தமிழ் சினிமாவின் பல திரைப்படங்களில் பல முன்னணி ஹீரோ கூட நடித்து கவர்ச்சிக்கணியாக இலசுகளின் மனதை மயக்கியவர் நடிகை கிரண் கடந்த சில வருடங்களாக தன்னுடைய இணைய பக்கத்தில் படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகிறார்.
இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தை எட்டிப் பார்த்தாலே தெரியும் அந்த அளவுக்கு மலை போல தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை குவித்து வைத்திருக்கிறார் நடிகை கிரண் இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடக்கூடிய புகைப்படங்களை பார்க்க வேண்டும் என்பதற்காகவே லட்சக்கணக்கான ரசிகர்கள் இவரை பின்தொடர்ந்து வருகிறார்கள்.
ஒரு காலத்தில் நடிகர்கள் விக்ரம் விஜய் அஜித் விஜயகாந்த் சரத்குமார் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த நடிகை கிரண் தற்பொழுது பிட்டு படம் நடிகைகளை ஓரம் கட்டும் அளவுக்கு படு கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.
இவருடைய புகைப்படங்கள் சமீப காலமாக வரம்பு மீறி சென்று கொண்டிருக்கிறது இதனை கண்டித்தனர் சில ரசிகர்கள் இதனால் பணம் செலுத்தினால் மட்டுமே என்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை பார்க்க முடியும் என்று வேறு ஒரு இணையதளத்திற்கு தாவினார் நடிகை கிரண்.
கவர்ச்சியான புகைப்படங்கள் வேண்டும் என்றால் 25 ஆயிரம் ரூபாய்.. ஐந்து நிமிடம் வீடியோ காலில் என் உடன் பேச வேண்டும் என்றால் 50 ஆயிரம் ரூபாய்… ஒரு மணி நேரம் என்னுடன் வீடியோ காலில் பேச வேண்டும் என்றால் ஒரு லட்சம் ரூபாய்… என விதவிதமான வகைகளில் மெனு கார்டு போட்டு அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்து தன்னுடைய கவர்ச்சி தரிசனத்தை ரசிகர்களுக்கு காட்டி வருகிறார்.
இலையில் சமீபத்தில் பேசிய நடிகை கிரண் எனக்கு என்னுடைய ரசிகர்களை போதும் அவர்களை திருப்திப்படுத்துவது தான் நான் மிகப்பெரிய விஷயமாக கருதுகிறேன்.
எனக்கு என்னுடைய கவர்ச்சி தான் துணையாக இருக்கிறது. அப்படி இருக்கும் பொழுது எனக்கு ஒரு ஆண் துணை தேவை கிடையாது. எனக்கு உண்டான வாழ்க்கை தேவைகளை நானே பூர்த்தி செய்து கொள்கிறேன். எனக்கு இதுவே போதும்.. இப்படி இருக்கும் பொழுது எனக்கு எதற்கு ஆண் துணை என்று ஒரே போடாக போட்டு இருக்கிறார்.