தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பழமொழிகளில் நடித்து நகைகளின் மத்தியில் இடம் பிடித்திருக்கக்கூடிய மிருணாள் தாகூர் பற்றி அதிக அளவு கூற வேண்டிய அவசியம் இல்லை.
இவருக்கு தென்னிந்தியாவில் அதிக அளவு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. சமீபத்தில் வெளிவந்த சீதாராமம் என்ற படத்தில் சீதா மகாலட்சுமி என்ற கேரக்டரை பக்காவாக செய்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறார்.
தற்போது கருப்பு நிறத்தில் இருக்கக்கூடிய கவுனை அணிந்து ரசிகர்களை திக்கு முக்காட வைத்திருக்கிறார். மேலும் சில ரசிகர்கள் கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு என்ற பாடலை பாடி வருவதோடு கருப்பு நிற குட்டி கவுனில் அவர் சொர்க்கத்தில் இருக்கும் ரதி போல காட்சி அளிக்கிறார் என்று கூறியிருக்கிறார்கள்.
இந்த புகைப்படத்தில் இவரது முன் அழகு எடுப்பாக தெரிவதால் இளசுகள் அனைத்தும் அந்த குழியில் விழுந்தால் மீள முடியாது என தெரிந்தும் அந்தப் பகுதியிலேயே தங்கள் பார்வையை செலுத்தி வருகிறார்கள்.
பக்குவப்படாத விடலைப் பசங்களை அப்படியே தன் பக்கம் இழுத்துதிருக்கக் கூடிய எந்த புகைப்படத்திற்கு பல்லாயிரக்கணக்கான லைக்குகளை வாரி தந்திருக்கிறார்கள்.
இந்த புகைப்படத்தில் முன் அழகு மட்டுமல்லாமல் தொடை அழகும் பளிச் என்று தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் இரவில் தூக்கத்தை கெடுத்துக் கொண்டு எந்த புகைப்படத்தை அதிரடியாக பார்ப்பதால் இணையத்தில் வைரலாக பரவி விட்டது.
ரசிகர்களின் மனதில் சில்மிசன்களை உண்டு பண்ணியிருக்கும் இந்த புகைப்படத்தை டூ கே கிட்ஸ்சும் விரும்பி பார்த்து வருகிறார்கள்.
இளசுகளின் எண்ணத்திற்கு ஏற்ப இவர் தீனி போட்டு இருப்பதோடு இந்த புகைப்படம் இவர்கள் வெளியிட்ட புகைப்படங்களில் அதிக அளவு அழகோடு இருக்கிறது என்பதை கூறியிருக்கிறார்கள்.
இவருக்கு மீண்டும் புதிய பட வாய்ப்புகள் கட்டாயம் வந்து சேரும் என்று கூறி இருப்பதோடு எந்த ஒரு இயக்குனரோ அல்லது தயாரிப்பாளர்களோ இவரது எந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் வாய்ப்பு கொடுப்பார்கள் என்றும் கூறியிருக்கிறார்கள்.