ஏன் இப்டி பண்ண மாமா..? கதறி அழும் ராஜலட்சுமி..!

ஏன் இப்டி பண்ண மாமா..? கதறி அழும் ராஜலட்சுமி..!

விஜய் டிவி என்றாலே பிரம்மாண்டம் என்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். இந்த தொலைக்காட்சியை நிகழ்ச்சிகளில் போட்டியாளர்களாக பங்கேற்பவர்கள் திரை உலகில் உச்சம் தொடுவார்கள். அந்த வகையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்ற செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி தம்பதிகள் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

கிராமிய பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்த இந்த தம்பதிகள் கிராமிய பாடல்களுக்கு புத்துணர்வு தந்ததோடு மட்டுமல்லாமல் ரசிகர்கள் விரும்பும் தம்பதிகளாக மாறினார்கள். இதனைத்தொடர்ந்து இவர்கள் மிகவும் பிரபலமானார்கள்.

ஏன் இப்டி பண்ண மாமா..? கதறி அழும் ராஜலட்சுமி..!
ராஜலட்சுமி..

விஜய் டிவியின் மூலம் பிரபலமான இவர்கள் வெளிநாடு வரை சென்று இசை நிகழ்ச்சிகளை நடத்தி பெரும் புகழை சம்பாதித்திருப்பதோடு பணத்தையும் சம்பாதித்து விட்டார்கள். இந்நிலையில் திரைப்படம் ஒன்றில் கூட ராஜலட்சுமி நடிகையாக நடித்து அசத்தினார் எனினும் படம் சரியாக ஓடவில்லை.

இதையும் படிங்க: ஒருதலை ராகம் படத்தில் நடித்த நடிகை ரூபா.. இப்போ எப்படி இருக்காங்கனு தெரிஞ்சா மிரண்டே போயிடுவீங்க..!

நாட்டுப்புற கலைஞர்களாக இருந்த இவர்கள் கோவில் நிகழ்ச்சிகள் பலவற்றில் பாடல் பாடி பலரையும் அசத்தி தமிழ்நாட்டில் என ஒரு மிகப்பெரிய பேன்சர்க்கிளை வைத்திருக்கிறார்கள்.

ஏன் இப்டி பண்ண மாமா..? கதறி அழும் ராஜலட்சுமி..!
ஏர்டெல் சூப்பர் சிங்கர் பைனல் வரை சென்று 50 லட்சம் மதிப்புள்ள வீட்டை வென்றிருக்கக்கூடிய இவர்கள் தமிழ் சினிமாவில் பின்னணி பாடகர்களாக வலம் வந்து மக்களை மகிழ்வித்து இருக்கிறார்கள்.

செந்தில் கணேஷ் ராஜலட்சுமி..

குறிப்பாக பிரபுதேவா நடிப்பில் வெளி வந்த சார்லி சாப்ளின் படத்திலும் அஜித் நடிப்பில் வெளி வந்த விசுவாசம் படத்தில் செந்தில் கணேஷ் பாடலை பாடியிருக்கிறார். இந்த இரு பாடல்களுமே மிக நல்ல வெற்றியை இவருக்கு தேடித் தந்தது அத்தோடு பல பாடல் பாடக்கூடிய வாய்ப்பையும் தந்துள்ளது.

இந்நிலையில் தற்போது சர்ச்சையில் சிக்கி இருக்கும் இவர்கள் புஷ்பவனம் குப்புசாமி மூலம் பல்வேறு வகையான குற்றச்சாட்டுகளை சாற்றப்பட்டுள்ள நிலையில் இருக்கிறார்கள்.

இதற்கு காரணம் இவர்கள் கோயில் நிகழ்ச்சிகளிலும் திருவிழாக்களிலும் இரட்டை அர்த்தமுள்ள பாடல்களை பாடி நாட்டுப்புறப் பாடல்களை தவறாக பயன்படுத்துவதாகவும் மக்கள் மத்தியில் நாட்டுப்புற பாடல்களை இவ்வாறு கொண்டு போய் சேர்ப்பதினால் பல்வேறு வகையான சீரழிவுகள் ஏற்படும் எனக் கூறியிருக்கிறார்.

ஏன் இப்டி பண்ண மாமா..? கதறி அழும் ராஜலட்சுமி..!
ஏன் மாமா இப்படி..

இதனை அடுத்து புஷ்பவனம் குப்புசாமிக்கு பதிலளிக்க கூடிய வகையில் அண்மை பேட்டி ஒன்றில் இவர்கள் இருவரும் பேசி இருந்த விஷயமும் சர்ச்சைகளை கிளப்பி விட்டது.

அது மட்டுமல்லாமல் ராஜலட்சுமி அவர்கள் சொந்த மண்ணில் இருக்கும் போது அடக்க ஒடுக்கமாக புடவையைக் கட்டிக் கொண்டும் வெளி நாடுகளுக்குச் செல்லும் போது அங்கு இருக்கக்கூடிய உடைகளை அணிந்து அளப்பறை செய்யக்கூடியவர் என்ற குற்றச்சாட்டும் எழுந்திருந்தது.

இதனை அடுத்து ராஜலட்சுமிக்கும் செந்தில் கணேசிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சர்ச்சையில் முடிந்துள்ளது. அது போலவே செந்தில் கணேஷ் பாடும் போது வேறு பெண்கள் யாராவது அவருடன் இணைந்து பாடினால் அவர்களின் கைகளைப் பிடித்தவாறு ஆடக்கூடிய செந்தில் கணேசன் பற்றி ராஜலட்சுமிக்கு சில விஷயங்கள் தெரிந்துள்ளது.

இதனால் இவர்களுக்குள் மீண்டும் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த இரண்டு தம்பதிகளும் பிரிந்து வாழக்கூடிய வகையில் பிரச்சனைகளுக்கும் மேல் பிரச்சனை அடுக்கடுக்காக வந்த வண்ணம் உள்ளது.

ஏன் இப்டி பண்ண மாமா..? கதறி அழும் ராஜலட்சுமி..!
இதையும் படிங்க: ஒரு பக்க மார்பின் மீது தங்கத்தில் செய்த பெரிய பூ.. ட்ரான்ஸ்ப்ரண்ட் உடையில் ஜெர்க் ஆக வைத்த தமன்னா..!

இதனை அடுத்து இந்த சம்பவங்களால் அவர்களுக்கு இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு தற்போது பிரிந்து வாழ்வதாக தகவல்கள் கசிந்துள்ளது. இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் ஆழ்ந்த சங்கடத்தில் இருக்கிறார்கள்.

இது குறித்த உண்மை நிலை என்ன என்பது பற்றி இதுவரை இருவரும் எந்த கருத்துக்களை வெளியிடவில்லை.

எனினும் இவர்கள் பிரிந்திருக்கும் விஷயம் இணையங்களில் படு வேகமாக பரவி வருவதோடு ரசிகர்களின் மத்தியில் கடுமையான அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

இன்று வெளியான திரைப்படங்களில் அதிக வரவேற்பை பெற்ற திரைப்படமாக நந்தன் திரைப்படம் இருந்து வருகிறது. சசிகுமார் நடித்து வெளியாகி இருக்கும் …

Exit mobile version