மிருணாளினி ரவி அனைவராலும் தமிழ் நடிகையாகவும் டிக் டாக் பிரபலமாகவும் அறியப்படுபவர். இவர் 1595 ஆம் ஆண்டு மே பத்தாம் தேதி பாண்டிச்சேரியில் பிறந்துள்ளார் பொறியியல் பட்டதாரியான இவர் தனது பட்டப் படிப்பை முடித்தவுடன் ஐ டி துறையில் வேலை பார்த்து வந்தால் அந்த நேரங்களில் பிரபலமாக இருந்த டிக் டாக் எனும் செயலியை பயன்படுத்தி தினமும் விதவிதமான வீடியோக்களை வெளியிட்டு அனைவரிடத்திலும் புகழ்பெற்றார்.
இவரின் நடிப்பும் நடனமும் டிக் டாக்கில் மிகவும் ஃபேமஸ் ஆனது இதன் மூலம் அனைவராலும் அறியப்பட்ட இவர் அவ்வப்போது குறும்படங்களில் நடித்த திறமையை வெளிக்காட்டினார்.
மேலும் இவரது நடிப்பு திறமையை கண்ட இயக்குனர் தியாகராஜன் குமார் ராஜா சூப்பர் டீலக்ஸ் என்ற திரைப்படத்திற்காக நடிப்பதற்கு ஆடிஷநுக்கு அழைத்தார். அதில் ஒரு திறமையை வெளிக்காட்டி அனைவராலும் கவரப்பட்டார்.
அதன் மூலம் சூப்பர் டீலக்ஸ் என்ற திரைப்படத்தில் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து தமிழில் நல்ல அறிமுகம் கிடைக்க இவர் தெலுங்கிலும் கடலா கொண்ட கணேஷ் என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து தமிழில் சாம்பியன் எனிமி எம்ஜிஆர் மகன் ஜாங்கோ போன்ற படங்களில் கதாநாயகி நடித்து அசத்தியிருந்தார்.
மேலும் நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்த இவர் துளி கூட கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்தார். முன்பை போலவே சோசியல் மீடியாவில் அதிக கவனம் செலுத்தி வரும் இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிரங்கடித்து வருகிறார்.
அதன்படி தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில். பிரா அணிந்திருக்கிறாரா இல்லையா ஒட்ட வைத்துள்ளாரா என்பதைப் போல் புகைப்படங்களை வெளியிட்டு அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது மேலும் இது போன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து பிடியுங்கள்.