இதனால் தான் இன்னும் கல்யாணம் பண்ணிக்கல…! – கௌசல்யா கூறிய காரணம்..!

90s காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் பிரபலமாக நடித்து வந்தவர் நடிகை கௌசல்யா. தமிழில் நடிகர் விஜய், பிரபுதேவா என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

40 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார். இவர் முதலில் மலையாள படத்தில் அறிமுகமாகி இருந்தாலும் இவரை வளர்த்து விட்டது என்னவோ தமிழ் சினிமாதான்.

தமிழில் காலமெல்லாம் காதல் வாழ்க படத்தில் கவுசல்யா என்ற பெயரில் அறிமுகமானார்.

இந்த படம் அதிரிபுதிரி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கவிதா என்ற தனது பெயரை கௌசல்யா என்று மாற்றிக் கொண்டார் நடிகை கௌசல்யா.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவர் 40 வயதான பின்பும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார்.

இதுகுறித்து, சமீபத்தில் அவரிடம் கேட்டபோது திருமணம் செய்துகொண்டு கணவன் குழந்தை என குறுகிய வட்டத்திற்குள் நான் வாழ விரும்பவில்லை சுதந்திரமாக வாழ விரும்புகிறேன்.

தற்போது சுதந்திரமாக வாழ்ந்து வருகின்றேன் என்று கூறியுள்ளார் கௌசல்யாவின் இந்த பதில் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்று தான் கூற வேண்டும்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …

Exit mobile version