பச்சை செடிகளுக்கு மத்தியில் நின்று கொண்டு மனிஷா யாதவ் என்ன செய்கிறார் என்று கேள்வியை கிளப்பி விட்டு இருக்கும் இந்த போட்டோ தற்போது இணையத்தில் வைரல் ஆகிவிட்டது.
பார்க்கும்போதே மனதுக்குள் ஏதேதோ உணர்வுகளை தூண்டி விடக் கூடிய அளவுக்கு இவர் பார்க்கின்ற பார்வையில் பல்லாயிரக்கணக்கான அர்த்தங்கள் உள்ளது என்று இளசுகள் பேசிக் கொள்கிறார்கள்.
அதற்குத் தகுந்தது போலத்தான் ஒரு மார்க்கமாக இருக்கும் இவரது பார்வையும் உள்ளது. இந்த பார்வையோடு மட்டுமல்லாமல் முன்னழகை எடுப்பாக காட்டி நெட்டட் ஓவர் கோட்டை அடைந்திருக்கிறார்.
கட்டழகு மேனி அழகில் அனைவரையும் அசர வைத்திருக்கும் இவர் தமிழ் திரையுலகுக்கு 2012 ஆம் ஆண்டு வெளியான வழக்கு எண் 18/ 9 என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் தனது அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தியதன் அடுத்து இவருக்கு பல பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.
மேலும் இந்த படத்தின் கதையில் எதார்த்தமான நிகழ்வுகள் கோர்க்கப்பட்டு இருந்ததால் இந்த படம் ரசிகர்களால் விரும்பிப் பார்க்கப்பட்ட படங்களின் வரிசையில் ஒன்றாக சேர்ந்தது. இதனை அடுத்து இவருக்கு ஆதலால் காதல் செய்வீர் என்ற படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.
இந்தப் படத்திலும் பக்காவாக தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தியதன் காரணமாக இவருக்கு சென்னை 28 படத்தில் சொப்பன சுந்தரி என்ற பாடலுக்கு நடனம் ஆடக்கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது.
மேலும் இவர் அப்படி சொப்பன சுந்தரிகாக நடனமாடி ரசிகர்களின் மனதில் ஆழப் பதிந்ததின் காரணமாக இவரை மனிஷா என்ற அளிப்பவர்களை விட சொப்பன சுந்தரி என்று அழைப்பவர்களை அதிகமாக உள்ளார்கள்.
மேலும் இவர் சமீபத்தில் இத்தாலி சென்று அங்குள்ள கடற்கரையில் குட்டி உடை அணிந்து கொண்டு கியூட்டாக அடித்த லூட்டிகள் ஒவ்வொன்றும் இணையத்தில் வைரலாக பரவியது .மேலும் அந்த போட்டோக்களை இப்போது அவர் பதிவேற்றி இருப்பதால் அது மிகவும் ட்ரெண்டிங்காக உலா வருகிறது.
இந்த உடையில் முன்னழகு மட்டுமல்லாமல் தொடையழகும் பளிச்சென்று தெரிவதால் இளசுகள் அனைத்தும் இந்த போட்டோஸ் திரும்பத் திரும்ப பார்த்து வருகிறார்கள்.