“ப்பா.. மொரட்டு கட்ட.. காட்டு கோழி..” – கவர்ச்சி உடையில் முறுக்கேற்றும் மாளவிகா மேனன்..!

கடவுளின் தேசமென்று அழைக்கப்படும் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் நடிகை மாளவிகா மேனன். தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்திருக்கும் இவர் பெரும்பாலும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் துணை நடிகையாக மட்டுமே நடித்திருக்கிறார்.

அந்தவகையில் தமிழில் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இவன் வேற மாதிரி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து வந்த நடிகை சுரபியின் தங்கையாக அந்த படத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து மாஸ்டர் மகேந்திரன் நடிப்பில் வெளியான விழா என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அதனைத்தொடர்ந்து வெத்துவேட்டு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இவர் நடித்த திரைப்படங்கள் எதுவும் ரசிகர்கள் மத்தியில் எடுபடவில்லை. இவருடைய முகம் பிரபலமாக மறைவுக்கு கதாபாத்திரங்கள் இவருக்கு அமையவில்லை. ஆனாலும்கூட தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் வைத்திருக்கிறார் நடிகை மாளவிகா மேனன்.

படவாய்ப்புகள் குறைந்து கொண்டே சென்றாலும் கூட தன்னுடைய கவர்ச்சியான வரை மீட்டுவிட முடியும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் நடிகை மாளவிகா மேனன். காரணம் சினிமாவில் அறிமுகமான புதிதில் நான் குடும்பப்பாங்கான தான் நடிப்பேன் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று அட்ராசிட்டி செய்தவர் அம்மணி.

இவருடைய அட்ராசிட்டி எந்த அளவுக்கு சென்றது என்றால்.. இவர் நடித்த ஒரு படத்தின் பாடல் காட்சி கேரளாவில் இருக்கக்கூடிய அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் நடத்தப்பட்டது. அப்பொழுது குட்டியான டிரவுசர் அணிந்து கொண்டு தொடை தெரிய அருவியின் சாரலில் நின்றபடி ஆட சொல்லியிருக்கிறார் நடன இயக்குனர்.

ஆனால் இவ்வளவு குட்டையான உடையணிந்து கொண்டு நான் ஆட மாட்டேன். வேறு உடையை கொடுங்கள் என்று அடம்பிடித்து இருக்கிறார் அம்மணி. அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் இருந்து அவருக்கு உடை வாங்க வேண்டும் என்றால் கிட்டத்தட்ட 30 கிலோமீட்டர் வெளியே வந்தால்தான் முடியும்.

அதுவும் மலைப்பாதை இந்த நேரத்தில் இந்த உடை அணிய முடியாது என்று கூறுகிறீர்களே. உங்களுக்கு புதிதாக எங்கிருந்து போய் ஆடை வாங்க முடியும் என்று படக்குழுவினர் குழம்பிப் போய் இருக்கின்றனர்.

அப்பொழுது பழைய ஜீன்ஸ் பேண்ட் ஒன்றை முட்டிக்கு மேல் வரை கட் செய்து அதனை அணிந்து கொண்டு நடனம் ஆடி இருக்கிறார் நடிகை மாளவிகா மேனன். இந்த அளவுக்கு இவருடைய அட்ராசிட்டி இருந்ததால் இவருக்கு படவாய்ப்புகள் குறைந்து போனது.

ஆனால் தற்போது கவர்ச்சி ராணியாக வலம் வந்து கொண்டு இருக்கிறார் அம்மணி இந்த கவர்ச்சியை சினிமாவில் அறிமுகம் ஆன புதிதிலேயே காட்டி இருந்தால் அதிக படங்களில் நடித்து இருக்கலாம் என்கிறார்கள் அவருடைய ரசிகர்கள்.

இருந்தாலும் ஒன்றும் கெட்டு விடவில்லை என்று தற்போதும் பட வாய்ப்புகளுக்காக கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் ஒன்றாக இணைந்து கொண்டு தன்னுடைய பின்னழகைத் தூக்கி காட்டியபடி போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்று இணையத்தை கலக்கி வருகின்றதுஇதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …