“கட்டழகை பாத்தாலே காய்ச்சல் வந்துடும் போல இருக்கே..” – ஹோட்டல் அறையில் சூடேற்றும் மிருணாளினி ரவி..!

பிரபல இளம் நடிகை மிருணாளினி ரவி கோப்ரா படப்பிடிப்பின்போது படத்தின் கதாநாயகன் சீயான் விக்ரம் தனக்கு அன்பு தொல்லை கொடுத்ததாக சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருந்தார். இதனை இந்த படத்தில் நடித்த மூன்று கதாநாயகிகளில் தெரிவித்திருந்தார்கள்.

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் வெளியான கோப்ரா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை மிருணாளினி ரவி இவ்வாறு கூறியிருந்தார்.

டிக் டாக், டப்ஸ்மாஷ் உள்ளிட்ட குறு வீடியோ செயழிகள் மூலம் பிரபலமான இவர் தனது நடிப்பு மற்றும் நடன திறமையை கொண்டு ரசிகர்கள் மத்தியில் சென்று சேர்ந்தார். தொடர்ந்து இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகவிருந்த புதிய படம் ஒன்றில் ஹீரோயினாக அறிமுகமாக இருந்தார் மிருணாளினி ரவி.

ஆனால், யார் கண் பட்டதோ தெரியவில்லை அந்தப் படம் டிராப் ஆகிவிட்டது. தொடர்ந்து தமிழில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த ஜிகர்தண்டா திரை படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ஹீரோயினாக நடித்தார் மிருணாளினி ரவி.

அதன் பிறகு தமிழிலும் நடிகர் விஷால் நடிப்பில் வெளியான எனிமி என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். சமீபத்தில் கோப்ரா திரைப்படத்திலும் நடித்து இருந்தார்.

தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவர் வெளிநாடுகளில் தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள அன்றாடம் கவர்ச்சியான புகைப்படங்களை தன்னுடைய இணையப் பக்கங்களில் வெளியிடுவதையும் வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில், தற்போது இவர் வெளியிட்டிருக்கும் இந்த புகைப்படங்கள் ராசிகளின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. செதுக்கி வைத்த சிலை போன்ற உடல் வாகு எடுப்பாக தெரிய இறுக்கமான உடை அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கும் இவரது புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள், அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.