கொப்பும் குலையுமாக, மப்பும் மந்தாரமாக பார்த்ததுமே மனதுக்குள் பலவிதமான எண்ணங்களை தூண்டி விடுகின்ற மடோனா செபாஸ்டியன் (Madonna Sebastian) தற்போது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டிருக்கின்ற புகைப்படங்கள் ஒவ்வொன்றும் அந்த ரசத்தை வாரி கொட்டுகிற வண்ணம் உள்ளதால் ரசிகாஷ் அனைவரும் சன் ஆகிவிட்டார்கள்.
முன்னழகு எடுப்பாக தெரிகின்ற இந்த ஒவ்வொரு புகைப்படத்தையும் இளசுகள் அனைத்தும் தொடர்ந்து பார்த்து வருவதோடு அந்த போட்டோக்களை எப்போதும் தங்கள் பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் விடாப்பிடியாக தான் இருக்கிறார்கள்.
அவர்கள் சேர்த்து வைத்த மொத்த ஆசையையும் இந்த புகைப்படத்தை பார்த்தே தீர்த்துக் கொண்டார்களா என்று கேட்கத் தூண்டக்கூடிய வகையில் அவர்களது பார்வை அனைத்தும் புகைப்படத்தின் மேல் பதிந்துள்ளது.
இதனை அடுத்து இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக் மற்றும் கமாண்டுகளை அதிகளவு தந்திருக்கும் ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்தை வைரலான புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.
மடோனா ஒரு மிகச்சிறந்த மலையாள திரைப்பட பின்னணி பாடகி மட்டுமல்லாமல் மிகச்சிறந்த நடிகையாகவும் திகழ்ந்தவர். கேரளாவை சேர்ந்த இவர் ஆல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் என்ற திரைப்படத்தின் மூலம் 2015 ஆம் ஆண்டு மலையாள திரை உலகில் அறிமுகமானார்.
இந்தப் படத்தில் தனது அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்திய இவருக்கு மலையாளத்தில் ஏராளமான ரசிகர்கள் இருப்பதோடு மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவிலும் எந்த பிரேமும் திரைப்படம் பேசும் பொருளாக இருந்தது.
இதனை அடுத்து தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காதலும் கடந்து போகும் என்ற சினிமாவின் மூலம் என்ட்ரி கொடுத்தார். மேலும் இவர் மீண்டும் விஜயசேதுபதியோடு இணைந்து கவண், ஜூங்கா போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
தமிழில் கடைசியாக வானம் கொட்டட்டும் என்ற திரைப்படத்தின் நடித்த இவர் தமிழில் பல முன்னணி கதாநாயகர்களோடு இணைந்து நடித்திருந்தாலும் சரியான பட வாய்ப்புகள் தமிழில் வந்து சேராத காரணத்தால் கவர்ச்சியில் களம் இறங்க முடிவு செய்துவிட்டார்.
இதனை அடுத்து சோசியல் மீடியா பக்கங்களில் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்திருக்கும் இவர் தற்போது வெளியிட்டு இருக்கும் போட்டோஸை பார்த்து ரசிகர்கள் அனைவரும் கில்மா உணர்வில் தற்போது உள்ளார்கள்.