நடிகை கீர்த்தி சுரேஷ் தற்பொழுது தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றிருக்கிறார்கள் நீச்சலுடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்ட ரசிகர்களின் சூட்டை கிளப்புகிறார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி லைக்குகளை குவித்து வருகின்றது மற்றும் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. நடிகை கீர்த்தி சுரேஷ் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.
அதன் பிறகு நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரஜினி முருகன் மற்றும் ரெமோ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட நடிகையாக மாறினார்.
தொடர்ந்து நடிகர்கள் விக்ரம் விஜய் சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உருவெடுத்தார்.
நடிகர் தனுஷின் தொடரி மற்றும் நடிகர் விஜயின் பைரவா சர்க்கார் நடிகர் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் சீயான் விக்ரமுக்கு ஜோடியாக சாமி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து முன்னணி ஹீரோயினாக உயர்ந்த கீர்த்தி சுரேஷ் கிட்ட தட்ட அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார்.
இவருடைய திரை வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு திரைப்படம் என்றால் அது மகாநடி என்று கூறலாம் நடிகை மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான இந்த படத்தில் நடிகை சாவித்திரியாகவே வாழ்ந்து பல விருதுகளைப் பெற்றதுடன் ரசிகர்களையும் கவர்ந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் இவர் தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களை பார்த்த ரசிகர்கள் அவரது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.