கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட மடோனா செபாஸ்டியன் தமிழில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காதலும் கடந்து போகும் என்ற திரைப்படத்தில் அறிமுக நாயகியாக அறிமுகம் ஆனவர்.
முதல் படத்திலேயே தனது அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்துவதின் காரணமாக இவருக்கு மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்து கவண் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்திலும் இவர் பட்டையை கிளப்பியிருந்ததின் மூலம் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அவருக்கு வந்து சேர்ந்தது.
இதனை அடுத்து இவர் தனுசுக்கு ஜோடியாக பா பாண்டி என்ற படத்தில் நடித்திருக்கிறார். அது மட்டுமல்ல ஜூங்கா என்ற படத்தில் மீண்டும் மூன்றாவது முறையாக விஜய் சேதுபதிக்கு ஜோடி சேர்ந்து நடித்தார்.
அண்மைக்காலமாக புதுமுக நடிகைகளின் வரத்து தமிழ் திரை உலகில் அதிகரித்ததின் காரணமாக பட வாய்ப்புகள் இவருக்கு சற்று குறைந்துவிட்டது. இதனை அடுத்து சமூக வலைத்தளங்களில் போட்டோ சூட் எடுத்து இவரது புகைப்படங்களை பதிவிற்றுபடுகிறார்.
இதன் அடிப்படையில் சில நாட்களுக்கு முன் இடுப்பை காட்டி சில்மிஷம் செய்த போட்டோக்கள் ஹாட் போட்டோக்களின் லிஸ்டில் இருந்தது அனைவருக்கும் தெரியும்.
மேலும் சில புகைப்படங்கள் இளசுகளின் மனதை அள்ளி இழுக்க கூடிய வகையில் இருந்தது. செம ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மத்தியில் பெயர் பெறுவதில் இவர் ஜகதால கில்லாடி என்று கூறலாம்.
அந்த வரிசையில் தற்போது வெளியிட்டிருக்கும் போட்டோசை பார்த்து அனைவரும் அறிந்திருக்கிறார்கள். இந்த புகைப்படத்தில் டைட்டான பேண்ட் மட்டும் சட்டையை அணிந்து கொண்டு காட்டில் இவர் என்ன செய்கிறார் என்ற கேள்வியை இதை எழுப்பியுள்ளது.
மேலும் அடர்ந்த காட்டுக்குள் இவர் ஒரு தேவதையாக காட்சி அளித்திருக்கிறார். அதுவும் பின்னாடி காட்டி முன்னாடி எதை இவர் பார்த்து வருகிறார் என்று தெரியாமல் ரசிகர்கள் திணறி இருக்கிறார்கள்.
இவ்வளவு அடர்ந்த காட்டில் தன்னந்தனியாக இவர் என்ன செய்கிறார். துணைக்கு நாங்கள் வரலாமா என்பது போன்ற கேள்விகளை ரசிகர்கள் விடுத்துள்ள நிலையில் இவர் துணைக்கு ரசிகர்களை கூப்பிடுவாரா? இல்லையா? என்பது பொறுத்திருந்து பார்த்தால் மட்டுமே தெரிய வரும்.
மேலும் வித்தியாசமான இந்த போட்டோ சூட் ரசிகர்கள் மனதில் ஆளப் பதிந்து விட்டது என்று கூறலாம். இதை எடுத்து புதிய பட வாய்ப்புகள் வந்து சேர்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.