கண்ணு கூசுது.. ப்பா.. கூலிங் கிளாஸ் போட்டு தான் பாக்கணும்..! – திரிஷா-வை பார்த்து நெழியும் ரசிகர்கள்..!

நடிகை திரிஷா ( Thrisha )தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். திரிஷா இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்து இருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவர். தற்சமயம் அதிக சம்பளம் வாங்கும் ஒரு நடிகையாகவும் வலம் வருகிறார்.

Image Source : instagram.com/trishakrishnan/
கண்ணு கூசுது.. ப்பா.. கூலிங் கிளாஸ் போட்டு தான் பாக்கணும்..! - திரிஷா-வை பார்த்து நெழியும் ரசிகர்கள்..!

நடிகை திரிஷா இவர் 1983 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த தமிழ் திரைப்பட நடிகை ஆவார்.இவரது ஆரம்ப காலம் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். பிறகு மாடலிங் துறைகளில் இருந்து அவ்வப்போது திரைப்பட வாய்ப்புகளும் இவருக்கு கிடைத்தது.

முதல் முதலாக ‘ஜோடி’ எனும் திரைப்படத்தில் நடிகை சிம்ரனுக்கு தோழியாக ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதுவே இவரது முதல் படமாகும் பிறகு ‘லேசா லேசா’ எனும் திரைப்படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் வந்து ரசிகர்களை மிகவும் கவர்ந்தார்.

Image Source : instagram.com/trishakrishnan/
கண்ணு கூசுது.. ப்பா.. கூலிங் கிளாஸ் போட்டு தான் பாக்கணும்..! - திரிஷா-வை பார்த்து நெழியும் ரசிகர்கள்..!

பிறகு ‘எனக்கு 20 உனக்கு 18’ எனும் திரைப்படத்தில் முழு நேர நாயகி ஆக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் தனது நடிப்பினை எதார்த்தமாக வெளிப்படுத்தி இருந்தார் திரிஷா. மேலும் இவரது திறமையை பார்த்த தமிழ் திரையுலகம் அடுத்தடுத்து பட வாய்ப்புகளையும் கொடுத்தது.

Image Source : instagram.com/trishakrishnan/
கண்ணு கூசுது.. ப்பா.. கூலிங் கிளாஸ் போட்டு தான் பாக்கணும்..! - திரிஷா-வை பார்த்து நெழியும் ரசிகர்கள்..!

2008 ஆம் ஆண்டு ‘கில்லி’ எனும் திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் இவரது நடிப்பு அனைத்து மக்களாலும் வெகுவாக பாராட்டை பெற்றது. மேலும் இந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.

[irp posts=”92669″ ]

இந்த படத்தின் மூலம் அடுத்த அடுத்த நிறைய முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு திரிஷாவிற்கு கிடைத்தது.

Image Source : instagram.com/trishakrishnan/
கண்ணு கூசுது.. ப்பா.. கூலிங் கிளாஸ் போட்டு தான் பாக்கணும்..! - திரிஷா-வை பார்த்து நெழியும் ரசிகர்கள்..!

மேலும் நடிகை திரிஷா தற்சமயம் ‘பொன்னியின் செல்வன்’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். முன்னதாகவே பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று வெளியான நிலையில் தற்சமயம் பாகம் 2 இன்னும் சற்று மாதங்களில் வெளியாக உள்ளது.

இதற்காக இவரது ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். இந்த படத்தில் இவர் குந்தவை கதாபாத்திரத்தில் ஏற்றி நடித்து வருகிறார். இதில் அற்புதமான நடிப்பினை வெளிப்படுத்தியும் வருகிறார்.

Image Source : instagram.com/trishakrishnan/
கண்ணு கூசுது.. ப்பா.. கூலிங் கிளாஸ் போட்டு தான் பாக்கணும்..! - திரிஷா-வை பார்த்து நெழியும் ரசிகர்கள்..!

இந்த நிலையில் நடிகை திரிஷா தற்சமயம் ‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படங்களில் ப்ரோமோஷன்களில் ஈடுபட்டு வருகிறார். இதில் தற்சமயம் நிறைய புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார்.

இந்த புகைப்படங்கள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற அதனால் வைரல் ஆகியும் வருகிறது.

Image Source : instagram.com/trishakrishnan/
கண்ணு கூசுது.. ப்பா.. கூலிங் கிளாஸ் போட்டு தான் பாக்கணும்..! - திரிஷா-வை பார்த்து நெழியும் ரசிகர்கள்..!

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

[irp posts=”92963″ ]