உனக்கு நிஜமாவே “அது” இருக்கா..! – நயன்தாரா-வை கேவலப்படுத்திய பிரபல நடன இயக்குனர்..!

தமிழ் சினிமாவில் முதல் படத்தில் நடிகை நயன்தாரா தோன்றிய பொழுது அவரது முகம் கவர்ச்சிக்கு செட் ஆகாது என்று பலரும் அவரை ஓரம் கட்டினார்கள். அதிலும், இயக்குனர் பார்த்திபன் வயது 20 தான்.. ஆனா.. முத்தின மூஞ்சியா இருக்கே.. என்று நயன்தாராவை துரத்தினார்.

அதன்பிறகு என்னாலும் கவர்ச்சி காட்ட முடியும் என்று கஜினி திரைப்படத்தில் கிட்டத்தட்ட டூ பீஸ் உடையில் ஒரு உடையை அணிந்துகொண்டு எக்ஸ் மச்சி ஒய் மச்சி என்று கவர்ச்சியில் புகுந்து விளையாடி நடிகை நயன்தாரா.

இதன்பிறகு நடிகை நயன்தாராவின் மார்க்கெட் எந்த அளவுக்கு எகிறியது என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அப்படி நயன்தாரா நடித்த படத்தில் ஒன்றுதான் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வில்லு திரைப்படம்.

இந்த திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் பிரபுதேவா நயன்தாராவிற்கு என்ன ஒரு வேலையும் இல்லாமல் படத்தில் அங்குமிங்கும் கவர்ச்சி காட்டும் ஒரு கவர்ச்சி பொம்மையாகவே பயன்படுத்தியிருப்பார்.

இதனிடையே கடந்த 2009ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியான வில்லு படத்தின் பிரமோஷனுக்காக நயன்தாரா நடிகர் விஜய் பிரபுதேவா உள்ளிட்டோர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நேரலை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களிடம் தொலைபேசியில் உரையாடினார்கள்.

அப்போது பலரும் தொடர்புகொண்டு வில்லு படத்தை பற்றியும் விஜய் நயன்தாராவின் நடிப்பை பற்றியும் பேசினார்கள். அந்த சமயத்தில் நடன இயக்குனர் கலா மாஸ்டர் மற்றும் பிருந்தா மாஸ்டர் ஆகியோர் தொடர்புகொண்டு நடிகர் விஜய்யும் திரைப்படத்தையும் புகழ்ந்து தள்ளினார்கள்.

இதில் பிருந்தா மாஸ்டர் பேசியபொழுது நயன்தாரா ஏன் இவ்வளவு அமைதியாக இருக்கிறாய்.. என கேட்டார். உடனே., நயன்தாராகுபீரென்று சிரித்து நான் எப்போதும் இப்படித்தான் இருப்பேன் உங்களுக்கு தெரியாதா..? என்ன பதில் கூறினார்.

இதற்கு பதிலளித்த பிருந்தா மாஸ்டர் நயன்தாரா ரொம்ப நல்ல பொண்ணு மாதிரி இருக்க.. உன்னுடைய நிஜ முகத்தை காட்டுமா.. என்று கலாய்த்து தள்ளினார். உடனே நயன்தாரா என் மானத்தை வாங்காதீங்க.. என்று கூறினார். என்னது மானமா..? அப்படின்னா என்ன..? என்று பிருந்தா மாஸ்டர் நயன்தாராவை அவமானப்படுத்தும் விதமாக பேசினார்.

உடனே நயன்தாராவும் தயவுசெய்து ஒரு போன் கட் பண்ணுங்க என்று தொகுப்பாளரிடம் வேண்டுகோள் வைத்தார். நீ எப்பவுமே நல்ல பொண்ணுதான் என்று பிருந்தா மாஸ்டர் பிளேட்டை மாற்றி விட அந்த தொலைபேசி தொடர்பு துண்டிக்கப்பட்டது. நயன்தாராவின் வாய் தான் சிரித்ததே தவிர நடிகை நயன்தாராவின் கண்ணில் ஏதோ ஒரு பீதியை பார்க்க முடிந்தது அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …