பிரபல நடிகை கௌசல்யா சாமியார் நித்தியானந்தாவை அடிக்கடி சந்திக்கிறார் என்ற தகவல் தற்பொழுது இணைய பக்கங்களில் வெளியாகி விரலாக பரவி வருகின்றது.
சாமியார் நித்தியானந்தாவை பற்றி சொல்ல தேவையில்லை. அந்த அளவுக்கு ஒரு காலத்தில் பிரபலமான வாழ்க்கை நெறி போதகராக இருந்த இவர் சில எசகுபிசகான வேலைகளை செய்து பொதுவெளியில் பங்கபட்டு போனார்.
மத போதனைகளை கூறிக்கொண்டு மறுபக்கம் இப்படியான கூத்துகளை செய்து வருகிறாரா இந்த சாமியார் என்று மக்கள் கொதித்தனர். தற்போது எந்த நாட்டில் இருக்கிறார் என்று கூட தெரியாமல் இருக்கிறார் நித்தியானந்தா.
ஆனால் சமூக வலைதளங்களில் அன்றாடம் தன்னுடைய வீடியோக்களை பதிவிட்டு வரும் இவருக்கு உலக அளவில் பக்தர்கள் இருக்கின்றனர். தற்பொழுது இவர் நடத்தும் ஆசிரமம் குறித்தும் பல்வேறு சந்தேகங்கள் மற்றும் கேள்விகள் சர்ச்சைகள் சுற்றியே வருகிறது.
இந்நிலையில் நடிகை கவுசல்யா நித்யானந்தாவை அடிக்கடி சந்திக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. 90களில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை கௌசல்யா நித்தியானந்தாவை அடிக்கடி சந்தித்து அவரிடம் ஆசி பெற்று வருவதாக கூறுகிறார்கள்.
இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. 90களில் பிரபலமாக இருந்த நடிகை கௌசல்யா நடிகர்கள் விஜய் பிரசாந்த் பிரபு கார்த்திக் உள்ளிட்ட பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.
தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் இவர் நித்தியானந்தாவின் தீவிரமாக இருக்கிறார் என்று கூறப்படுகிறது. மட்டுமில்லாமல் அடிக்கடி அவரை சந்திக்கச் சென்று வருவதும் இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.
இவர் அடிக்கடி சொல்வது உண்மையா..? இல்லையா..? என்ற கேள்வி ஒரு பக்கம் இருந்தாலும் கூட நடிகை கவுசல்யா நித்யானந்தாவை அடிக்கடி சந்திக்க செல்கிறார். என்ற தகவல் இணையத்தில் வெளியாகி வருகின்றது. 42 வயதாகும் நடிகை கௌசல்யா இன்னும் திருமணமாகாதவர் என்பது குறிப்பிடத்தக்கது.