயன் ஜோடியாக ரெமோ என்ற திரைப்படத்தில் நடித்து தன்னுடைய ரசிகர் பட்டாளத்தை பெரிது படுத்தினார் அம்மணி.
தொடர்ந்து நடிகர்கள் விஜய் சூர்யா விக்ரம் நடித்த முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ் மற்றும் தெரிந்து சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
தொடர்ந்து முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் சமீப காலமாக கவர்ச்சியாக நடிக்கவும் பச்சை கொடி காட்டி இருக்கிறார் ஆரம்பத்தில் எழுத்து போர்த்திக் கொண்டு நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் எனக்கென்று ஒரு கொள்கை இருக்கிறது கோட்பாடு இருக்கிறது என பேசி வந்தார்.
ஆனால், தற்பொழுது ஆடையின் அளவை குறைத்து கவர்ச்சியின் அளவை அதிகரித்து இருக்கிறார் அம்மணி. அந்த வகையில், தற்போது மேலாடையை கழட்டிவிட்டு ப்ரா போன்ற உள்ளாடை அணிந்து கொண்டு விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷின் இந்த புகைப்படங்கள் இணையத்தை அதிரவைத்து வருகின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை அணு அணுவாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.