பிரபல சீரியல் நடிகை கிருத்திகா அண்ணாமலை வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றது. சமீப காலமாக சீரியல் நடிகைகளும் சினிமா நடிகைகளுக்கு இணையாக கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையா கொண்டு இருக்கின்றனர்.
வாரம் ஒரு முறையாவது தனியாக போட்டோ சூட் நடத்தி தங்களுடைய அங்கங்கள் ரசிகர்களின் கண்களுக்கு அம்சமாக புலப்படும் வகையில் போஸ் கொடுத்து ரசிகர்களின் உஷ்ணத்தை கிளப்பி விட்டு அவர்களின் கவனத்தை தங்களை நோக்கி ஈர்க்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.
அந்த வகையில் நடிகை கிருத்திகா அண்ணாமலையும் தன்னுடைய வாலிப்பான தேக்கு போல மின்னக்கூடிய தொடையழகு எடுப்பாக தெரியும் விதமாக கவர்ச்சியான உடை அணிந்து கொண்டு தன்னுடைய தொடையழகு ரசிகர்களின் கண்களுக்கு தெளிவாக தெரிவதை உறுதிப்படுத்தும் விதமாக ஒரு போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகில் சுற்றிப் போய் கிடக்கிறார்கள் என்று தான் கூற வேண்டும் சீரியல்களில் வெள்ளியாக நடித்து வந்தாலும் இணைய பக்கங்களில் கவர்ச்சி ராணியாக வளர்ந்து கொண்டிருக்கிறார் நடிகை கிருத்திகா அண்ணாமலை என்று கூறலாம்.
இவருக்கு திருமணமாகி குழந்தைகள் பிறந்து விட்டது என்று கூறினால் பலரும் நம்ப மாட்டார்கள் அந்த அளவுக்கு தற்போதும் தன்னுடைய இளமையையும் கட்டலகையும் கட்டுக் காத்து வருகிறார் நடிகை கிருத்திகா அண்ணாமலை என்று கூறலாம்.
திருமணத்திற்கு பிறகு உடல் எடை கூடி குண்டாக்கி போன இவர் அதற்கு பிறகு தீவிர உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவு முறை என தன்னை மாற்றிக் கொண்டு தற்பொழுது உடல் எடை குறைந்து சின்னப்பொண்ணு சிலுக்கு சிக்குனு தான் இருக்கு என்று வர்ணிப்பதற்கு ஏற்ப சிக்கென இருக்கிறார்.
இவருடைய சமீபத்திய புகைப்படங்களை பார்க்கும் பொழுதே தெரியும் சினிமா நடிகைகளை ஓரம் கட்டும் அளவுக்கு படுக்கலாமரான போஸ் கொடுத்து இணையத்தை திணறடித்து வருகிறார் என்பதை நம்மால் பார்க்க முடியும்.
அந்த வகையில் தற்பொழுது பச்சை நிறத்திலான கவர்ச்சி உடையில் தன்னுடைய பலிந்து போன்ற பாலிஷ் போட்ட தேக்கு போன்ற இருக்கும் தன்னுடைய தொடையழகை ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்கி இருக்கிறார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகின்றது.