“ஒரு நிமிஷம் சன்னி லியோன்-ன்னு நெனசிட்டோம்..” – உச்ச கட்ட கவர்ச்சியில் “கண்மணி” லீஷா எக்லேர்ஸ்..!

லீஷா எக்லேர்ஸ் : தற்போது பெரிய திரை நட்சத்திரங்களை விட சின்னத்திரை நட்சத்திரங்கள் அதிகளவு கவர்ச்சி காட்டி வருகிறார்கள். தற்போது முன் அழகு முழுவதும் அப்படியே தெரியும்படி உள்ள புகைப் படங்களைப் போட்டு ரசிகர்களின் மனதில் கில்மா ஏற்படுத்தி விட்டார்.

மாடலிங் துறையில் சிறந்து விளங்கிய இவர் தமிழில் சரத்குமார் நடித்த பலே வெள்ளையத்தேவா படத்தில் நடித்திருந்தார்.இதன் பின்னர் திருப்புமுனை, மை டியர் லிசா, பொதுநலன் கருதி, பிரியமுடன் பிரியா, சிரிக்க விடலாமா போன்ற படங்களில் தனது நடிப்பு திறமையை காட்டியிருந்தார்.

இதன் மூலம் ரசிகர்கள் இவருக்கு ஏராளமாக உள்ளார்கள்.மேலும் சுமார் இரண்டு வருடங்களுக்கு மேல் இவர் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருவதால் சினிமாவில் அடைந்த வெற்றியை விட சின்னத்திரையில் சற்றே வெற்றிகள் தான் அதிகம் எனக் கூறலாம்.

சமூக வலைதளங்களில் மிகவும் பரபரப்பாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைக்கிறார் என்று கூறலாம்.

அந்த வகையில் தற்போது இவர் வைத்திருக்கும் கறி விருந்து பார்த்து ரசிகர்கள் கிறங்கி விட்டார்கள். அந்த அளவுக்கு கூடுதல் கவர்ச்சியை இவர் வெளியிட்ட இருக்கக்கூடிய புகைப்படங்களை அணு அணுவாக பார்த்து ரசித்து வருகிறார்கள்.அந்தக் காலத்தில் சில்க் ஸ்மிதாவை பின்னுக்குத் தள்ளும் படி இவர் கொடுத்து இருக்கின்ற ஒவ்வொரு போஸ்சும் கண்களை கூச வைப்பது போல உள்ளது.

இந்தக் காட்சியை பார்ப்பதற்கு ஒரு கண் இரண்டு கண் போதாது கோடி கண்கள் இருந்தாலும் இந்த காட்சியை பார்த்த வண்ணமே இருக்க வேண்டும் என ரசிகர்கள் விரும்புகிறார்கள்.

தற்போது வைரலாகி வரும் இந்த புகைப்படத்திற்கு அதிக லைக் மற்றும் கமெண்ட் வந்துள்ளது. நீங்கள் உடனே இந்த புகைப்படத்தை பார்த்தால் அதற்கு லைக் போடுங்கள்.