“ப்ப்பா.. பாத்தாலே எச்சில் ஊறுதே.. அந்த குட்டி இடுப்பு…” – ரசிகர்களை சூடேற்றும் கீர்த்தி சுரேஷ்..!

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல விருதுகளை தனதாக்கிக் கொண்ட கீர்த்தி சுரேஷ் தமிழில் என்ன மாயம் எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இந்தப் படத்தில் இவருக்கு சொல்லிக்கொள்ளும் படியான ரெஸ்பான்ஸ் பொதுமக்களிடமிருந்து கிடைக்கவில்லை. எனவே இதை அடுத்து இவர் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்து ரஜினி முருகனில் நடித்தார்.

இந்த படம் கீர்த்தி சுரேஷுக்கு ஒரு மாஸ் வெற்றியை தந்தது என்றால் அது மிகையல்ல .இதனை தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தது .

அதனை அடுத்து அவர் தொடரி, ரெமோ, பைரவா, பாம்புசட்டை, தானா சேர்ந்த கூட்டம், சீமராஜா, சண்டக்கோழி-2 போன்ற படங்களில் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்தார்.

 

மிக குறுகிய காலத்திலேயே இவரது நடிப்புத் திறனால் டாப் பத்து நடிகைகளில் ஒருவராக தற்போது திகழ்ந்து வருகிறார். நடிகையர் திலகம் சாவித்திரி போல வேடமிட்டு நடித்த படம் இவருக்கு தேசிய விருதை கொடுத்தது.

பிறகு குறிப்பிட்ட சிறந்த கதை அம்சம் நிறைந்த படங்களையும், தன்னை நிலைநிறுத்திக் காட்டக்கூடிய கேரக்டர் உள்ள திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.அந்த வரிசையில் தற்போது வெளிவந்த பென்குவின், மிஸ் இந்தியா போன்ற படங்கள் இவருக்கு சரியான வெற்றியை தரவில்லை.

மேலும் தற்போது இவர் உதயநிதிக்கு ஜோடியாக மாமன்னன் படத்தில் நடித்து வருகிறார். அதே போல போலே சங்கர் உள்ளிட்ட படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

இவர் எப்போதும் தனது சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம் . அந்த வரிசையில் ஆரஞ்சு நிறம் கொண்ட சட்டையை அணிந்து, அந்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சந்தோஷத்தில் தள்ளி உள்ளது.

இந்த புகைப்படம் நீண்ட நாட்களுக்கு பிறகு பார்க்க கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது. இதனையடுத்து தற்போது இந்த புகைப்படத்திற்கு அதிகளவு லைக் மற்றும் கமெண்ட் வந்துள்ளது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version