டைட்டான பேண்டில் கணவருடன் நெருக்கமாக நயன்தாரா வெளியிட்ட புகைப்படம்..! – வைரல் போட்டோஸ்..!

எப்போ எப்போ என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த நடிகை நயன்தாராவின் திருமணம் கடந்த 9ஆம் தேதி நடந்தேறியது. கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கும் மேலாக பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் என்பவரை காதலித்து வந்த நடிகை நயன்தாரா கடந்த 9ஆம் தேதி அவரை திருமணம் செய்துகொண்டார்.

இந்த திருமணத்தை முன்னிட்டு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் செலவில் பல ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவுகள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக பிரபலங்கள் திருமணம் என்றாலே ஒரு வகையான சர்ச்சையை அதனை சுற்றி இருக்கும் அதேபோல நடிகை நயன்தாராவின் திருமணமும் சில பல சர்ச்சைகளுக்கு உள்ளானது.

விக்னேஷ் சிவனின் நெருங்கிய உறவினர்களை அழைக்கவில்லை. திருமணம் முடிந்து இருவரும் திருப்பதி தேவஸ்தானத்திற்கு தரிசனத்திற்காக சென்றபோது காலணி அணிந்து இந்த விவகாரம். திருமணத்திற்காக கோடிகளில் செலவு என சில பல சிறு சிறு சர்ச்சைகள் எழுந்தன.

சினிமாவிலிருந்து ஒதுங்கி குடும்ப வாழ்க்கையில் ஐக்கியமாக இருப்பதாக நடிகை நயன்தாரா கூறியுள்ளார். கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த நயன்தாரா தற்போது திருமணம் செய்துகொண்டு இளம் நடிகைகளுக்கு வழிவிட்டு சினிமாவில் இருந்து விலகி உள்ளார்.

இந்நிலையில் கணவர் விக்னேஷ் சிவனுடன் டைட்டான பேண்ட்டில் தன்னுடைய பின்னழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …