குழந்தை பிறந்த பின்னும் இப்படியா..? – தொடையை முழுசாக காட்டி சூடேற்றும் நயன்தாரா..!

தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் பிறந்து விட்ட நிலையிலும் கூட அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார்.

பொதுவாக நடிகைகள் திருமணம் ஆகி விட்டாலே சினிமாவிலிருந்து ஒதுங்கி விடுவார்கள். ஆனால் 2 குழந்தைகளுக்கு தாயான பிறகும் கூட நடிகை நயன்தாரா விற்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

மலையாள நடிகையான நடிகை நயன்தாரா கடந்த 2005ஆம் ஆண்டு இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

இந்த படத்தில் பள்ளி மாணவியாக குட்டை பாவாடை அணிந்து கொண்டு தன்னுடைய பளிங்கு தொடையை காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பி நடிகை நயன்தாரா அதன் பிறகு நடிகர் ரஜினிகாந்த் சந்திரமுகி நடிகர் விஜய்யுடன் சிவகாசி அஜீத்துடன் பில்லா என குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக விஸ்வரூபம் எடுத்தார்.

இடையில் பல்வேறு காதல் சர்ச்சைகளில் சிக்கிய போதும் இறுதியாக பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டு தற்போது இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகி இருக்கிறார்.

அவருடைய குழந்தை பிறந்த விவகாரம் பற்றிய உங்களுக்கு தெரிந்திருக்கும் பெரும் சர்ச்சைகளுக்கு நடுவே ஒரு வழியாக எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் தப்பித்தார்கள் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும்.

இது ஒரு பக்கமிருக்க தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை தற்போது இணையத்தில் பதிவு செய்து வருகிறார் நடிகை நயன்தாரா. அந்த வகையில் வெளிநாடு வாதி ஒன்றில் தன்னுடைய தொடை அழகு எடுப்பாகத் தெரியும் அளவிற்கு குட்டியான டிரவுசர் அணிந்து கொண்டு நின்று கொண்டு அங்கு நடந்த தெருவோர கூத்தை ரசிக்கும் நடிகை நயன்தாராவின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் குழந்தை பிறந்த பின்பும் இப்படி தொடையை முழுசா காட்டுகிறாரே.. என்று நடிகை நயன்தாராவின் அழகை வர்ணித்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …